tag:blogger.com,1999:blog-6624756569558302632.post8355651731426135023..comments2023-10-01T04:13:29.042-07:00Comments on இலக்கியா: இயக்குனர் பாலுமகேந்திராவுடன் கிணற்றடியில் நிகழ்ந்த சந்திப்பு.குடந்தை அன்புமணிhttp://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-48904862199433719772009-08-10T23:23:57.058-07:002009-08-10T23:23:57.058-07:00//அமிர்தவர்ஷினி அம்மா said...
பகிர்வுக்கு நன்றி//...//அமிர்தவர்ஷினி அம்மா said... <br />பகிர்வுக்கு நன்றி//<br /><br />தங்கள் வருகைக்கும் நன்றி.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-87767607643285924242009-08-10T22:26:17.141-07:002009-08-10T22:26:17.141-07:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-46502668963865062472009-08-10T21:58:31.860-07:002009-08-10T21:58:31.860-07:00//நர்சிம் said...
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க....//நர்சிம் said... <br />ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.<br /><br />அதுவும் வடை சுட்ட கதையில் ஆரம்ப வார்த்தைகளுக்கே எவ்வளவு பார்வை தேவைப்படுகிறது என்பது நல்ல பகிர்வு.நன்றி//<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-58566375258185444922009-08-10T21:54:24.369-07:002009-08-10T21:54:24.369-07:00ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.
அதுவும் வடை சுட்ட...ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.<br /><br />அதுவும் வடை சுட்ட கதையில் ஆரம்ப வார்த்தைகளுக்கே எவ்வளவு பார்வை தேவைப்படுகிறது என்பது நல்ல பகிர்வு.நன்றிநர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-42849779426804902842009-08-10T21:31:05.542-07:002009-08-10T21:31:05.542-07:00//துளசி கோபால் said...
அடடா...அருமையான நிகழ்வாக இ...//துளசி கோபால் said... <br />அடடா...அருமையான நிகழ்வாக இருந்துருக்கே..... <br /><br />திசைஎட்டும் விழாவுக்குப் போனதால் இதைத் தவறவிடும்படியா ஆச்சு.<br /><br /><br />பகிர்வுக்கு நன்றி.//<br /><br />திசை எட்டும் விழா பற்றி இடுகை போடுங்களேன்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-68040411955784760962009-08-10T21:30:03.787-07:002009-08-10T21:30:03.787-07:00வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...
ஈரோடு-க...வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...<br /><br />ஈரோடு-கதிர்<br />சின்ன அம்மிணிகுடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-53205048700350332502009-08-10T19:19:39.898-07:002009-08-10T19:19:39.898-07:00அடடா...அருமையான நிகழ்வாக இருந்துருக்கே.....
திசை...அடடா...அருமையான நிகழ்வாக இருந்துருக்கே..... <br /><br />திசைஎட்டும் விழாவுக்குப் போனதால் இதைத் தவறவிடும்படியா ஆச்சு.<br /><br /><br />பகிர்வுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-87873459465641150692009-08-10T15:09:38.086-07:002009-08-10T15:09:38.086-07:00சுவாரஸ்யம் குறையாம சந்திப்பை எழுதியிருக்கீங்க.சுவாரஸ்யம் குறையாம சந்திப்பை எழுதியிருக்கீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-32830783695884437852009-08-10T06:32:48.840-07:002009-08-10T06:32:48.840-07:00மிக அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.
நன்றி அன்பு ம...மிக அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.<br /><br />நன்றி அன்பு மணிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-85794308770095233212009-08-10T04:42:46.336-07:002009-08-10T04:42:46.336-07:00// நேசமித்ரன் said...
நல்லதோர் பகிர்வு நண்பரே
பா...// நேசமித்ரன் said... <br />நல்லதோர் பகிர்வு நண்பரே <br />பாலு அற்புதங்களின் வாசல்களைத் திறந்து காட்டும் கலைஞன் <br />அவருடனான இங்கள் சந்திப்பை பதிவிட்டது மகிழ்வுக்குரியது//<br /><br />தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .<br /><b>இதுவரை இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? என்ற கேள்விக்கு வீடு, சந்தியாராகம் மட்டுமே என்றார். என்ன கொடுமை என்றால் அந்த இருபடத்திற்குரிய நெகட்டிவ் அழிந்து போய்விட்டதாம்.</b>குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-56320416191806067352009-08-10T04:24:43.388-07:002009-08-10T04:24:43.388-07:00நல்லதோர் பகிர்வு நண்பரே
பாலு அற்புதங்களின் வாசல்க...நல்லதோர் பகிர்வு நண்பரே <br />பாலு அற்புதங்களின் வாசல்களைத் திறந்து காட்டும் கலைஞன் <br /> அவருடனான இங்கள் சந்திப்பை பதிவிட்டது மகிழ்வுக்குரியதுநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-10389172376190127832009-08-10T04:09:15.868-07:002009-08-10T04:09:15.868-07:00//அ.மு.செய்யது said...
/சுஜாதாவின் அம்மோனியம் பாஸ...//அ.மு.செய்யது said... <br />/சுஜாதாவின் அம்மோனியம் பாஸ்பேட்,ஜெயகாந்தனின் குருபீடம் மற்றும் அக்ரகாரத்துப் பூனை,ஜெயந்தனின் துப்பாக்கி நாயக்கர்.<br />//<br /><br />//அக்ரஹாரத்து பூனை ஜெயகாந்தன் எழுதியதா ???//<br /><br /><br />எனக்கு தெரியவில்லையே... யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க...<br /><br />//அருமையானதொரு சந்திப்பு..நல்ல பகிர்வு....சென்னையில் இல்லாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.//<br /><br />அதுக்கென்ன எனக்கு கிடைக்கிறதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தானே நான் இருக்கேன். கவலையை விடுங்க...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-31542145486827484742009-08-10T04:07:01.865-07:002009-08-10T04:07:01.865-07:00//நாஞ்சில் நாதம் said...
பகிர்ந்து கொண்டதற்கு நன்...//நாஞ்சில் நாதம் said... <br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அன்பு. நல்லா எழுதி இருக்கீங்க.//<br /><br />நன்றி நண்பா...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-66140612050776200792009-08-10T04:05:57.762-07:002009-08-10T04:05:57.762-07:00//ஹேமா said...
கருத்துக்கள் சிறப்பு.கூடியவர்கள் த...//ஹேமா said... <br />கருத்துக்கள் சிறப்பு.கூடியவர்கள் திறமைசாலிகள் அல்லவா !//<br /><br />எனக்கு புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது...<br />ஹி...ஹி...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-31319876088442478102009-08-10T04:04:40.834-07:002009-08-10T04:04:40.834-07:00//ஆ.ஞானசேகரன் said...
ஆகா.. நல்லதோர் சந்திப்பை நல...//ஆ.ஞானசேகரன் said... <br />ஆகா.. நல்லதோர் சந்திப்பை நல்ல பதிவாக பதிந்தமைக்கு முதலில் நன்றி நண்பா... அதேபோல் நடந்த பேசிய அத்தனையும் பகிர்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்...//<br /><br />பேசிய அத்தனையும் என்று சொல்ல முடியாது. என் நினைவில் இருந்த விசயத்தை மட்டுமே இடுகையிட்டிருக்கிறேன். நன்றி நண்பா.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-53128330273068382612009-08-10T04:03:09.016-07:002009-08-10T04:03:09.016-07:00/சுஜாதாவின் அம்மோனியம் பாஸ்பேட்,ஜெயகாந்தனின் குருப.../சுஜாதாவின் அம்மோனியம் பாஸ்பேட்,ஜெயகாந்தனின் குருபீடம் மற்றும் அக்ரகாரத்துப் பூனை,ஜெயந்தனின் துப்பாக்கி நாயக்கர்.<br />//<br /><br />அக்ரஹாரத்து பூனை ஜெயகாந்தன் எழுதியதா ???<br /><br />அருமையானதொரு சந்திப்பு..நல்ல பகிர்வு....சென்னையில் இல்லாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-12936017563715513832009-08-10T04:02:59.582-07:002009-08-10T04:02:59.582-07:00//"அகநாழிகை" said...
அன்புமணி,
நான் வேற...//"அகநாழிகை" said... <br />அன்புமணி,<br />நான் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு வந்ததால் தாமதமாகத்தான் வந்தேன். நிகழ்வின் ஆரம்பத்தில் நடைபெற்றதை உங்கள் பதிவின் வாயிலாக அறிந்து கொண்டேன். பகிர்தலுக்கு நன்றி.<br /><br />“அகநாழிகை“<br />பொன்.வாசுதேவன்//<br /><br /> எனக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் கிடைக்கும் ஒருநாள் விடுமுறையில் வீட்டையும் கவனிக்க வேண்டியிருப்பதால் முடியவில்லை.தாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியைப் பற்றி இடுகையிட முடிந்தால் மகிழ்வேன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-29928635211065675552009-08-10T04:00:15.998-07:002009-08-10T04:00:15.998-07:00//Jawarlal said...
பாலு நம் தலைமுறைக்குக் கிடைத்த...//Jawarlal said... <br />பாலு நம் தலைமுறைக்குக் கிடைத்த உன்னதமான படைப்பாளி. எனக்கே இதைப் படித்த போது பாட்டி வடை சுட்ட கதையை திரும்ப எழுதிப் பார்க்க ஆசை வந்தது. நான்கு நல்ல சிறுகதைகளை தொகுத்து ஒரு முழு நீள திரைப்படமாக அவர் எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.<br /><br />என் தேர்வுகள் :<br /><br />சுஜாதாவின் அம்மோனியம் பாஸ்பேட்,ஜெயகாந்தனின் குருபீடம் மற்றும் அக்ரகாரத்துப் பூனை,ஜெயந்தனின் துப்பாக்கி நாயக்கர்.<br /><br />செய்வாரா?<br /><br />http://kgjawarlal.wordpress.com//<br /><br />நல்ல தேர்வுகள் நண்பா.முதல் வருகைக்கு மிக்க நன்றி.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-64850307753979875892009-08-10T03:58:11.351-07:002009-08-10T03:58:11.351-07:00//ராமலக்ஷ்மி said...
சுவாரஸ்யமான சந்திப்பை அதே சு...//ராமலக்ஷ்மி said... <br />சுவாரஸ்யமான சந்திப்பை அதே சுவாரஸ்யம் சற்றும் குறையாமல் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் அன்புமணி!<br />நன்றிகள் பல!//<br /><br />பாலுமகேந்திரா ஆங்கிலத்தில் பேசியதை, போதிய ஆங்கில அறிவு இல்லாததால் என்னால் முழுமையாக வெளியிட முடியவில்லை.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-90615978965539968202009-08-10T03:55:58.499-07:002009-08-10T03:55:58.499-07:00//Vidhoosh said...
நல்லா எழுதிருக்கீங்க.
வாசித்த...//Vidhoosh said... <br />நல்லா எழுதிருக்கீங்க.<br /><br />வாசித்து கேட்பது எனக்கும் பிடித்தமான ஒன்று. யாரிடம் கேட்பது? அதற்காகவே நானே modulation-னோடு வசித்து ரெகார்ட் செய்து மீண்டும் கேட்டுக் கொள்வேன்.<br /><br />:) நல்ல பகிர்வு.<br /><br />-வித்யா//<br /><br />அட... உங்க நடைமுறைகூட வித்தியாசமா இருக்கே...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-43433986241315202082009-08-10T03:55:05.270-07:002009-08-10T03:55:05.270-07:00தங்கள் வருகைக்கு நன்றி...
சென்ஷி
அனுஜன்யாதங்கள் வருகைக்கு நன்றி...<br /><br />சென்ஷி<br /><br />அனுஜன்யாகுடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-53610107863767374732009-08-10T03:53:53.482-07:002009-08-10T03:53:53.482-07:00//நட்புடன் ஜமால் said...
அழுது அழுது கண்ணீர் வற்ற...//நட்புடன் ஜமால் said... <br />அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் அமர்ந்திருக்கும் அவனின் கையைப் பற்றி தடவிக் கொடுப்பதில் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. இதை வார்த்தைகளால் நிரப்ப முடியாது என்றார்.]]<br /><br />நிதர்சணம்.//<br /><br />உண்மைதாங்க.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-18591868197907776112009-08-10T02:57:32.634-07:002009-08-10T02:57:32.634-07:00பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அன்பு. நல்லா எழுதி இருக...பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அன்பு. நல்லா எழுதி இருக்கீங்க.நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-55363787359351435302009-08-10T01:36:47.706-07:002009-08-10T01:36:47.706-07:00கருத்துக்கள் சிறப்பு.கூடியவர்கள் திறமைசாலிகள் அல்ல...கருத்துக்கள் சிறப்பு.கூடியவர்கள் திறமைசாலிகள் அல்லவா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-53403899702052134302009-08-10T01:33:32.339-07:002009-08-10T01:33:32.339-07:00ஆகா.. நல்லதோர் சந்திப்பை நல்ல பதிவாக பதிந்தமைக்கு ...ஆகா.. நல்லதோர் சந்திப்பை நல்ல பதிவாக பதிந்தமைக்கு முதலில் நன்றி நண்பா... அதேபோல் நடந்த பேசிய அத்தனையும் பகிர்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com