tag:blogger.com,1999:blog-6624756569558302632.post2969042378991338493..comments2023-10-01T04:13:29.042-07:00Comments on இலக்கியா: இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...குடந்தை அன்புமணிhttp://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-81471776035024687562009-07-09T00:57:20.472-07:002009-07-09T00:57:20.472-07:00சபாஸ்... பதிவு அருமை. சிந்திக்க வைத்தது.....
நம்ம...சபாஸ்... பதிவு அருமை. சிந்திக்க வைத்தது.....<br /><br />நம்ம பக்கமும் வந்து பாருங்க பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க.....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-88244744267163762622009-07-07T22:14:42.646-07:002009-07-07T22:14:42.646-07:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
செந்தழல் ரவி....வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...<br /><br />செந்தழல் ரவி.<br />தங்க மாங்கனி.<br />ஆபிரகாம்.<br />ஆ.ஞான சேகரன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-34981668351031937482009-07-07T22:10:53.842-07:002009-07-07T22:10:53.842-07:00//குடுகுடுப்பை said...
அந்த அம்மாவுக்கு கழுத்து வ...//குடுகுடுப்பை said... <br />அந்த அம்மாவுக்கு கழுத்து வலிக்காதா.<br /><br />பெண்களே சொல்லுங்கள்//<br /><br />// ஜெஸ்வந்தி said... <br />அந்தப் பொண்ணு போட்டோவை இன்னும் ஒருக்காப் பாருங்கோ அன்புமணி. இத்தனை பாரத்தைச் சுமந்தும் அவ நிமிர்ந்த்துதான் நிற்கிறா. இந்தக் காலப் பெண்களை எப்படியும் குனிய வைக்க முடியாது பாருங்கோ!//<br /><br />நோ கமெண்ட்ஸ்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-58980011280849587602009-07-07T22:08:49.911-07:002009-07-07T22:08:49.911-07:00// பாலாஜி said...
//"இதத்தான் அடிமேல் அடி வை...// பாலாஜி said... <br />//"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்றாங்களோ? இந்த முறையை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்தால் எவ்வளவு நல்லாருக்கும்.//<br /><br />இந்த அடி தங்கத்தின் விலைஉயர்வாக இருக்கக்கூடும்.//<br /><br />வரதட்சணை ஒழிந்தால் தங்கம் விலையேறினாலும் கவலைப்பட வேண்டியதில்லையே...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-55973826665430754272009-07-07T22:07:00.190-07:002009-07-07T22:07:00.190-07:00// நசரேயன் said...
//இதனால் பெண்கள் என்மீது அதிரு...// நசரேயன் said... <br />//இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...//<br /><br />கண்டிப்பா //<br /><br />மேலே உள்ள படத்தைப் பார்த்துதானே...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-60374357631353403042009-07-07T22:05:52.982-07:002009-07-07T22:05:52.982-07:00//நட்புடன் ஜமால் said...
சிவாஜி படத்தில் ஒரு பாட்...//நட்புடன் ஜமால் said... <br />சிவாஜி படத்தில் ஒரு பாட்டு வருமே<br /><br />.....<br /><br /><br />அது போல இருக்கு ...//<br /><br />ரொம்ப நாளாச்சு ஜமால், சிவாஜி பாட்டு கேட்டு. அது என்ன பாட்டு?குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-60861113460809502602009-07-07T22:04:32.153-07:002009-07-07T22:04:32.153-07:00//ராமலக்ஷ்மி said...
அந்த பஞ்சாயத்துத் தலைவர் போற...//ராமலக்ஷ்மி said... <br />அந்த பஞ்சாயத்துத் தலைவர் போற்றுதலுக்குரியவர்!//<br /><br />நிச்சயமாக போற்றுதலுக்குரியவர்தான்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-75496450429827424362009-07-07T22:03:09.235-07:002009-07-07T22:03:09.235-07:00//jackiesekar said...
அன்பு இன்னும் நம்சமுகத்தில்...//jackiesekar said... <br />அன்பு இன்னும் நம்சமுகத்தில் அந்த பேய் இருப்பதால்தான் நம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கபடுகின்றார்கள்//<br /><br />பேயோட்டிகள்தான் இப்போதைய தேவையாக இருக்கிறது.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-80185090270008684502009-07-07T22:00:52.315-07:002009-07-07T22:00:52.315-07:00//சொல்லரசன் said...
ஒரு பஞ்சாயத்து தலைவர் செய்து ...//சொல்லரசன் said... <br />ஒரு பஞ்சாயத்து தலைவர் செய்து முடிப்பதை மாநில முதல்வர்களால் செய்யமுடியாதா?//<br /><br /> <b>முடியாது என்று நீங்கள் சொல்வதையெல்லாம் எவனோ ஒருவன் எங்கோ செய்து கொண்டுதான் இருக்கிறான்<br />- அப்துல் கலாம்</b><br /><br />இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-35479447959843641322009-07-07T17:57:05.396-07:002009-07-07T17:57:05.396-07:00//கடந்த ஆறு மாசமா அங்க எந்தவித வரதட்சணை கொடுமையும்...//கடந்த ஆறு மாசமா அங்க எந்தவித வரதட்சணை கொடுமையும் இல்லையாம். சுமுகமா போய்கிட்டிருக்காம்."//<br /><br />நல்ல விடயம் நண்பா... பகிர்வுக்கு நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-62889504594630504252009-07-07T08:31:18.856-07:002009-07-07T08:31:18.856-07:00நானும்தான் பொறாமை பட்டுகிறன்!நானும்தான் பொறாமை பட்டுகிறன்!ஆபிரகாம்https://www.blogger.com/profile/07849856537715336027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-22588850029047199642009-07-07T08:02:50.600-07:002009-07-07T08:02:50.600-07:00அந்தப் பொண்ணு போட்டோவை இன்னும் ஒருக்காப் பாருங்கோ ...அந்தப் பொண்ணு போட்டோவை இன்னும் ஒருக்காப் பாருங்கோ அன்புமணி. இத்தனை பாரத்தைச் சுமந்தும் அவ நிமிர்ந்த்துதான் நிற்கிறா. இந்தக் காலப் பெண்களை எப்படியும் குனிய வைக்க முடியாது பாருங்கோ!ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-8862820871763692482009-07-07T07:27:06.113-07:002009-07-07T07:27:06.113-07:00அந்த படத்த பாத்தபிறகு போன வாரம் நீயா நானா நிகழ்ச்ச...அந்த படத்த பாத்தபிறகு போன வாரம் நீயா நானா நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வருது!!(நிகழ்ச்சி தலைப்பு- ஆடம்பர கல்யாணம் vs சிக்கனமான கல்யாணம்)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-66198124663472473492009-07-07T07:10:35.357-07:002009-07-07T07:10:35.357-07:00அந்த அம்மாவுக்கு கழுத்து வலிக்காதா.
பெண்களே சொல்ல...அந்த அம்மாவுக்கு கழுத்து வலிக்காதா.<br /><br />பெண்களே சொல்லுங்கள்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3056153770517595842009-07-07T06:57:57.192-07:002009-07-07T06:57:57.192-07:00//"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரு...//"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்றாங்களோ? இந்த முறையை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்தால் எவ்வளவு நல்லாருக்கும்.//<br /><br />இந்த அடி தங்கத்தின் விலைஉயர்வாக இருக்கக்கூடும்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-55053933398859327002009-07-07T06:55:50.906-07:002009-07-07T06:55:50.906-07:00//ஒரு பஞ்சாயத்து தலைவர் செய்யதுமுடிப்பதை மாநில முத...//ஒரு பஞ்சாயத்து தலைவர் செய்யதுமுடிப்பதை மாநில முதல்வர்களால் செய்யமுடியாதா?//<br /><br />முடியாது என்று தோன்றுகிறது, சுயநலமுல்ல முதல்வர்களால்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-9114436246594544502009-07-07T06:49:07.774-07:002009-07-07T06:49:07.774-07:00//இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...//...//இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...//<br /><br />கண்டிப்பாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-34675705411403269402009-07-07T06:48:52.480-07:002009-07-07T06:48:52.480-07:00சிவாஜி படத்தில் ஒரு பாட்டு வருமே
.....
அது போல ...சிவாஜி படத்தில் ஒரு பாட்டு வருமே<br /><br />.....<br /><br /><br />அது போல இருக்கு ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-4526173667758892962009-07-07T06:28:48.690-07:002009-07-07T06:28:48.690-07:00அன்பு இன்னும் நம்சமுகத்தில் அந்த பேய் இருப்பதால்தா...அன்பு இன்னும் நம்சமுகத்தில் அந்த பேய் இருப்பதால்தான் நம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கபடுகின்றார்கள்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-26707768308185181532009-07-07T05:54:30.959-07:002009-07-07T05:54:30.959-07:00ஒரு பஞ்சாயத்து தலைவர் செய்யதுமுடிப்பதை மாநில முதல்...ஒரு பஞ்சாயத்து தலைவர் செய்யதுமுடிப்பதை மாநில முதல்வர்களால் செய்யமுடியாதா?சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-54099624485891070572009-07-07T05:43:46.393-07:002009-07-07T05:43:46.393-07:00//முனைவர்.இரா.குணசீலன் said...
ஒரு காலத்துல ஆண்கள...//முனைவர்.இரா.குணசீலன் said... <br />ஒரு காலத்துல ஆண்கள் தான் பொன்னும் பொருளும் பெண்வீட்டாருக்குத் தந்து திருமணம் செய்து கொண்டார்கள்......<br />இன்னும் வரதட்சனைக் கொடுமை நம்மை விட்டு நீங்காதது வருத்தமாகத் தான் உள்ளது...//<br /><br />அதுவும் பெண்கள் சமஉரிமை கேட்கும் இந்த காலத்திலும் என்பதுதான் இன்னும் கொடுமையாக உள்ளது.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-44644367821677933612009-07-07T05:37:24.342-07:002009-07-07T05:37:24.342-07:00அந்த பஞ்சாயத்துத் தலைவர் போற்றுதலுக்குரியவர்!அந்த பஞ்சாயத்துத் தலைவர் போற்றுதலுக்குரியவர்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7883074483459090602009-07-07T05:03:19.557-07:002009-07-07T05:03:19.557-07:00avvvvvvvvvv
இந்த படத்தை எல்லாம் யாரு நெட்ல போடுறத...avvvvvvvvvv<br /><br />இந்த படத்தை எல்லாம் யாரு நெட்ல போடுறது ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-80306967654334262312009-07-07T04:14:00.767-07:002009-07-07T04:14:00.767-07:00ஒரு காலத்துல ஆண்கள் தான் பொன்னும் பொருளும் பெண்வீட...ஒரு காலத்துல ஆண்கள் தான் பொன்னும் பொருளும் பெண்வீட்டாருக்குத் தந்து திருமணம் செய்து கொண்டார்கள்......<br />இன்னும் வரதட்சனைக் கொடுமை நம்மை விட்டு நீங்காதது வருத்தமாகத் தான் உள்ளது...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-43479245218263335612009-07-07T04:03:50.510-07:002009-07-07T04:03:50.510-07:00//பழமைபேசி said...
அன்புச் செல்லமும் நீங்களும் தஞ...//பழமைபேசி said... <br />அன்புச் செல்லமும் நீங்களும் தஞ்சாவூர் போனப்ப எடுத்த படமாங்க அது?//<br /><br /><br />இல்லை நண்பா. மாமல்லபுரத்தில் எடுத்த படம்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.com