tag:blogger.com,1999:blog-6624756569558302632.post1795859000122526126..comments2023-10-01T04:13:29.042-07:00Comments on இலக்கியா: பிரபல / புதிய பதிவர்களே...குடந்தை அன்புமணிhttp://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-61113281923612077102009-08-07T03:49:04.064-07:002009-08-07T03:49:04.064-07:00இப்பதான் முதன் முதலா உங்க பதிவிற்கு வந்திருக்கேன்....இப்பதான் முதன் முதலா உங்க பதிவிற்கு வந்திருக்கேன். நீங்க யாருன்னே உண்மையில் தெரியாது,.. ஆக தலைப்புதான்,..<br />///3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.<br />4.தலைப்பைப் பார்த்து படிப்பேன்.<br />10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.<br />அல்லது... \\\geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-48654524900749289992009-08-03T21:30:25.400-07:002009-08-03T21:30:25.400-07:00எல்லாத்தையும் படிப்போம்ல!! ஏன்னா எங்களுக்கு படிக்க...எல்லாத்தையும் படிப்போம்ல!! ஏன்னா எங்களுக்கு படிக்க மட்டும் தான் தெரியும்!!செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-78731961375095520562009-07-29T04:32:33.881-07:002009-07-29T04:32:33.881-07:00ஒரு வாரத்தில் பெரும்பாலும் 5 நாட்கள் மட்டுமே இந்த ...ஒரு வாரத்தில் பெரும்பாலும் 5 நாட்கள் மட்டுமே இந்த வலையுலகத்தில் மேய்வதுண்டு. (ஏன்னா 2 நாள் ஆபீசு லீவுல:-) <br />இதில் 1 முதல் 9 வரையான அனைத்துமே மாறிமாறி வரும். இருப்பினும் 7 வதில் உள்ள 'மட்டும்தான்' என்பதை நீக்கிவிடலாம். அடுத்து 8 வதில் உள்ள வரியில் 'முன்னுரிமை' என்பதனை நீக்கி விடலாம். அவர்களின் இடுகைகளையும் படிப்பேன்.<br /> <br />இதுமட்டுமல்லாது, இளமை விகடனின் குட் ப்ளாக்ஸ் மற்றும் நண்பர்கள் அறிமுகம் செய்யும் சிலரது இடுகைகள்.. அவ்வளவே.. போதுமா :-))"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-36703764420971656902009-07-28T03:42:20.060-07:002009-07-28T03:42:20.060-07:00வணக்கம்
நான்.....ம்ம்ம்ம்
\\3.யார் எழுதியது என்...வணக்கம் <br /><br />நான்.....ம்ம்ம்ம்<br /><br />\\3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.<br />4.தலைப்பைப் பார்த்து படிப்பேன்.\\<br /><br />இதுதான் நான் படிப்பது<br /><br />இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-17310927411053813692009-07-28T00:19:51.756-07:002009-07-28T00:19:51.756-07:003,93,9அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-31665626497613545772009-07-26T22:58:58.472-07:002009-07-26T22:58:58.472-07:00பொதுவா எல்லோருடைய பதிவையும் பார்ப்பேன். தலைப்பு இ...பொதுவா எல்லோருடைய பதிவையும் பார்ப்பேன். தலைப்பு இழுத்தா உள்ளே போவேன். <br /><br />கவிதை மட்டும் கொஞ்சம் தூரம். <br /><br />மத்தபடி நகைச்சுவைப் பதிவுகளுக்கு முன்னுரிமை உண்டு அது யார் எழுதினாலும் சரி.<br /><br />ஆனா ஒன்னு எல்லாருக்கும் பின்னூட்டம் எழுத நேரம் இல்லை. அப்படியும் சில இடுகைகளைப் படிக்கும்போது எதாவது சொல்லணுமுன்னு ஒரு வேகம் வரும். எடுத்துக்காட்டு: இந்த இடுகைதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-12283021901409827932009-07-26T17:05:21.858-07:002009-07-26T17:05:21.858-07:00பல புதிய வலைப்பதிவர்கள் தங்களின் இடுகைகளை யாரும் ப...பல புதிய வலைப்பதிவர்கள் தங்களின் இடுகைகளை யாரும் படிக்கப்படாததாலும், பின்னூட்டம் இடப்படாததாலும் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாக அறிகிறேன். அவர்களுக்கு நம் பதிவர்களின் மனநிலையை எடுத்துரைப்பதற்காகவே இவ்விடுகை. வேறொன்றுமில்லை. இதன் மூலம் பதிவர்களின் விருப்பங்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். புதிய பதிவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.//////<br /><br /><br />முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி கொள்கிறேன்,எனக்கு வருத்தங்கள் ஏதுமில்லை. இந்த பதிவு (பின்னுட்டத்திற்கு பதில்கள் .... நீண்டதால் :)") என் பார்வைகளிருந்தே தவிர, எனது பதிவுகளுக்கானது இல்லை.சில,பல நல்ல தோழமைகள் எப்பொழுதும் ஆதரவு தருகிறார்கள் எனது பதிவிற்கு. மேலும் கைதட்டல் சப்தங்களினால் பூக்கள் பூப்பதில்லை....ஜீவாhttps://www.blogger.com/profile/10403592597867625254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-27460211980790361242009-07-25T18:27:28.918-07:002009-07-25T18:27:28.918-07:00எல்லாவற்றையும் படிப்பேன்..
ஆனால் ஒன்று நான் படிக...எல்லாவற்றையும் படிப்பேன்.. <br />ஆனால் ஒன்று நான் படிக்கும்போது எனக்கு புரிந்தால் தொடர்ந்து படிப்பேன். இல்லையென்றால் ............ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-23182680793957430772009-07-25T09:50:02.362-07:002009-07-25T09:50:02.362-07:00///1.நண்பர்களின் இடுகையை மட்டுமே படிப்பேன்.
3.யார...///1.நண்பர்களின் இடுகையை மட்டுமே படிப்பேன்.<br /><br />3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.///<br /><br />என்னோட சாய்ஸ் 1 & 3.சம்பத்https://www.blogger.com/profile/06655275359775470456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-8500137287386058572009-07-25T06:03:27.872-07:002009-07-25T06:03:27.872-07:00ஏன் அன்புமணி.,உங்களுக்கு இப்படி ஒரு பதிவு போடத் தோ...ஏன் அன்புமணி.,உங்களுக்கு இப்படி ஒரு பதிவு போடத் தோன்றியது?<br />உங்கள் பதிவை யார் , ஏன் படிக்கிறார்கள் என்று அறியும் ஆவலா? .......<br />ஹா ஹா ஹாஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-31432321551654869042009-07-25T05:46:03.429-07:002009-07-25T05:46:03.429-07:00புதிய பதிவர்கள் என்றால் என் நண்பர்களும் பரிந்துரை ...புதிய பதிவர்கள் என்றால் என் நண்பர்களும் பரிந்துரை செய்வது உண்டு :-) கவலை வேண்டாம் நல்ல பதிவுகள் காலத்தை வென்று நிக்கும் ;)Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1730035755624704172009-07-25T05:42:43.783-07:002009-07-25T05:42:43.783-07:00நேரம் கிடைக்கும் போது தமிழிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ்...நேரம் கிடைக்கும் போது தமிழிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் போன்ற திரட்டிகளில் தலைப்புகளை பார்த்து பிடித்தால் முழுவதும் இடுகைகள் படிப்பேன் பிடித்தால் கண்டிப்பா பின்னூட்டம் போடுவேன்..<br /><br />அதன் பின்பு...<br />1.நண்பர்களின் இடுகையை படிப்பேன்.<br />2.என் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தருபவர்களின் இடுகைகளை படிப்பேன்.<br />3.என் வலையில் பாலோவராக இருப்பவர்களின் படைப்புகளை படிப்பேன்<br />4.தொடர்ந்து என் வலையில் பின்னூட்டமிடுபவர்களின் இடுகைகளை படிப்பேன்<br />5.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.<br /><br />முக்கியமா பின்னூட்டமே வராத பதிவு என்றால் உடனே பின்னூட்டம் போடுவேன் ரொம்ப நல்லா இருந்தா போன் போட்டு பாரட்டுவேன்<br /><br />ஆண் பெண் பதிவர்கள் என்று பிரித்து படிப்பதில்லை ... <br /><br />செம ஜாலியா இருக்கனும் பதிவுகள் அட்வஸ் போட்டா தாங்காது அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனைகள் சின்னதா சிரிச்சு கருத்து சொல்லுற பதிவார் இருந்தாலும் சரி, கவிதையானலும் சரி, கதையானலும் சரி :-) நல்லா மனசை தொட்டா ரைட்டு தான்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-71102107034020458992009-07-25T02:30:19.668-07:002009-07-25T02:30:19.668-07:00order:
1.நண்பர்களின் இடுகையை படிப்பேன்.
4.தலைப்பைப...order:<br />1.நண்பர்களின் இடுகையை படிப்பேன்.<br />4.தலைப்பைப் பார்த்து படிப்பேன்.<br />10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-65784214275208031672009-07-25T00:11:24.475-07:002009-07-25T00:11:24.475-07:003.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவ...3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.kanavugalkalamhttps://www.blogger.com/profile/07593834962259042828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-13778797900654216762009-07-24T23:40:01.940-07:002009-07-24T23:40:01.940-07:00தமிழ்மணம் மற்றும் மற்ற திரட்டிகளில் கண்ணில் படும் ...தமிழ்மணம் மற்றும் மற்ற திரட்டிகளில் கண்ணில் படும் பதிவுகளை எல்லாம் படிப்பேன்.<br /><br />விருப்பபதிவர்களது வலைப்பூவிற்கு வாரமிருமுறை செல்வேன்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-24002838669559923442009-07-24T23:04:54.399-07:002009-07-24T23:04:54.399-07:00படிக்கணும்னா தோணினா படிப்பேன். நீங்க எனக்கு என்னோட...படிக்கணும்னா தோணினா படிப்பேன். நீங்க எனக்கு என்னோட பதிவுகளில் பின்னூட்டம் போட்டு இருக்கீங்க. ஆனா நான் உங்கள் பதிவுகளை அதிகம் படித்ததில்லை. படித்த பதிவுகளுக்கும் பின்னூட்டம் போட்டதாக நினைவு இல்லை. இன்று படிக்கனும்னு தோணிச்சு படிச்சி பின்னூட்டமும் போட்டுட்டேன். காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சிக்கோங்க:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-52276858607469964202009-07-24T22:35:54.842-07:002009-07-24T22:35:54.842-07:00நமக்கு கிடைக்கிற நேரத்தில எந்த பதிவு படிக்கனும்னு ...நமக்கு கிடைக்கிற நேரத்தில எந்த பதிவு படிக்கனும்னு நமக்கு தோணுதோ அதை படிப்போம் . உங்க பதிவை கூட நான் பலமுறை படித்திருக்கிறேன் ஆனால் பின்னூட்டம் பெரிதாக இட்டதில்லை . இனி தொடரும்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-83557099697505910882009-07-24T22:27:52.112-07:002009-07-24T22:27:52.112-07:00பல புதிய வலைப்பதிவர்கள் தங்களின் இடுகைகளை யாரும் ப...<b>பல புதிய வலைப்பதிவர்கள் தங்களின் இடுகைகளை யாரும் படிக்கப்படாததாலும், பின்னூட்டம் இடப்படாததாலும் மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாக அறிகிறேன். அவர்களுக்கு நம் பதிவர்களின் மனநிலையை எடுத்துரைப்பதற்காகவே இவ்விடுகை. வேறொன்றுமில்லை. இதன் மூலம் பதிவர்களின் விருப்பங்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். புதிய பதிவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.வருகை தந்து கருத்துரை இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி தோழர்களே...</b>குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-4337118571934108242009-07-24T22:22:54.836-07:002009-07-24T22:22:54.836-07:00அன்பின் ஜீவா. வணக்கம். வலையுலகில் ஒரு நாளில் சராசர...அன்பின் ஜீவா. வணக்கம். வலையுலகில் ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 290 என்று தமிழ் மணம் கூறுகிறது. அத்தனை இடுகைகளையும் அனைவராலும் படிக்க முடிவதில்லை. காரணம் எல்லாருடைய வீட்டிலும் கணினி வசதி இருக்மென்று சொல்ல முடியாது. பலரும் அலுவலக கணினியில்தான் காலத்தை ஓட்டுகிறார்கள் என்பது உண்மை. அலுவலக நேரத்தில் அனைவரின் இடுகைகளையும் படிக்க முடியமென்பது சாத்தியமற்றது. ஆகவே, தன் வலைத்தளத்திற்கு தவறாமல் வருபவர்களின் வலைத்தளத்திற்கு முன்னுரிமை தருகிறார்கள் என்பது எண்ணம். நான் அப்படித்தான் படிக்கிறேன். என் வலைத்தளத்திற்கு வருபவர்கள் இடுகைகள் இடாதபோதுதான் மற்றவர்களின் இடுகைகளை படிக்க நேர்கிறது. பல புதிய இடுகைகளை அவர்கள் தரும் தலைப்பை வைத்துத்தான் உள்ளே செல்கிறேன். எல்லாருடைய இடுகைகளையும் படிக்க ஒரு நாள் போதாது. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம். இல்லையேல் நானும் ஒரு இடுகைதான் போடணும்.<br /><br /><b>பின்குறிப்பு- ஜீவா அவர்களின் வலைப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம்தான் இது. அவரின் வலைத்தள முகவரி- http://gg-mathi.blogspot.com/ </b>குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-70118626038049942642009-07-24T22:22:41.906-07:002009-07-24T22:22:41.906-07:00தலைப்பைப் பார்த்துதான் படிப்பேன்.தலைப்பைப் பார்த்துதான் படிப்பேன்.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-21342852563473048182009-07-24T21:01:01.750-07:002009-07-24T21:01:01.750-07:00மூன்றாவதாகச் சொல்லப் பட்டிருப்பது-எல்லாப் பதிவுகளை...மூன்றாவதாகச் சொல்லப் பட்டிருப்பது-எல்லாப் பதிவுகளையும் படிப்பேன், நேரம் அனுமதிக்கிற வரை.<br /><br />இன்றைக்குச் சுமாராக எழுதும் பதிவர் என்றைக்கும் அப்படியே எழுதுவார் என்றோ, இன்றைக்கு சூப்பரப்பு'ன்னு எல்லாராலும் கொண்டாடப் படுபவர் நாளைக்கும் சூப்பரான பதிவை எழுவார் என்றோ யாராவது உறுதியாகச் சொல்ல முடியுமா? <br /><br />வாசிப்பு என்பது ஒரு உன்னதமான அனுபவம், அவ்வளவே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-87841824148217474502009-07-24T19:37:19.118-07:002009-07-24T19:37:19.118-07:00அதற்காக வருந்தவேண்டாம். அன்பு மனதில் உள்ளது நண்பரே...அதற்காக வருந்தவேண்டாம். அன்பு மனதில் உள்ளது நண்பரே!! என் பின்னூட்டங்களில் அது நிறைய சமயங்களில் இல்லை.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-53773313411096460812009-07-24T19:36:04.828-07:002009-07-24T19:36:04.828-07:00நன்றி அன்புமணி, உங்கள் பதிவுக்குக்கூட நான் சில நாட...நன்றி அன்புமணி, உங்கள் பதிவுக்குக்கூட நான் சில நாட்களாக வரவில்லை.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-4107771483619388652009-07-24T19:35:02.085-07:002009-07-24T19:35:02.085-07:00இது எதிலும் அடங்காத ஒரு விதத்தில் நான் படிக்கிறேன்...இது எதிலும் அடங்காத ஒரு விதத்தில் நான் படிக்கிறேன். சில நேரங்களின் இனிய நண்பர்களின் பதிவு விடுபட்டு ஏனென்று தெரியாமல் யாரோ சிலருடைய பதிவுகளில் பின்னூட்டமிட்டுக்கொண்டு இருப்பேன்.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-77557309010833196592009-07-24T10:50:56.457-07:002009-07-24T10:50:56.457-07:00நான் பின் தொடரும் வலைகளை முதலில் படிப்பேன்.
சாய்ஸ...நான் பின் தொடரும் வலைகளை முதலில் படிப்பேன்.<br /><br />சாய்ஸ் கேட்டதால்: <br /><br />நண்பர்களின் வலையையும் படிப்பேன்<br /><br />அனைத்து நல்ல பதிவுகளையும் படிப்பேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com