tag:blogger.com,1999:blog-6624756569558302632.post3262334222034213906..comments2023-10-01T04:13:29.042-07:00Comments on இலக்கியா: விடைதாருங்கள் இந்த சிறு(விடு)கதைக்கு.குடந்தை அன்புமணிhttp://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-71837839805263076822009-04-09T19:31:00.000-07:002009-04-09T19:31:00.000-07:00அன்புமணி சார்...சீக்கிரம் முடிவை சொல்லுங்க சார்அன்புமணி சார்...<BR/>சீக்கிரம் முடிவை சொல்லுங்க சார்ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-34837342420666697972009-04-09T06:01:00.000-07:002009-04-09T06:01:00.000-07:00//அமுதா said... இது வேதாளம் விக்ரமாதித்யன் கிட்ட் ...//அமுதா said... <BR/>இது வேதாளம் விக்ரமாதித்யன் கிட்ட் சொன்ன கதையாச்சே//<BR/><BR/><BR/>இருக்கட்டுமே! கதை யாருதுங்கிறது முக்கியமில்ல.(என்னுடைய கதைன்னும் நான் சொல்லை) முடிவை சொல்லுங்க!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-82953357934684864802009-04-09T05:56:00.000-07:002009-04-09T05:56:00.000-07:00அரசர், அந்த பெண் விருப்பம் அறிந்து மணக்கும்படி கூற...அரசர், அந்த பெண் விருப்பம் அறிந்து மணக்கும்படி கூறியிருக்கலாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-72913654598170444992009-04-09T04:40:00.000-07:002009-04-09T04:40:00.000-07:00இது வேதாளம் விக்ரமாதித்யன் கிட்ட் சொன்ன கதையாச்சேஇது வேதாளம் விக்ரமாதித்யன் கிட்ட் சொன்ன கதையாச்சேஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-21044251384313232732009-04-08T18:45:00.000-07:002009-04-08T18:45:00.000-07:00SUREஷ் said... அட லூசுப் பயலுகளா....உங்ககிட்டத்தான...SUREஷ் said... <BR/>அட லூசுப் பயலுகளா....<BR/><BR/>உங்ககிட்டத்தான் திறமை இருக்கே...<BR/><BR/>எல்லாரும் சேர்ந்து எத்தனை பீஸ் வேணுமே ரெடி பண்ணிக்க வேண்டியதுதானே...<BR/><BR/>4% வாட் மட்டும் அரசாங்கத்துக்கு கட்டுனா போதும்... <BR/><BR/>அப்படின்னு சொல்லியிருப்பாரோ<BR/>///////////////////////////////<BR/><BR/>கிறுக்கு பசங்க..Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-47074187442470005702009-04-08T18:44:00.000-07:002009-04-08T18:44:00.000-07:00நையாண்டி நைனா said... என்ன இது சின்ன புள்ளைத்தனமா ...நையாண்டி நைனா said... <BR/>என்ன இது சின்ன புள்ளைத்தனமா இருக்கு. <BR/><BR/>பைசல் பண்ணி நான் இங்கே மணவறையிலே இருக்கேன். அழைத்துவாருங்கள் பெண்ணை.<BR/><BR/><BR/>//////////////////<BR/><BR/>ha ha....<BR/>மாப்பிள்ளை ரெடி..பொன்னை கூப்பிடுங்கArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-31779475377190167072009-04-08T14:10:00.000-07:002009-04-08T14:10:00.000-07:00அருமையான கதைதீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்...அருமையான கதை<BR/><BR/><BR/>தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி<BR/>http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.html<BR/><BR/><BR/>அரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...<BR/>http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.htmlSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-60279972163682568682009-04-08T12:52:00.000-07:002009-04-08T12:52:00.000-07:00தையல்காரர்தான் மாப்பிள்ளை.தையல்காரர்தான் மாப்பிள்ளை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-74526149426203443962009-04-08T12:07:00.000-07:002009-04-08T12:07:00.000-07:00நாட்டாம !!!!! தீர்ப்ப மாத்தி சொல்லு !!!!!அப்படி என...நாட்டாம !!!!! தீர்ப்ப மாத்தி சொல்லு !!!!!<BR/><BR/>அப்படி என்ன தான் சொன்னாரு ராஜா ....?????அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-57517118452844828592009-04-08T11:30:00.000-07:002009-04-08T11:30:00.000-07:00நான் விடுகதையிலே மாப்பிள்ளை பெஞ்சுநான் விடுகதையிலே மாப்பிள்ளை பெஞ்சுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-89596764280569457822009-04-08T10:17:00.000-07:002009-04-08T10:17:00.000-07:00அட லூசுப் பயலுகளா....உங்ககிட்டத்தான் திறமை இருக்கே...அட லூசுப் பயலுகளா....<BR/><BR/>உங்ககிட்டத்தான் திறமை இருக்கே...<BR/><BR/>எல்லாரும் சேர்ந்து எத்தனை பீஸ் வேணுமே ரெடி பண்ணிக்க வேண்டியதுதானே...<BR/><BR/>4% வாட் மட்டும் அரசாங்கத்துக்கு கட்டுனா போதும்... <BR/><BR/>அப்படின்னு சொல்லியிருப்பாரோSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-10264836215742120662009-04-08T10:15:00.000-07:002009-04-08T10:15:00.000-07:00நாட்டாமை தீர்ப்ப நாலு பேரும் கேட்டுதான் ஆகணும்நாட்டாமை தீர்ப்ப நாலு பேரும் கேட்டுதான் ஆகணும்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-81329161671771531882009-04-08T05:48:00.000-07:002009-04-08T05:48:00.000-07:00அப்போ சிற்பி தாயனதையும், கொல்லன் சகோதரியானதையும் வ...அப்போ சிற்பி தாயனதையும், கொல்லன் சகோதரியானதையும் வன்மையாக கண்டிக்கிறேன் மிஸ்டர். பழமைபேசி..Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-27875973207507640342009-04-08T04:54:00.000-07:002009-04-08T04:54:00.000-07:00என்ன இது சின்ன புள்ளைத்தனமா இருக்கு. பைசல் பண்ணி ந...என்ன இது சின்ன புள்ளைத்தனமா இருக்கு. <BR/><BR/>பைசல் பண்ணி நான் இங்கே மணவறையிலே இருக்கேன். அழைத்துவாருங்கள் பெண்ணை.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-47708468433986653542009-04-08T04:45:00.000-07:002009-04-08T04:45:00.000-07:00விடுகதையும், அதன் விடையும் படிச்சிட்டேன்நன்றி,இனிம...விடுகதையும், அதன் விடையும் படிச்சிட்டேன்<BR/><BR/>நன்றி,<BR/><BR/>இனிமே இது மாதிரி அடிக்கடி போடுங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-12001153541615570722009-04-08T04:35:00.000-07:002009-04-08T04:35:00.000-07:00ஆரம்பிச்சிட்டீங்களா... நீங்களும்,திரு.மாதவராஜ் சார...ஆரம்பிச்சிட்டீங்களா... நீங்களும்,<BR/>திரு.மாதவராஜ் சார் தான் இந்த மாதிறி (விடு)கதை எழுதி கொஞ்சம் மூலையை வேலை வாங்கினார்.<BR/>இப்ப நீங்களும். வரவேற்கிரேன்.<BR/> <BR/>இப்படி இன்னும் நிறைய கதை எழுதுங்க..<BR/><BR/>கதை பழையது என்றாலும் படிக்க நல்லாயிருந்தது. நான் எவ்ளவு சோசித்தும் விடை கிடைக்கவில்லை அன்புமணி சார்.<BR/>நீங்க விடை அறிவித்த பின் பார்த்து கொள்கின்றேன்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-41861632222949589232009-04-08T04:28:00.000-07:002009-04-08T04:28:00.000-07:00முதலில் அவள் அவளுக்கே சொந்தம்... யாருக்குத் தான் ச...<B> <BR/><BR/>முதலில் அவள் அவளுக்கே சொந்தம்... யாருக்குத் தான் சொந்தம் என்பதை அவள்தான் முடிவு செய்யவேண்டும்.. ஒரு பெண்ணைப் பெற்றுவிட்டதால் சொந்தம் கொண்டாடிட முடியாது.. பெண் என்ன பொருளா?? வந்தார் போனார் எல்லாம் சொந்தம் கொண்டாடிட..<BR/><BR/>அவள் யாருக்கும் சொந்தமில்லை... அல்லது<BR/>அவள் யாருக்குச் சொந்தமோ அதை அவளே தேர்ந்தெடுக்கவேண்டும்!!<BR/><BR/>கதை இப்படியே முடிவு பெறுவது நன்று!!<BR/></B>ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-46339772968956338912009-04-08T04:11:00.000-07:002009-04-08T04:11:00.000-07:00//டக்ளஸ்....... said... \\கொல்லன், சகோதரி ஆகிறான்....//டக்ளஸ்....... said... <BR/>\\கொல்லன், சகோதரி ஆகிறான்.\\<BR/>கொல்லன் எப்படி சகோத்ரி ஆக முடியும் பழமைபேசி...<BR/>சகோதரன்னு என் சிற்றறிவு சொல்லுது..<BR/><BR/>//<BR/><BR/>நல்ல கதையா இருக்கே? சிற்பி தாயாகுறான்.... கொல்லன் சகோதரி ஆகக் கூடாதாங்க?!<BR/><BR/>அது எப்பிடி இருந்தாலும், அழகி உங்களுக்கும் இல்லை, எனக்கும் இல்லை...இராசாவுக்குத்தான்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-54246001122372087162009-04-08T04:05:00.000-07:002009-04-08T04:05:00.000-07:00\\கொல்லன், சகோதரி ஆகிறான்.\\கொல்லன் எப்படி சகோத்ரி...\\கொல்லன், சகோதரி ஆகிறான்.\\<BR/>கொல்லன் எப்படி சகோத்ரி ஆக முடியும் பழமைபேசி...<BR/>சகோதரன்னு என் சிற்றறிவு சொல்லுது..Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-88148636951758041442009-04-08T03:40:00.000-07:002009-04-08T03:40:00.000-07:00உருவாக்கியதால் சிற்பி தாய் ஆகிறான்!உடைகொடுத்ததால் ...<B>உருவாக்கியதால் சிற்பி தாய் ஆகிறான்!<BR/><BR/>உடைகொடுத்ததால் தையல்காரன் அண்ணன் ஆகிறான்!<BR/><BR/>உயிர் கொடுத்ததால் மந்திரவாதி தந்தை ஆகிறான்...!<BR/><BR/>அழகுற ஆபரணம் கொடுத்ததால் கொல்லன், சகோதரி ஆகிறான்.<BR/><BR/>ஆனால் அழகியை ஆட்கொள்ள, ஆள்பவன் தேவைப்படுவதால், ஆளும் அரசனே மணந்து கொள்கிறான்!<BR/><BR/></B>பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-73590322723124358242009-04-08T02:56:00.000-07:002009-04-08T02:56:00.000-07:00நானும் பள்ளியில் படிச்சுதுதான்.நானும் பள்ளியில் படிச்சுதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-38757025012525293992009-04-08T01:42:00.000-07:002009-04-08T01:42:00.000-07:00அன்புமணி அண்ணே..இந்த மாதிரி புதிர் பதிவு போடும் போ...அன்புமணி அண்ணே..இந்த மாதிரி புதிர் பதிவு போடும் போது Comment Moderation வைங்க!<BR/>நம்மாளுக வெவரமானவுக...ஒரு ஆளு பதில் சொன்னத வச்சே, பதில் சொல்லிருவாங்க!<BR/>அதிகப் பிரசிங்கித்தனத்திற்கு மன்னிக்கவும்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-41060941279603402452009-04-08T01:35:00.000-07:002009-04-08T01:35:00.000-07:00நான் இந்த பக்கம் வரவே இல்லை...நான் இந்த பக்கம் வரவே இல்லை...Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-91475924434103233472009-04-08T01:17:00.000-07:002009-04-08T01:17:00.000-07:00மகா பாரதத்தில் ஒரே பெண்ணை ஐவர் மணந்திருக்கின்றனர்....மகா பாரதத்தில் ஒரே பெண்ணை ஐவர் மணந்திருக்கின்றனர்.. அதே போல் நால்வருமே அந்த பெண்ணை மணந்து கொள்ள சொல்லியிருப்பார். அந்த காலத்தில் இது சகஜம் தானே..லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-84209160415249451562009-04-08T01:04:00.000-07:002009-04-08T01:04:00.000-07:00நீங்கள் அனைவருமே என் அடிமைகள்தான்..அதனால் ஹி..ஹி.....நீங்கள் அனைவருமே என் அடிமைகள்தான்..அதனால் ஹி..ஹி.. அந்த பெண்ணை நாந்தான் கட்டிக்குவேன்...ராஜா சொன்னதுமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com