<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632</id><updated>2012-02-14T04:25:38.269-08:00</updated><category term='சிறப்பு கவிதை'/><category term='தொழில் நுட்பம்'/><category term='சிறுகதை'/><category term='வாய்பை தவறவிடுபவரா நீங்கள்?'/><category term='சாதனைப் பெண்மணி'/><category term='பொது'/><category term='வலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு...'/><category term='விடுகதை'/><category term='கவிதை'/><category term='சமூகம்'/><category term='கதை என்னதில்லை'/><category term='குருவே சரணம்'/><category term='உங்களுக்காக...'/><category term='தமிழர்களுக்காக...'/><category term='கஜல்'/><category term='மகளிர்தினம்'/><category term='ஆண்களுக்கான எச்சரிக்கை'/><category term='ஈழம்'/><category term='குசும்பு'/><category term='அனுபவம்'/><category term='விருது'/><category term='கட்டுரை'/><category term='மகளிர்'/><category term='தொடர் விளையாட்டு'/><category term='காதலர்தினம்'/><category term='அய்க்கூ அந்தாதி'/><category term='செய்தி'/><category term='பொங்கல் வாழ்த்துக்கள்'/><category term='புத்தாண்டு வாழ்த்துக்கள்'/><category term='துரித உணவும் பிரபுதேவாவும்'/><category term='அரசியல்'/><category term='பொள்ளாச்சி நசன்'/><category term='பட்டாம்பூச்சி விருது'/><category term='உரையாடல் போட்டிக்கு'/><category term='தர்ம சிந்தனை'/><category term='சிற்றிதழ் ஆசிரியர்?'/><category term='செம்மொழி போட்டி'/><category term='அய்க்கூ கவிதைகள்.'/><category term='திரை செய்தி'/><category term='ராணா'/><category term='பொங்கல் வாழ்த்துக்கள்'/><category term='இலக்கியம்'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='நகைச்சுவை'/><category term='தொழில் நுட்பம்.'/><category term='தல'/><category term='என்பார்வையில் நான் கடவுள்'/><category term='சினிமா'/><category term='உயிர் காப்போம் வாருங்கள்.'/><category term='பதிவர் வட்டம்'/><category term='குட்டிக்கதை'/><category term='சுற்றுலா'/><category term='சுயபுராணம்'/><title type='text'>இலக்கியா</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>91</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1159939589805840896</id><published>2011-09-15T02:58:00.000-07:00</published><updated>2011-09-15T03:04:12.393-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மன்னிக்கவும்... பதிவர் சந்திப்பு</title><content type='html'>மன்னிக்கவும்... பதிவர் சந்திப்பு இடுகையில் சிறு திருத்தம் செய்ய நினைக்கையில் டெலிட் ஆகிவிட்டது. தகவல்மலரில் இந்த இடுகையை வெளியிட்டிருக்கிறேன். &lt;a href="http://thagavalmalar.blogspot.com/2011/09/blog-post_8622.html"&gt;இங்கு  &lt;/a&gt;க்ளிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-1159939589805840896?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/1159939589805840896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=1159939589805840896' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1159939589805840896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1159939589805840896'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/09/blog-post_15.html' title='மன்னிக்கவும்... பதிவர் சந்திப்பு'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-5611961012721171082</id><published>2011-07-13T22:23:00.000-07:00</published><updated>2011-07-14T00:07:36.171-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு...</title><content type='html'>படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-2hTv99FzOyY/Th6VfVT1cJI/AAAAAAAAAfY/RmtSPIu1SCY/s1600/uni.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-2hTv99FzOyY/Th6VfVT1cJI/AAAAAAAAAfY/RmtSPIu1SCY/s320/uni.JPG" width="293" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Zyfed_40Vl4/Th58pxl3OMI/AAAAAAAAAfQ/Igi1IafQiXQ/s1600/uni.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசு செயல்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;நன்றி- தினமணி&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-5611961012721171082?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/5611961012721171082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=5611961012721171082' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5611961012721171082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5611961012721171082'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/07/blog-post_13.html' title='படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-2hTv99FzOyY/Th6VfVT1cJI/AAAAAAAAAfY/RmtSPIu1SCY/s72-c/uni.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3836303588151095177</id><published>2011-07-04T22:11:00.000-07:00</published><updated>2011-07-04T22:11:14.927-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;வலையுலக நண்பர்களே வணக்கம். &lt;br /&gt;உங்கள் இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி  வேண்டியே   இவ்விடுகை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாகத்தான்... உங்கள் வலைத் தளங்களில் உள்ள இடுகைகளில் நான் தேர்வு செய்திருக்கும் இடுகைகளை உபயோகப் படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி தேவை.  (அறிவிப்பு விரைவில் வரும்...)&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட இருக்கிறேன். அதற்காக உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்திற்கும் வருகை புரிவேன். உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சுற்றுலா கட்டுரைகள், &lt;br /&gt;ஆன்மிக செய்திகள், தாங்கள் வரைந்த ஓவியங்கள், சினிமா விமர்சனங்கள், சினிமா கிசுகிசுக்கள், இன்னும் சுவராசியமான செய்திகள் எதுவுமிருப்பினும் &lt;br /&gt;அத்தனையும் சுடப்பட்டு வெளியிடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியும் இடம்பெறும். மேலும் விவரங்களுக்கு முந்தைய &lt;a href="http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html"&gt;இடுகையை&lt;/a&gt; படிக்க தவறாதீர்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-3836303588151095177?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/3836303588151095177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=3836303588151095177' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3836303588151095177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3836303588151095177'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/07/blog-post.html' title='காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை!'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2590014653444723378</id><published>2011-06-27T22:24:00.000-07:00</published><updated>2011-06-27T22:24:01.062-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குறைந்தபட்ச மனசாட்சியாவது வேண்டாமா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-iHmdWvcNe08/TggU911gEJI/AAAAAAAAAeY/ccjtu1l3_dY/s1600/images+%25282%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-iHmdWvcNe08/TggU911gEJI/AAAAAAAAAeY/ccjtu1l3_dY/s1600/images+%25282%2529.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தானாய்க் கனிகிற கனி,&lt;br /&gt;தடியால் எதற்கு அடிப்பானேன்?''&lt;br /&gt;&lt;br /&gt;தடியால் அடித்தாலும் பரவாயில்லை. ஆனால், 'கல்'லால் அடிக்கும் கைங்கர்யத்தை என்னவென்று வொல்வது?&lt;br /&gt;ஒரு வினைக்கான வேதிப்பொருளைப் பல்வினைக்கும் பயன்படுத்துவது மனிதப் புத்தியின் மகத்தான செயல்தான். ஆனால், அந்தச் செயல் மகத்தானவற்றுக்கென்றால், மனிதனை "மாண்புமிகு' என்று மார்தட்டிச் சொல்லலாம்.&lt;br /&gt;என்ன விளங்கவில்லையா?&lt;br /&gt;வீடு வந்த விருந்தாளிக்கு வெந்ததும் வேகாததுமாய் வடித்துக் கொட்டும் ஓர் இரைவேக்காட்டுக் கதியைப்போல் திகழ்கிறது இன்றைய வர்த்தக உலகம்.&lt;br /&gt;'விளைந்தது வீ(தி)டு வந்து சேரும்' என்பது விவசாய விதி என்றால், பிஞ்சைப் பறித்து வெம்ப வைத்து விற்பனைக்கு விடுவதென்பது இன்றைய வியாபார உலகின் "விவேக' விதியோ?&lt;br /&gt;உலகம் ஒரு வியாபாரச் சந்தைதான்; ஆனால், அதில் கொஞ்சமேனும் நேர்மை, நீதி அல்லது குறைந்தபட்சம் மனசாட்சியாவது வேண்டாமா?&lt;br /&gt;ஒவ்வொரு பருவத்திலும் அந்தப் பருவத்துக்குத் தேவையான அல்லது அந்தப் பருவத்தில் இயற்கையாகவே கிடைக்கும் விளைபொருட்களைச் சந்தையில் விற்பது சகஜந்தான்.&lt;br /&gt;குளிர்காலம் வரும் முன்பே குல்லா நெய்வது ஓர் உற்பத்தித் தர்மம்தான். ஆனால், புடவை உடுத்த வைப்பதற்காகச் சிறுமியைப் பருவக்காரியாக்குவது பாதகச் செயல் இல்லையா?&lt;br /&gt;கோடைக்காலம் கொழுந்துவிடத் தொடங்கி விட்டாலே... மா, பலா, தர்ப்பூசணி போன்ற கனி வகைகள் கடைவீதிக்கு வந்து கண்களை ஈர்க்கின்றன. அவை பழுத்தவையா அல்லது பழுக்க வைக்கப்பட்டவை? என்பதே நமது கேள்வி.&lt;br /&gt;உதாரணத்துக்கு, முக்கனியில் முதற்கனியான மாங்கனியை எடுத்துக் கொள்வோம். இவை கிளைகளிலேயே கனிந்தா கடைத்தெருவுக்கு வருகின்றன? இல்லை... இல்லை... சந்தைக்குச் சரக்காக்கும் அவசரத்தில் காய்களாகவே கொய்யப்பட்டு, பிறகு பெரிய பெரிய கிடங்குகளில்- "கார்பைடு' என்ற வேதியியல் கார்பைடுக் கற்களின் வெப்பத்தில் "குளிர்காய்ந்த' மாங்காய்களோ, தாம் பழுத்துவிட்டதாய்ப் பாவனை செய்கின்றன.&lt;br /&gt;பிறகென்ன... ? தகதகக்கும் ஒரு தங்க நிறத்தோடு அவை கடைவீதிக்கு வந்து கண் சிமிட்டுகின்றன.&lt;br /&gt;இந்நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புவது இதைத்தான். நாம் மேற்சொன்ன "கார்பைடு' கல் என்பது என்ன? அது என்ன வேலை செய்கிறது?&lt;br /&gt;உலோகத் தகடுகளை உருக்கி ஒட்டவைக்கும் ஒருவித எரிவாயுவைக் கருத்தரிப்பவைதான் இந்த கார்பைடுக் கற்கள்.&lt;br /&gt;இரும்பையே எரித்து உருக்கும் இந்த வேதியியல் கற்களின் வெதுவெதுப்பில் கனிபவைதான் நாம் ஒவ்வொரு கோடையிலும் வாங்கி விழுங்கும் இந்த மாங்கனிகள் மன்னிக்கவும் "கார்பைடுக் கனிகள்!'&lt;br /&gt;ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கார்பைடுக் கனிகள் விற்பனைக்கு வருவ தோ, அப்போது சமூக நல ஆர்வலர்கள் அதற்குக் கண்டனக் குரல் எழுப்புவதோ ஒன்றும் புதிதில்லைதான். ஆனால், வர்த்தக முதலைகள் சிலரோ, சம்பந்தப்பட்டவர்களையும் அரசு அதிகாரிகளையும் "சரிகட்டி' சரக்கை எப்படியோ சந்தைப்படுத்தி விடுகின்றன.&lt;br /&gt;இந்தச் சரிகட்டும் காசில்- கார்பைடுக் கனிய வைத்தல் அல்லாத, வயிற்றுக்குள் வன்முறைச் சம்பவம் நிகழ்த்தாத மாற்று ஒன்றை இவர்கள் மலர்த்துவார்களேயானால், இந்தக் "குடல் காப்பாற்றிகளை'  கும்மிட்டுத் தொலைக்கலாம்.&lt;br /&gt;வாசனையற்று, வெறும் "விழி ஈர்ப்பு விசை'யாய் நிறங்காட்டும் சுவையற்ற இந்த கனிகளைச் சுவைத்தால், நுனி நாக்கில் நமச்சலெடுக்கும். பிறகு, அவை குடலுக்குள் குந்தி கும்மியடிக்கும்.&lt;br /&gt;பிறகென்ன...?&lt;br /&gt;மருத்துவர்; மருந்து; மாத்திரை; மனவேதனைதான். எனவே, இவை போன்றவற்றை உண்டுணர்ந்து குடல் நொந்து குமையாமல் கண்டுணர்ந்து புறந்தள்ளுவதே "மாண்புமிகு மக்கள்' பண்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;-கோ. பாரதிமோகன்&lt;/span&gt;&lt;/strong&gt;. இவரின் சில கவிதைகளை எனது மற்றொரு வலைத்தளமான கவிதைகுரலில் படித்திருப்பீர்கள். திருச்சியிலிருந்து வெளிவரும் &lt;span style="background-color: yellow;"&gt;&lt;span style="color: red;"&gt;துடிப்பு &lt;/span&gt; &lt;/span&gt;மாத இதழில் எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு... அவரின் அனுமதியோடு...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2590014653444723378?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2590014653444723378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2590014653444723378' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2590014653444723378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2590014653444723378'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/06/blog-post_27.html' title='குறைந்தபட்ச மனசாட்சியாவது வேண்டாமா?'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-iHmdWvcNe08/TggU911gEJI/AAAAAAAAAeY/ccjtu1l3_dY/s72-c/images+%25282%2529.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-245384194979571162</id><published>2011-06-16T21:31:00.000-07:00</published><updated>2011-06-16T22:11:01.259-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>வலைப்பதிவர் ராஜீவ்காந்தி நலம்பெற பிரார்த்திப்போம்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;a href="http://ezhilkavi.blogspot.com/"&gt;எழில்கவி&lt;/a&gt; வலைப்பதிவரும், எனது நண்பருமான ராஜீவ்காந்தி அவர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைய நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;அவர் குணமடைய வேண்டி நண்பர் சூர்யநிலா எழுதிய சிறு கவிதை...&lt;br /&gt;&lt;br /&gt;உனது &lt;span style="background-color: yellow;"&gt;ராக&lt;/span&gt;ங்கள் எப்போதும்&lt;br /&gt;எங்களுக்கு கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்&lt;br /&gt;அது &lt;span style="background-color: yellow;"&gt;செந்தமிழ் &lt;/span&gt;ராகமாக&lt;br /&gt;எப்போதும் இசையோடு வேண்டும்&lt;br /&gt;இளகிய இதயமிருப்பவருக்கு&lt;br /&gt;வலி வரத்தான் செய்யும்...&lt;br /&gt;அதையும் வெல்லும் வல்லமை&lt;br /&gt;உனக்குண்டு...&lt;br /&gt;வாழிய நீ பல்லாண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;-கவிஞர் சூர்யநிலா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: cyan;"&gt;(ராகா குறுஞ்செய்தி இதழ், செந்தமிழ் இலக்கிய குறுஞ்செய்தி இதழும் நடத்தி வருகிறார்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-245384194979571162?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/245384194979571162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=245384194979571162' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/245384194979571162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/245384194979571162'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/06/blog-post.html' title='வலைப்பதிவர் ராஜீவ்காந்தி நலம்பெற பிரார்த்திப்போம்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7809010276881728900</id><published>2011-05-09T23:02:00.000-07:00</published><updated>2011-05-09T23:02:00.440-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உங்களுக்காக...'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பயனுள்ள பல தகவல்கள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது &amp;nbsp;இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.&lt;br /&gt;3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 &amp;amp; 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.&lt;br /&gt;6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.&lt;br /&gt;7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!&lt;br /&gt;அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.&lt;br /&gt;8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!&lt;br /&gt;9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/&lt;br /&gt;10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471&lt;br /&gt;11) இரத்தப் புற்று நோய்:&lt;br /&gt;"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது. &lt;br /&gt;மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய் முகவரி:East Canal Bank Road, Gandhi Nagar,Adyar Chennai - 600020Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241&lt;br /&gt;12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: yellow;"&gt;&lt;span style="color: red;"&gt;டிஸ்கி: &lt;/span&gt;எனக்கு மெயிலில் வந்தவை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே &lt;a href="http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html"&gt;இங்கேயும் சென்று பாருங்கள்... &lt;/a&gt;ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-7809010276881728900?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/7809010276881728900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=7809010276881728900' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7809010276881728900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7809010276881728900'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/05/blog-post_09.html' title='பயனுள்ள பல தகவல்கள்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3821867898843411817</id><published>2011-05-04T22:18:00.000-07:00</published><updated>2011-05-04T22:22:06.631-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மருத்துவமனையில் ரஜினிகாந்த்... (அரசியல்?!)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-04IDSKJmP00/TcIzNP5VOpI/AAAAAAAAAeM/Viu8TbzXpjs/s1600/default.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-04IDSKJmP00/TcIzNP5VOpI/AAAAAAAAAeM/Viu8TbzXpjs/s1600/default.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ராணா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. அப்போது உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் ரஜினிகாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை மருத்துவ மனையில் 2 நாள்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டதும், அன்று மாலை நடைபெற்ற பொன்னர் சங்கர் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் மிகவும் தர்மசங்கடமான நிலையில் இருந்ததையும் தமிழக மக்கள் அறிவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்&amp;nbsp;ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட விண்ணைத்தாண்டி வருவாயா, மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதை தொடர்ந்து . இந்த 4 படங்களின் வெற்றி விழா மே 7 ஆம் திகதி ரஜினிகாந்த் தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு கேடயம் வழங்கவும் ரஜினி சம்மதித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது மே 7ஆம் தேதி நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வது நிச்சயமற்றநிலை நிலவுகிறது. இதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும் சம்மந்தம் இல்லை என்றே நம்புவோம்.அவர் பூரண குணம் அடைய பிரார்த்திப்போம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-3821867898843411817?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/3821867898843411817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=3821867898843411817' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3821867898843411817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3821867898843411817'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/05/blog-post_04.html' title='மருத்துவமனையில் ரஜினிகாந்த்... (அரசியல்?!)'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-04IDSKJmP00/TcIzNP5VOpI/AAAAAAAAAeM/Viu8TbzXpjs/s72-c/default.jpeg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7809040532576910639</id><published>2011-05-01T22:50:00.000-07:00</published><updated>2011-05-01T22:50:00.529-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><title type='text'>கண்கொள்ளா அந்த காட்சி...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;இருள் சூழத்தொடகியதும் காணக்கிடைக்கும் அந்தக் கண்கொள்ளா அந்த காட்சி...&amp;nbsp;காணத்தவறாதீர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நகரின் மையத்தில் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட (அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில், ரூ.8 கோடி செலவில் 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சவால் விடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு பிரமாண்டமான தாவரவியல் பூங்காவான செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை அண்ணாசாலையில், &amp;nbsp;வாகனங்களின் சத்தங்களுக்கு மத்தியில், பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்து அமைதியும் ரம்மியமும் நிலவிய அந்த இடத்தில் தமிழக அரசு செம்மொழி பூங்காவை அமைத்துள்ளது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-behEs8_sVJk/TbujvPKEN2I/AAAAAAAAAeE/yBotkpUnwpg/s1600/CIMG0054-722042.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-behEs8_sVJk/TbujvPKEN2I/AAAAAAAAAeE/yBotkpUnwpg/s1600/CIMG0054-722042.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;செம்மொழி பூங்காவை ஒவ்வொன்றாக ரசித்தவாறு சுற்றிப்பார்க்க வேண்டுமானால் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும். பூங்காவின் உள்ளே ஒன்றே கால் மீட்டர் தூரம் நடந்தால்தான் அனைத்தையும் கண்டுரசிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் விளையாடி மகிழ யானை வடிவில் சறுக்குமரம், ஊஞ்சல் - இப்படி இன்னும் இன்னும்...&lt;br /&gt;&lt;br /&gt;எழில் சூழ்ந்த மரங்கள், விதவிதமான தாவரங்கள், பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் கொண்ட இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதால் சுத்தமான காற்றை சுவாசிப்பதுடன் வாக்கிங் சென்றதுபோலும் ஆகிவிடும். பரபரப்பு மிக்க இடத்திற்கு மத்தியில் ரம்மியான சூழ்நிலையில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா சென்னைவாசிகளுக்கு நிச்சயம் வரப்பிரசாதம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான செய்தி...&lt;br /&gt;காலை எட்டுமணி முதல் இரவு எட்டுமணிவரை பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். முழுநேர பொழுதுபோக்கிற்கு உகந்த இடம் என்றாலும் &amp;nbsp;மாலை ஆறுமணிக்குமேல் நீர்ஊற்றுகளில் வண்ணமின் விளக்குகள் காட்டும் ஜாலங்களை கண்டு மகிழாமல் திரும்பாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை. மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் ஜந்து ரூபாய். கார், பைக் பார்க்கிங் வசதி உண்டு. உள்ளே தீனி பண்டங்கள் உட்பட எதுவும் கிடைக்காது. அதுவும் நல்லதாகத்தான்படுகிறது. &amp;nbsp;பூங்காவை அசுத்தப்படுத்தபடாமல் இருக்க உதவுமில்லையா?&lt;br /&gt;பூங்காவுக்கு வெளியேயாவது கடைகள் அமைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன போட்டோ ஒன்றுதானா? என்கிறீர்களா?&lt;br /&gt;நம்ம வலைபதிவர்கள் பலரும் இதுபற்றி எழுதியிருக்கிறார்கள், அதில் விடுபட்ட செய்திகளைத்தான் நான் பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவர்களின் வலைத்தளங்களுக்கும் சென்று பாருங்கள். படங்களை பகிர்ந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://vs-jothilakshmi.blogspot.com/2011/01/classical-language-park-chennai.html"&gt;http://vs-jothilakshmi.blogspot.com/2011/01/classical-language-park-chennai.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://valaimanai.blogspot.com/2011/03/blog-post.html"&gt;http://valaimanai.blogspot.com/2011/03/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://ilakindriorpayanam.blogspot.com/2010/12/blog-post.html"&gt;http://ilakindriorpayanam.blogspot.com/2010/12/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://haasya-rasam.blogspot.com/2010/12/blog-post_05.html"&gt;http://haasya-rasam.blogspot.com/2010/12/blog-post_05.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-7809040532576910639?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/7809040532576910639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=7809040532576910639' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7809040532576910639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7809040532576910639'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/05/blog-post.html' title='கண்கொள்ளா அந்த காட்சி...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-behEs8_sVJk/TbujvPKEN2I/AAAAAAAAAeE/yBotkpUnwpg/s72-c/CIMG0054-722042.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1020208137392885534</id><published>2011-04-30T00:07:00.000-07:00</published><updated>2011-04-30T00:07:22.444-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தல'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>தல அஜீத்-ன் தடலாடி முடிவு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--zCEv0NN8D0/Tbu0vadrBmI/AAAAAAAAAeI/zLvwYNTI1eI/s1600/Kollywood-news-2630.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/--zCEv0NN8D0/Tbu0vadrBmI/AAAAAAAAAeI/zLvwYNTI1eI/s1600/Kollywood-news-2630.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;'தல' அஜீத் ரசிகர் மன்றத்தை தடலாடியாக கலைத்து,&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&amp;nbsp;ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்திருக்கிறார்.&lt;br /&gt;இதுபற்றி தல ரசிகர்களாகிய உங்களின் கருத்து என்ன?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-1020208137392885534?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/1020208137392885534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=1020208137392885534' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1020208137392885534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1020208137392885534'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/04/blog-post_30.html' title='தல அஜீத்-ன் தடலாடி முடிவு'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/--zCEv0NN8D0/Tbu0vadrBmI/AAAAAAAAAeI/zLvwYNTI1eI/s72-c/Kollywood-news-2630.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-786193395181586377</id><published>2011-04-29T05:19:00.000-07:00</published><updated>2011-04-29T05:25:21.476-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராணா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை செய்தி'/><title type='text'>ராணா, திரை செய்தி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;ராணா படப்பூஜை ஸ்டில்கள் வெளிவந்துவிட்டன. &amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Rhl6sM7cVT0/TbqsASMw8gI/AAAAAAAAAeA/YZ-KV583uI4/s1600/12530_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-Rhl6sM7cVT0/TbqsASMw8gI/AAAAAAAAAeA/YZ-KV583uI4/s320/12530_1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இன்னும் பல படங்களை நக்கீரன் வெளியிட்டிருக்கிறது. அங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;a href="http://www.nakkheeran.in/users/frmGalleryList.aspx?GV=695&amp;amp;GSS=4"&gt;http://www.nakkheeran.in/users/frmGalleryList.aspx?GV=695&amp;amp;GSS=4&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-786193395181586377?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/786193395181586377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=786193395181586377' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/786193395181586377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/786193395181586377'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/04/blog-post_29.html' title='ராணா, திரை செய்தி'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Rhl6sM7cVT0/TbqsASMw8gI/AAAAAAAAAeA/YZ-KV583uI4/s72-c/12530_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1929220293209083955</id><published>2011-04-21T01:51:00.000-07:00</published><updated>2011-04-21T01:51:11.701-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அயல் கிரகவாசிகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பூமிக்கு வெளியே சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்களிலும் இது தவிர சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களிலும். மனித இனம் போல வேறு உயிரினம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அயல் கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்ததாகவும் அவர்களை பார்த்ததாகவும் ஐரோப்பியர்கள் அடிக்கடி சொல்வது உண்டு. &lt;br /&gt;ரஷியாவில் உள்ள சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உள்ள உறைபனி குப்பைகளில் ஒரு அயல் கிரகத்து உயிரினத்தின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை பார்த்ததாகவும் சமீபத்தில் 2 பேர் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நடந்து சென்ற போது இதை பார்த்ததாக தெரிவித்தனர். இதை அவர்கள் போட்டோ எடுத்து இணையதளத்தில் இணைத்து விட்டனர்.&lt;br /&gt;அழுகிய நிலையில் காணப்பட்ட அந்த உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. அதன் வாய் திறந்தபடி இருந்தது. அது 2 அடி உயரமே இருந்தது. அதன் வலது காலை காணவில்லை. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆழமான குழிகள் தான் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டை ஓடு போன்ற தலையில் ஒரு வாய் இருந்தது. இந்த அயல் கிரகவாசி விபத்தில் இறந்து போய் இருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையதளத்தில் இடம் பெற்ற அயல் கிரகவாசியின் உடலை ஒரு சில நாட்களில் 7 லட்சம் பேர் பார்த்தனர். ஆனால் இதை சிலர் அயல் கிரகவாசியின் உடல் என்பதை ஏற்றுக் கொள்ள வில்லை. இது ஒரு போலி வீடியோ என்றும் அயல்கிரகவாசி மாதிரியாக தயாரிக்கப்பட்ட ஒரு மாடல் என்றும் கூறி உள்ளனர்.&lt;br /&gt;(நன்றி- nakkheeran.in&lt;br /&gt;&lt;br /&gt;அயல்கிரகவாசி பற்றிய வீடியோ காட்சி பார்க்க...&lt;br /&gt;&lt;a href="http://in.news.yahoo.com/-dead-alien--found-in-siberian-snow.html"&gt;http://in.news.yahoo.com/-dead-alien--found-in-siberian-snow.html&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-1929220293209083955?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/1929220293209083955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=1929220293209083955' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1929220293209083955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1929220293209083955'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/04/blog-post.html' title='அயல் கிரகவாசிகள்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-5082633012377136308</id><published>2011-03-28T21:40:00.000-07:00</published><updated>2011-03-28T21:40:43.705-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஓ போடுவதில் சிக்கல்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: large;"&gt;ஒ&lt;/span&gt;&lt;/b&gt;வ்வொரு தேர்தலின்போதும் அரசியல்கட்சிகளின் மேல் இருக்கும் எதிர்ப்பை, நம்பிக்கையின்மையை, ஊழல்வாதிகளைக் கண்டு அவர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய 49ஓ-படிவத்தை பயன்படுத்தி வந்தனர். அந்த படிவத்தை பயன்படுத்த வாக்காளர்கள் கையெழுத்து போட்டு வாங்கி பயன்படுத்தலாம் என்பது பழைய விதிமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகளை மிகவும் கறாராக செயல்படுத்தி வரும் தேர்தல் கமிஷன் இதிலும் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. 49ஓ படிவத்தை பெறுபவர்கள் தங்களின் முழு முகவரி, அவர் சார்ந்த பகுதியின் பாகம் எண் மற்றும் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டுமாம். இப்படிவத்தின் கவரை தேர்தல் கமிஷனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவிற்குப் பின் இந்தக் கவர்கள் பிரிக்கப்பட்டு, அதில் அந்த நபர் குறிப்பிட்டிருக்கும் காரணங்களை சரிபார்ப்பார்களாம். அரசியல் காரணங்கள் தவிர வேறு காரணங்கள் இருப்பின் அந்த நபரை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு பதிவு செய்வார்களாம். அந்த பதிவுகள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நடவடிக்கைகளுக்கு நீங்கள் தயார் என்றால் ஓ போடலாம்!&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-5082633012377136308?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/5082633012377136308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=5082633012377136308' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5082633012377136308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5082633012377136308'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2011/03/blog-post.html' title='ஓ போடுவதில் சிக்கல்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-5323151286190629879</id><published>2010-09-28T00:08:00.000-07:00</published><updated>2010-09-28T00:08:09.055-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மேல் மருவத்தூர் மகிமை</title><content type='html'>&lt;span&gt;&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=anbuvanamblog-20&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B0010JEJPC&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;என் மனைவிக்கு சமீப காலமாக அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்பட்டு வருகிறது. இதற்காக நரம்பியல் நிபுணர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என சிகிச்சை மேற்கொண்டும் அவ்வளவாக பலனில்லை. (தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறோம்.)&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் பலரும் மேல்மருவத்தூர் சென்று வாருங்கள். அங்கு சென்று வந்தால் குறைகள் தீரும் என்றனர். மருவத்தூர் செய்திகள் என்று தொலைக்காட்சியில் வருவ்தையும் பாருங்கள் அப்போது உங்களுக்கே புரியும் என்று சொல்ல, அதன்படியே பார்த்த என் மனைவியும் மேல்மருவத்தூர் செல்ல அதிக ஆர்வம் கொண்டாள். என்மீது அக்கறை இருந்தாள் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தாள். சரி என்று நானும் என் மனைவி மற்றும் சகோதரியும், சகோதரியின் மகனும் மேல்மருவத்தூர் சென்றோம். அர்ச்சனைக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருந்தாலும், கம்பித் தடுப்புகளை போட்டு சுற்றிக் கொண்டே வர வைத்தார்கள். (அந்தக் கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறை) சுற்றிவந்து மேல்மருவத்தூர் அம்மனை தரிசிக்க கூடிய நேரத்தில் அம்மா வருகிறார் அம்மா வருகிறார் என்று ஒரே பரபரப்புடன் அங்கிருந்தவர்கள் எங்களை நிற்க வைத்துவிட்டார்கள். பங்காரு அடிகளார் வந்து சென்றதும் எங்களை நல்ல தரிசனம்கூட செய்யவிடாமல் விரட்டாத குறையாக அனுப்பிவைத்தார்கள். அழைத்து வந்த எனக்கு மட்டுமல்ல மனக்குறைகளை போக்கும் ஆர்வத்துடன் வந்த என் மனைவியும், சகோதரியும், சகோதரியின் மகனும் இந்தச் செயலால் மிகவும் வேதனையுற்றோம். கோயிலுக்கு வெளியே வந்து அங்கிருந்தே தெரிந்த மேல்மருவத்தூர் அம்மனை வணங்கிவிட்டு வந்தோம். ம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-5323151286190629879?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/5323151286190629879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=5323151286190629879' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5323151286190629879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5323151286190629879'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/09/blog-post.html' title='மேல் மருவத்தூர் மகிமை'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-8241863624496590293</id><published>2010-07-28T04:09:00.000-07:00</published><updated>2010-07-28T04:11:01.643-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பின்னூட்ட சூறாவளியுடன் ஒரு சந்திப்பு!</title><content type='html'>&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=anbuvanamblog-20&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B0015T963C&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கைபேசி அலைத்தது. யாரென்று பார்த்தால் பின்னூட்ட சூறாவளி&amp;nbsp;ராகவன் அண்ணன். திடீரென்று அவரிடமிருந்து அழைப்பு வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வணக்கம் &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்றேன், சந்தேகத்துடன். மறுமுனையில் நான் நைஜீரியா ராகவன் பேசுறேன் என்றார். எங்கிருந்துண்ணே என்றேன். சென்னையிலிருந்தான் என்றார்.நலவிசாரிப்புகளுக்குப் பிறகு இன்னைக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நாளைக்கு சாயங்காலம் வர்றேன் என்றேன். சரி என்றார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=anbuvanamblog-20&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B0039TD7PY&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் (அன்று அவர்களின் உறவினர்கள் வந்துவிட்டதால்) சந்திக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு மறுநாள் அலுவலகம் முடிந்த பிறகு மாலை அண்ணனுக்கு போன் செய்தேன். இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என்றார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏழேகாலுக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன். என்றேன். அவரும் சரியென்றார். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று போன் செய்ததால் சற்று தாமதமாக போகலாம் என்பதற்காகவே அப்படி சொன்னேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அண்ணனின் வீட்டிற்கும் எனது அலுவலகத்திற்கும் நடை தூரம் (என்கிட்ட வண்டி இல்லே. அதனாலே நடைதூரத்தைத்தானே சொல்லமுடியும்) அவ்வளவுதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீட்டிற்கு சென்றதும் அன்புடன் வரவேற்றார். வீட்டின் கூடத்தில் அரவிந்த் அவரின் மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அரவிந்திடம் இவரைத் தெரிகிறதா என்று கேட்க, சென்றமுறை சந்தித்ததை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். அண்ணியாரும்தான். நல விசாரிப்புகளுக்கு பிறகு அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதிவுலகம் பற்றி பேச்சு வந்தது. முன்புபோல் இடுகையிட முடியவில்லை (முன்பு மட்டும் அதிகமா இடுகையிட்டமாக்கும் என்று) கூறினார். அதோடு பதிவுலக சண்டை சச்சரவினால் மிகவும் வருத்தமாகவே பேசினார். கூகுள் இலவசமாக தரும் வரையில் இவ்வளவு நபர்கள் எழுதிவருவார்கள். ஒருவேளை கட்டணம் என்றால் எத்தனைபேர் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதே நிச்சயமில்லாத நிலையில் இப்படி சண்டை போட்டுக்கொண்டு இருப்பது பற்றி வருத்தமுடன் போசினார். பதிவர் சந்திப்பு வைப்போமா என்றதற்கு,இந்தப்பிரச்சினையால் யாரையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் அவர் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. சென்னையில் குறிப்பிட்ட சிலரை மட்டும் சந்தித்ததாகக் கூறினார். அவர்களில் நானும் ஒருவன் என்றபோது மிகவும் மகிழ்வுற்றேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-8241863624496590293?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/8241863624496590293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=8241863624496590293' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/8241863624496590293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/8241863624496590293'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/07/blog-post_28.html' title='பின்னூட்ட சூறாவளியுடன் ஒரு சந்திப்பு!'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2541898607570034940</id><published>2010-07-09T04:25:00.000-07:00</published><updated>2010-07-09T04:25:00.590-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொள்ளாச்சி நசன்'/><title type='text'>பொள்ளாச்சி நசன்</title><content type='html'>&lt;strong&gt;'பொள்ளாச்சி நசன்'&lt;/strong&gt;. இவரை 1990-லிருந்து- அதாவது நான் 'நந்தவனம்' என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தி வந்த அத்தருணங்களிலிருந்து தெரியும். நண்பர்கள் மூலம் அவரது அறிமுகம் கிடைத்தது. 'சிற்றிதழ் செய்தி' என்ற இதழை நடத்தி வந்தார். அவருக்கு வரும் சிற்றிதழ்களைப் பற்றி நல்ல அறிமுகத்தோடு நடத்தி வந்தார். அதோடு வரும் சிற்றிதழ்களை எல்லாம் சேமித்து அவணக் காப்பகமாகவும் இன்றளவும் வைத்துள்ளார். &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; தமிழ்மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக தமிழ்ப்பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார். காலமாற்றங்களுக்கு கேற்ப தனது பணியை இப்போது இணையத்திலும் (அவரே இணையத்தை வடிவமைத்து) செய்து வருகிறார். அரிதான பல தமிழ் நூல்களை மின்னூலாக்கும் (நாள் ஒரு நூல் என்ற முறையில்) பெரு முயற்சியில் பல புத்தங்கள் வந்துள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்றுக் கொள்ள இசை வடிவிலான முயற்சிகளையும் செய்து வருகிறார். இதனை பதிவிரக்கியும் பயன்படுத்தும் நோக்கில் தந்துள்ளார். இவரைப் பற்றி இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள அவரது நேர்காணல் படிக்க இங்கு &lt;a href="http://www.adhikaalai.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=4533&amp;amp;Itemid=212"&gt;http://www.adhikaalai.com/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=4533&amp;amp;Itemid=212&lt;/a&gt;&amp;nbsp;சுட்டவும்.&lt;br /&gt;அவரது தளத்தினைக் கண்டால் இன்னும் அவரது உழைப்பு, முயற்சி எல்லாம் தெரியவரும். அவரது வலைத்தளம் செல்ல &lt;a href="http://www.thamizham.net/"&gt;http://www.thamizham.net/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2541898607570034940?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2541898607570034940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2541898607570034940' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2541898607570034940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2541898607570034940'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/07/blog-post.html' title='பொள்ளாச்சி நசன்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-5666136366138291431</id><published>2010-06-24T04:33:00.000-07:00</published><updated>2010-06-24T04:34:23.344-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி போட்டி'/><title type='text'>தமிழ் வளர்க்க என்ன திட்டம்? (பரிசு போட்டி!)</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/TCNCZM1WSzI/AAAAAAAAAbI/DejhhAiRHHA/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ru="true" src="http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/TCNCZM1WSzI/AAAAAAAAAbI/DejhhAiRHHA/s320/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கோவையில் நடைபெறும் உலக தமிழ் செநம்மொழி மாநாடு குறித்து பல்வேறு பலவேறு எண்ணங்கள் நிலவி வரும் வேளையில், எனக்கு வந்த குறுஞ் செய்தி&amp;nbsp; இந்த செம்மொழி மாநாடு குறித்து தகவலோடு ஒரு போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது. அந்தத் தகவல் அப்டியே உங்கள் பார்வைக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தற்போது கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு இதுவரை அரசு செலவழித்த தொகை சுமார் 1,500 கோடி. இந்த தொகை உங்களிடம் இருந்தால், மாநாடு நடத்தாமல் மக்களிடம் தமிழ் உணர்வு அதிகரிக்க என்ன செய்வீர்கள்?&amp;nbsp; உங்கள் திட்டங்களை உடனே குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். கடைசி நாள் - &lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;25/06/2010&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டிய&amp;nbsp; தொலைபேசி எண்- &lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif;"&gt;9688429731 &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&amp;nbsp;சிறந்த திட்டங்களை&amp;nbsp;தரும் 5 நபர்களுக்கு புத்தகப் பரிசு.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-5666136366138291431?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/5666136366138291431/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=5666136366138291431' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5666136366138291431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5666136366138291431'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/06/blog-post_24.html' title='தமிழ் வளர்க்க என்ன திட்டம்? (பரிசு போட்டி!)'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/TCNCZM1WSzI/AAAAAAAAAbI/DejhhAiRHHA/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-8490067824285063542</id><published>2010-06-20T21:00:00.000-07:00</published><updated>2010-06-20T21:00:04.156-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>காதல்</title><content type='html'>"வந்தனா போடுற டிரஸ்ஸும், அவளோட அழகான மேக்கப்பையும் பார்த்து அவனவன் சொக்கிப்போய் திரியிறானுங்க... அவ தனக்கு கிடைக்க மாட்டாளான்னு அவனவன் ஏங்கித் தவிக்கிறான். அவளே வ-ய வந்து உன்கிட்டே "ஐ லவ்யூ சொல்லியிருக்கா... நீ 'சாரி'ன்னு சொல்லியாட்டியாமே! உனக்கு என்னடா ஆச்சு?''&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்... நீயே சொல்லிட்டியே... அவ போடுற டிரஸ், மேக்கப்... இதெல்லாம் பார்த்து நானும் ரொம்ப ரசிச்சிருக்கேன். ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கில்லைப்பா... காதலுக்கு கண்ணில்லாம கூட இருக்கலாம்... அந்தஸ்து... இதுக்கு முன்னால காதல் கசந்துரும்டா... பேசாம அவ அழகை மட்டும் ரசிச்சிக்கிட்டு போயிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான். இன்னைக்கு எனக்கு அவ தேவதையா தெரியலாம்... அவளுக்கும் நான் ராஜகுமாரனா தெரியலாம்.. கல்யாணத்துக்குப்பிறகு... நடைமுறை வாழ்க்கையில செட்டாகுதுடா... எனக்கேத்த ஒருத்தி இந்த உலகத்துலே பிறந்திருக்காமயா போகப்போறா'' என்றான் தீர்க்கமாய்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-8490067824285063542?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/8490067824285063542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=8490067824285063542' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/8490067824285063542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/8490067824285063542'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/06/blog-post_20.html' title='காதல்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2051236733730392612</id><published>2010-06-10T21:47:00.000-07:00</published><updated>2010-06-10T21:47:13.225-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஒரு வினாடிக் கதை</title><content type='html'>பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்காக சென்ற அப்பா சந்தோசமாக வீட்டுக்கு வந்தார்.&lt;br /&gt;&amp;nbsp;''என்ன போன காரியம் என்ன ஆச்சு? நல்லபடியா முடிஞ்சிதா...'' &lt;br /&gt;''பத்திரப் பதிவு அலுவலகத்திலே இன்னைக்கு யாருமே லஞ்சம் கேக்கலை. எல்லாரும் திருந்திட்டாங்களா? ஆச்சரியமாயிருக்குடி''&amp;nbsp;&amp;nbsp;என்று மனைவியிடம் சொன்னபடி சட்டையைக் கழற்றினார் அப்பா.&lt;br /&gt;&amp;nbsp;''அப்பா...நீங்க பத்திரப்பதிவு செய்யப்போறீங்கன்னு தெரிஞ்சதால, நான்தான் அந்த ஆபீசுக்கு போன் பண்ணி இன்னைக்கு உங்க அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வராங்க... கவனமா இருங்கன்னு போன் பண்னேன்... ''&lt;br /&gt;&lt;br /&gt;என்றாள் மகள் செல்வி.&lt;br /&gt;தந்தை எதுவும் சொல்லத் தோன்றாமல் மகளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2051236733730392612?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2051236733730392612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2051236733730392612' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2051236733730392612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2051236733730392612'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/06/blog-post.html' title='ஒரு வினாடிக் கதை'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-4687730355203545461</id><published>2010-02-08T21:27:00.000-08:00</published><updated>2010-02-08T21:35:37.340-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சமூகமும், நிகழ்வுகளும்...</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="background-color: #cccccc; font-size: large;"&gt;&lt;strong&gt;நீதி வெல்வது எப்போது?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: small;"&gt;அ&lt;/span&gt;&lt;/strong&gt;ரியானாவை சேர்ந்த 14 வயது மாணவி ருசிகா (டென்னிஸ் வீராங்கனை) மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. ரத்தோரை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை உ.பி. மாநில வாலிபர் ஒருவர் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்திருக்கிறார். அப்போது ரத்தோரின் முகத்தில் மட்டும் கத்தி குத்து விழுந்திருக்கிறது. அந்த இளைஞர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்த வழக்கு 19 வருடங்களாக நடந்து வருகிறதாம். சம்பந்தப்பட்ட அந்த மாணவி டி.ஜி.பி ரத்தோர் வழக்கை வாபஸ் பெறச் சொல்லிதொடர்ந்து மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="background-color: #cccccc;"&gt;&lt;strong&gt;வித்தியாசமான (வசதி படைத்த) காதலரா நீங்கள்?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;கா&lt;/span&gt;&lt;/strong&gt;தலர் தினம் வருடா வருடம் கொண்டாடப்பட்ட வந்தாலும் எதிர்ப்புகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஹெ-காப்டர் மூலம் வானில் பறந்தபடி காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், மும்பையில் தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் சென்ற வருடம் இரண்டு பேர்மட்டுமே கொண்டாடினர். இந்த வருடமும் இதுவரை 14 பேர் பதிவு செய்திருக்கிறார்களாம்! ம்... ம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="background-color: #cccccc; font-size: x-large;"&gt;தாய்மைக்கு வணக்கம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: small;"&gt;ஸ்ரீ&lt;/span&gt;&lt;/strong&gt; கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வருடந்தோறும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகளை செய்து வருகிறது. சென்ற வருடம் வைரமுத்து, சு.கி.சிவம் உட்பட 10 பேரின் தாய்மார்களுக்கு பாராட்டு விழா நடத்தியது. அதுபோல் இந்த வருடம் மயில்சாமி அண்ணாதுரையின் தாயார் பாலசரஸ்வதி, இசையமைப்பாளர் ஏ,ஆர் ரஹ்மானின் தாயார் கரீமா பேகம், இயக்குநர் சங்கரின் தாயார் முத்துலட்சுமி உட்பட 14 பேரின் தாயார் தேர்வு செய்யப்ட்டுள்னர். இந்த விழா வரும் 11-ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;/span&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="background-color: #eeeeee; font-size: large;"&gt;&lt;strong&gt;காஷ்மீர் மாநிலத்தில் பனிப்புயல் தாக்கி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #eeeeee; font-size: large;"&gt;&lt;strong&gt;&amp;nbsp;உயிரிழந்த ராணுவ &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="background-color: #eeeeee; font-size: large;"&gt;&lt;strong&gt;வீரர்களுக்கு எனது &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #eeeeee; font-size: large;"&gt;&lt;strong&gt;கண்ணீர் அஞ்சலி. அவர்களது குடும்பத்தாருக்கு &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #eeeeee; font-size: large;"&gt;&lt;strong&gt;ஆழ்ந்த இரங்கல். காயமுற்ற வீரர்கள் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #eeeeee; font-size: large;"&gt;&lt;strong&gt;விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-4687730355203545461?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/4687730355203545461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=4687730355203545461' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4687730355203545461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4687730355203545461'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/02/blog-post.html' title='சமூகமும், நிகழ்வுகளும்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-6476824222237749816</id><published>2010-01-27T04:14:00.000-08:00</published><updated>2010-01-27T04:25:33.517-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதனைப் பெண்மணி'/><title type='text'>விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் வீரியக்காரி கிருஷ்ணம்மாள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S2AwLXAzxRI/AAAAAAAAAWg/4aV8k_f22S8/s1600-h/B_portrait_krishnammal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S2AwLXAzxRI/AAAAAAAAAWg/4aV8k_f22S8/s400/B_portrait_krishnammal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5431394122322920722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வருடம் தோறும் ஜனவரி மாதம் சமூக தொண்டு செய்யும் சான்றோர்களுக்கு தமிழக அரசு  விருது வழங்கி கௌரவிக்கிறது. அதுபோல் இந்த வருடமும் திருவள்ளுவர் தினத்தன்று  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யன் திருவள்ளுவர் விருது -முனைவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது திரு. நக்கீரன் கோபாலுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது- திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா விருது- முனைவர் திரு. அவ்வை நடராஜனுக்கும், பெருந்தலைவர் விருது- விருதுநகர் திரு. இரா. சொக்கர் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது- திரு. ந. இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது- கவிஞர் திரு. தமிழ்தாசன் அவர்களுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- திரு. அண்ணாமலை (எ) இமையம் அவர்களுக்கும், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவாநாதம் விருது- முனைவர் திருமதி தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.&lt;br /&gt;இதில் அம்பேத்கர் விருது பெற்ற திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் கொஞ்சம் வித்தியாசமானவர்.&lt;br /&gt;திண்டுக்கல் மாவட்டம் அய்யன் கோட்டை கிராமத்தில் வசித்து வந்த ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த திரு. ராமசாமி- திருமதி நாகம்மாள் தம்பதியிருக்கு ஐந்தாவது குழந்தையாக  12.06.1926-ல் பிறந்தார். இவருக்கு ச. ஜெகநாதன் அவர்களுடன் 6.7.1950-ல் திருமணம் நடைபெற்றது.  இந்த தம்பதியர் இருவரும் மக்கள் சேவையே மகசேனுக்கு செய்யும் தொண்டு என்பதற்கேற்ப கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்புரிந்து வருகிறார்கள்.&lt;br /&gt;திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் காந்தியடிகளை பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர்.   நாடு விடுதலைப் பெற்றபின் வினோபாஜியின் வழிகாட்டுத-ல் பீமிதான இயக்கத்ல் இணைந்து நாடு முழுவதும் பாதயாத்திரை மேற் கொண்டவர்.&lt;br /&gt; நிலச்சுவான்தார்கள் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த அப்பாவி மக்களுக்காக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக அரும்பணிகளை செய்து வருகிறார். 13,000 ஏக்கர் நிலங்களை  பல போராட்டங்களினாலும், அரசின் உதவியாலும் பெற்று ஏழை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களுக்கு அளித்துள்ளார். அதிலும் மகளிர் பெயரிலேயே இந்நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;லாப்டி இயக்கத்தின் மூலம் கிராம பொருளாதரம், கிராம சுயாட்சி அடையும் நோக்கில் படித்த  வேலைவாய்ப்பற்ற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொழிற் பயிற்சி, பெண்களுக்கு கறவை மாடுகள், ஏழை மாணவர்- மாணவியர் தங்கி படிக்க விடுதிகள் அமைக்கவும் உதவி வருகிறார்.&lt;br /&gt;சுவாமி பிரமானந்தா விருது, ஜமன்லால் பஜாஜ் விருது, பத்மஸ்ரீ விருது, பகவான் மகாவீர் விருது, காந்தி கிராமப் பல்கலைக்கழக விருது, உலகப் பெண்கள் விருது, சிறந்த பெண்மணி விருது, இந்திரா  ரத்னா விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். 2006-ல் நோபல் அமைதிப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2006-ல் உலகின் சிறந்த 1,000 பெண்மணிகளில் ஒருவராக ஸ்விட்சர்லாந்து அமைதிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-ல் வீரியக்காரி விருது, 2008-ல் அமெரிக்க நாட்டின் ஓபஸ் விருது,  2008-ல் ஸ்வீடன் நாட்டின் வாழ்வுரிமை விருது) மாற்று நோபல் பரிசு), 2009-ல் வாழ்நாள் சேவை விருதும் பெற்றவர் 2009-ஆம் ஆண்டிற்கான "அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றுள்ளார்.&lt;br /&gt;இந்த விருது பெறும் நிகழ்ச்சியில் அவர் பேசும் போது "தமிழகத்தில் விவசாயம் செய்பவர்கள் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க விற்க கூடிய வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டு அதையே மனுவாகவும் முதல்வரிடம் அளித்தார். &lt;br /&gt;அப்படி அவர் கூறியதற்குரிய பொருளை நம் முதல்வர் அறிந்திருப்பார். அத்தகை சட்ட திருத்த நடவடிக்கையை எடுப்பாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;நமது வலைத்தளத்தில் ஏற்கெனவே திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களைப் பற்றி வந்த செய்திகளைப்&lt;a href="http://velarasi.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D"&gt; படிக்க...&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-6476824222237749816?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/6476824222237749816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=6476824222237749816' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6476824222237749816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6476824222237749816'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/01/blog-post_27.html' title='விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் வீரியக்காரி கிருஷ்ணம்மாள்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S2AwLXAzxRI/AAAAAAAAAWg/4aV8k_f22S8/s72-c/B_portrait_krishnammal.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7355266611878095816</id><published>2010-01-11T20:39:00.000-08:00</published><updated>2010-01-11T21:40:04.172-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல் வாழ்த்துக்கள்'/><title type='text'>பொங்கல் வாழ்த்துகள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0wLLiR-dpI/AAAAAAAAAUM/mbhdjTzZuPk/s1600-h/images+(2).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 133px; height: 107px;" src="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0wLLiR-dpI/AAAAAAAAAUM/mbhdjTzZuPk/s400/images+(2).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425723943883273874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0wKB1ns_II/AAAAAAAAAUE/eK5VUxqILLA/s1600-h/na402.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0wKB1ns_II/AAAAAAAAAUE/eK5VUxqILLA/s400/na402.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425722677764357250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"வாங்க ராஜா எப்படி இருக்கீங்க? பொங்கல் வேலையெல்லாம் முடிஞ்சிருச்சா?''&lt;br /&gt;"எல்லாம் முடிஞ்சிருச்சு. இன்னும் கரும்பு, காய்கறிகள் மட்டும் வாங்கினா பொங்கலை கொண்டாடிட வேண்டியதுதான்.''&lt;br /&gt;"இந்த வருடம் கரும்பு ஒரு கழி முப்பது ரூபாய் வரைக்கும் விக்கும்னு பேசிக்கிறாங்க. போன வருடம் தமிழக அரசு பொங்கல் பரிசா வெல்லம், பச்சரிசி கொண்ட பை ஒன்னு கொடுத்தாங்க அது இந்த பொங்கலுக்கு கிடையாதாம்.''&lt;br /&gt;"இது பழைய செய்திப்பா. அதுக்குப் பதிலாதான் காய்கறி அதிக விலைக்கு விக்கிறதால 12 விதமான காய்கறிகள் அடங்கிய பை தர்றாங்களாம். அதோட விலை ரூபாய் இருபத்தைந்தாம்.''&lt;br /&gt;"பச்சரி, வெல்லம் கொண்ட பை போன வருடம் கொடுத்துட்டு இந்த வருடம் ஏன் தரலையாம்?''&lt;br /&gt;"போன வருடம்தான் புதுசா தமிழ் புத்தாண்டு பொங்கல் அன்னைக்கிதான்னு அரசு அறிவிச்சுது. அதுக்காக கொடுத்தாங் களாம். இந்த வருடம் மக்களாகவே தமிழ் புத்தாண்டை கொண்டாடிடுவாங்கன்னு அரசு நம்புது போலிருக்கு''&lt;br /&gt;"அதிருக்கட்டும் இன்னைக்கி ராத்திரி போகி கொண்டாட வந்திடுப்பா!''&lt;br /&gt;"நிச்சயமா வந்திடுறேன். ஆனா, பிளாஸ்டிக், டயர் போன்ற எதுவும் எடுத்திட்டு வந்திடாதே. அதை எரிச்சா உடனே நடவடிக்கை எடுக்கறதுக்காக இருபது குழுக்களை அமைச்சிருக்காங்களாம். இரவு முழுவதும் கண்காணிக்க போறாங்களாம்.''&lt;br /&gt;"நானும் படிச்சேன் ராஜா. பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களை எரிக்கிறதால மூச்சு திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை  எல்லாம் ஏற்படுமாம். ஏற்கெனவே ஏகப்பட்ட நோய்கள் உலாவுது. இதில இதுவேற நாமளா தேடிக்கணுமா என்ன? நான் வீடு சுத்தம் செய்யும்போதே வேண்டாத பொருட்களை பிரிச்சி வைச்சிருக்கேன். அதை வைச்சி போகி கொண்டாடுவோம்.''&lt;br /&gt;"பொங்கலுக்கு வேற எதாவது...?''&lt;br /&gt;"வேற எதாவதுன்னா... தண்ணியடிக்க கூப்பிடுறியா?''&lt;br /&gt;"பாருக்கு எல்லாம் போகவேணாம்... அப்படியே எங்காவது போயி கமுக்கமா சாப்பிட்டு வந்திடலாம்...''&lt;br /&gt;"மவனே உனக்காகத்தான் டில்லி அரசாங்கம் ஒரு சட்ட நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்காங்க. பொது இடங்களில் மது அருந்திரவங்களுக்கு 50,000 வரைக்கும் அபராதமும், 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கலாம்னு முடிவு செய்திருக்காங்களாம்.''&lt;br /&gt;"ம்... இதுக்கும் கெடுபிடி அதிகமாயிடுச்சா... நம்மெல்லாம் பெரிய பாருக்கு போக முடியுமா?''&lt;br /&gt;"உன்னை மாதிரி ஆளுங்களுக்குத்தானே தமிழக அரசு டாஸ்மாக்கையே நடத்துது. தீபாவளிக்கே 47 கோடி வசூலாம். பொங்கலுக்கு எவ்வளவு பணத்தை கொண்டு போய் கொட்டப் போறீங்களோ? திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொங்கலுக்கு மறுநாள் கடைக்கு விடுமுறையாம்பா.''&lt;br /&gt;"நல்லவேளை தகவல் கொடுத்தே. இல்லைன்னா அதிகமா பணம் கொடுத்து கள்ள மார்க்கெட்ல வாங்க வேண்டியிருக்கும். நம்ம சம்பாத்தியத்தில அப்படியெல்லாம் செய்ய முடியாதுப்பா..''&lt;br /&gt;"இதைப் பத்திதான் இன்டர்நேசனல் லிவிங் பத்திரிகை ஒரு ஆய்வு செய்திருக்காங்க.''&lt;br /&gt;"எதை... குடிக்கிறது பத்தியா?''&lt;br /&gt;"இல்லப்பா.... வாழ்க்கைச் செலவு, கலாச்ôரம், ஓய்வு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுதந்திரம், ஆரோக்கியம், உள்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு, அபாயங்கள், பருவநிலை ஆகிய ஒன்பது அம்சங்கள் பற்றி 194 நாடுகளை வகைப்படுத்தியிருக்காங்க. அதில் தொடர்ந்து 5-ஆவது முறையா எல்லாவற்றிலும் சிறப்புபெற்று முத-டத்தில பிரான்ஸ்தான் இருக்கு. அதற்கடுத்து ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனியாம். அமெரிக்காவுக்கு 7-வது இடம்தான் கிடைச்சிருக்கு.''&lt;br /&gt;"அமெரிக்காவுக்கே 7-வது இடம்னா, நம்ம இந்தியாவுக்கு வாய்பே இருந்திருக்காது''&lt;br /&gt;"அதுதான் இல்ல... நம்ம அப்துல்கலாம் கண்ட கனவு நாடான இந்தியா 100 மேல  இருந்து மெல்ல முன்னேறி 88-வது இடத்துக்கு வந்திருக்காம். அதுவே சந்தோசம் தரும் விசயம்தானே... சரிப்பா நான் கிளம்புறேன். அதுக்கு முன்னாலே ஒரு விசயத்தை சொல்லிடுறேன்...''&lt;br /&gt;"போய்ட்டு வர்றேன்கிறீயா?''&lt;br /&gt;"ஹே... இது பழைய ஜோக்குப்பா... நான்  தினமலர் நெட் அட்ரஸ் தர்றேன். அந்த அட்ரஸை க்ளிக் பண்ணி பாரு. ஒரு புது விசயம் உனக்கு விளங்கும். நோட் பண்ணிக்க... &lt;a href="http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=733"&gt;http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=733&lt;/a&gt; சரி இராத்திரி போகி கொண்டாட்டத்தில பார்ப்போம் வரட்டா...''&lt;br /&gt;"சரிப்பா...'' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-style:italic;"&gt;அன்பு நண்பர்களுக்கு இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-7355266611878095816?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/7355266611878095816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=7355266611878095816' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7355266611878095816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7355266611878095816'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/01/blog-post_11.html' title='பொங்கல் வாழ்த்துகள்.'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0wLLiR-dpI/AAAAAAAAAUM/mbhdjTzZuPk/s72-c/images+(2).jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7660963879965572936</id><published>2010-01-10T20:57:00.000-08:00</published><updated>2010-01-10T21:00:16.658-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயபுராணம்'/><title type='text'>சுயபுராணம் பகுதி-2</title><content type='html'>சுயபுராணம் முதல் பகுதியில் தஞ்சையிலிருந்து குடந்தைக்கு வீடு மாறிச் செல்வது பற்றி எழுதியிருந்தேன். முதல் பகுதியில் தஞ்சாவூரைப்பற்றி  எதுவும் சொல்லவில்லையே என்று உங்களில் சிலர் நினைத்திருக்கலாம். அந்த வயதில் எனக்கு தெரிந்ததெல்லாம்- முன்பு சொன்னது போலவே தஞ்சை கோயிலும், சிவகங்கை பூங்கா, அரண்மனை போன்றவைதான். அதற்குப் பிறகு தஞ்சைப் பகுதிக்கும் எனக்குமான தொடர்பு விட்டுப் போயிற்றா என்றால் இல்லை. அங்கும் பல நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். அவர்களைப் பற்றி பிறகு காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கும்பகோணம் பற்றி...&lt;br /&gt;கும்பகோணத்தில் உள்ள பள்ளியொன்றில் என்னைச் சேர்த்தார்கள். அப்போது எங்கள் வகுப்பாசிரியராக இருந்தவர் சந்திரசேகர். அவர் பாதி நாள் வகுப்புக்கு வரமாட்டார். அவர் ரியல் எஸ்டேட் பிஸினஸை செய்து வருகிறார் என்பது பிற்பாடுதான் தெரிந்தது. ஏற்கெனவே தஞ்சையில்  நான் படித்த பள்ளியில் என் படிப்பு சுமார் ரகமாகத்தான் இருந்தது. அதோடு அந்தப் பள்ளியில் அடிக்கடி திருமணம் போன்ற விழாக்கள் நடைபெறும். அதற்காக பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள். என் அப்பாவோட நண்பரின் மனைவிதான் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தார். அதனால் எனக்கு பல சலுகைகள். படிப்பு விசயத்தில் இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். நான் படிக்கவே இல்லையென்றாலும் எனக்கு மதிப்பெண் போட்டு எனக்கு நல்லது செய்வதாக நினைத்து என் ஆரம்பப் படிப்புக்கு தடைக்கல்லாக இருந்துவிட்டார் அவர். அப்போது சிறு வயது என்பதால் எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. அதன் பாதிப்பு குடந்தைக்கு வந்தபிறகுதான் புரிந்தது. இப்போது எதற்கு இதை எழுதுகிறேன் என்றால் இதைப் படிக்கும் ஆசிரியர்கள் இப்படி ஒரு சலுகையை யாருக்கும் கொடுத்து, என்னைப் போன்ற இன்னொரு மாணவனின் வாழ்க்கையை கெடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடித்தளமே சரியில்லததால் குடந்தையில் படிப்பதற்கு நிறையவே சிரமப்பட்டேன். என் தந்தைக்கு பணி நேரம் முடிந்தாலும் அவர் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் வீட்டிற்கு வரும் நேரம் முன்பின்னாகத்தான் இருக்கும். என் அம்மா படிப்பு வாசனை அற்றவர். என் சகோதரனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். பின் என் படிப்பு எப்படி இருக்கும்?&lt;br /&gt;எப்படியோ தத்தி தத்தி ஆறாம் வகுப்பு சென்றாயிற்று. அங்கு சென்றவுடன் பாடப்பிரிவுகளை பார்த்ததும் எனக்கு தலை சுற்றத் தொடங்கிவிட்டது. எங்களுக்கு கணக்கு வாத்தியாராக  வந்தவர் முருகையன் என்பவர்.  அவர் பாடம் நடத்தும் போது கவனமாக கவனித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் எல்லாரும் அசட்டையாக இருப்பதையும் நான் கவனித்துக் கொண்டிருப்பதையும் கண்ட ஆசிரியர் என்னை எழுப்பி, இவனைப் பாருங்கள் எவ்வளவு கவனமாக கவனித்துக் கொண்டிருக்கிறான் இவனைப்போல எல்லாரும் கவனமாக இருங்கள் என்றார். அந்த மாதம் வந்த முதல் திருப்புத் தேர்வு முடிந்து விடைத்தாளை ஒவ்வொருவருக்கும் கொடுத்து  அவர்களின் மதிமப்பெண்களையும் கூறி வந்தார் கணக்கு வாத்தியார். என் முறையும் வந்தது. என் மதிப்பெண்ணை கண்டவர் உடனடியாக பிரம்பை எடுத்துக் கொண்டு என்னை விளாச ஆரம்பிக்க, வகுப்பில் சிரிப்பொ- ஆரம்பித்தது. இன்னமுமா உங்களுக்கு காரணம் தெரியவில்லை... கணக்குப் பாடத்தில் கீழே சிவப்பு கோடு கிழிக்கும் அளவுக்கு அய்யா அப்படி ஒரு மார்க் வாங்கியிருந்தேன்... &lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-7660963879965572936?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/7660963879965572936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=7660963879965572936' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7660963879965572936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7660963879965572936'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/01/2.html' title='சுயபுராணம் பகுதி-2'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3250107106549564633</id><published>2010-01-09T01:14:00.000-08:00</published><updated>2010-01-09T01:21:57.182-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பயணங்கள் தொடரும்...</title><content type='html'>பயணங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது நண்பர்களுடன் என்றாலும் சரி, தனியாக சென்றாலும் சரி. தனியாக சென்றால் போரடிக்காதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக எனக்கு அப்படி நேர்ந்ததில்லை. நண்பர்களுடன் செல்லும்போது அரட்டை, அமர்க்களம் என்று செல்லும் பயணம் ஒரு தனி மகிழ்ச்சிதான். அதுவே தனியாக செல்லும்போது என்னை நானே திரும்பிப் பார்த்துக் கொள்வதற்கும், எந்தவித தொந்தரவும் இல்லாமல் இயற்கை அழகை ரசிப்பதற்கும், புதிதாக கவிதைகள் எழுதுவதற்கும் அந்தப் பயணம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்வையே தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு முடியும்வரை ரயில் பயணம் என்பதே அபூர்வமாக இருந்தது. விடுமுறைக்கு சென்னையில் உள்ள அக்கா வீட்டுக்கு வருவதற்கு மட்டுமே ரயில் பயணம் வாய்ப்பாக அமையும். ஆனால் இப்போது தினசரி வேலைக்கு செல்வதற்கு நம்பகமான, பாதுகாப்பான, நேரத்திற்கு செல்லக்கூடிய ஒரு பயணத்திற்கு ரயில் பயணத்தை விட்டால் வேறு வழியில்லை என்பது நிதர்சனம். பேருந்து பயணத்தைவிடவும் ரயில் பயணம் ஒருவிதத்தில் அலாதியானது. பேருந்தில் எல்லோரும் முன் பக்கம் பார்த்தபடி உட்கார்ந்தே ஆகவேண்டிய கட்டாயம். ஆனால் ரயில் பயணத்தில் எதிரே இருப்பவர்களை பார்த்தபடி அல்லது நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி செல்வதற்கும், அடுத்தவர்கள் படிக்கும் நாளிதழ்களை கடன் வாங்கியோ அல்லது எட்டிப்பார்த்தபடி படிப்பதற்கும் உகந்தது. அதோடு ஒரு கம்பார்ட்மெண்ட் முழுவதும் உள்ள மனிதர்களை கவனிக்க முடியும். அதில் பலதரப்பட்ட குணாம்சமுள்ள மனிதர்களை காணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் ஒரு மனிதரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. என் எதிரே உள்ள இருக்கையில் மூன்று பேர் அமைர்ந்திருந்தார்கள். அவர்கள் மூவருக்குமே வயது முப்பதுக்குள்தான் இருக்கும். இருக்கையின் முனையில் உட்கார்ந்திருந்தவர் ஜன்னல் கண்ணாடி இறக்கப் பட்டிருப்பதைக் கண்டதும் ஜன்னலோரம் அமர்ந்திருப்பவரிடம் அந்த கண்ணாடியை ஏற்றிவிடும்படி கூறினார். அதற்கு அந்த ஜன்னலோர இருக்கை வாசி நீங்களே திறந்து கொள்ளுங்கள் என்றார். அதை காதில் வாங்காத அந்த இளைஞர் மீண்டும் கண்ணாடியை ஏற்றிவிடும்படி சொல்ல, ஜன்னலோர இருக்கை இளைஞர் நீங்களே திறந்து கொள்ளுங்கள் என்று மீண்டும் கொஞ்சம் சப்தமாக கூறினார். உடனே அந்த இளைஞர் சிரித்துக் கொண்டே எழுந்து ஜன்னல் கண்ணாடியை திறந்துவிட்டு, அந்த ஜன்னலோர இருக்கை வாசியின் முதுகில் தட்டிவிட்டு அமர்ந்தார். அதற்கு அந்த ஜன்னலோர இருக்கைவாசி மேலே கைவக்கிற வேலை வைச்சிக்காத என்று கூற, அந்த இளைஞர் சிரித்துக் கொண்டே எங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே அமர்ந்துவிட்டார். அவ்வளவுதான் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என் மனசுக்குள் அந்த இளைஞர் ஏன் அப்படி கூறினார்? ஜன்னல் கண்ணாடியை அவரே ஏற்றியிருந்தால் என்ன? அந்த நபர் வீட்டில் ஏதும் பிரச்னையாக இருக்குமோ? அல்லது அவரவர் வேலையை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாரா? இப்படியாக யோசித்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.&lt;br /&gt;உங்களால் ஏதாவது யோசிக்க முடிகிறதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-3250107106549564633?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/3250107106549564633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=3250107106549564633' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3250107106549564633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3250107106549564633'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/01/blog-post.html' title='பயணங்கள் தொடரும்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7159539773491211226</id><published>2010-01-05T21:25:00.000-08:00</published><updated>2010-01-05T21:34:59.229-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயபுராணம்'/><title type='text'>சுயபுராணம்- பகுதி 1</title><content type='html'>அவரவர்களுக்கு தனது சொந்த ஊரின் பெருமையைச் சொல்லிக் கொள்ள ஆயிரம் இருக்கும். அதிலும் சொந்த ஊரைவிட்டு (வயிற்றுப் பொழைப்புக்காக) வேலைக்காக வெளியூர்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு வளர்ந்த வாழ்ந்த ஊரைப்பற்றி பேசுவது/ எழுதுவது என்றால் தனி கொண்டாட்டம்தான். அப்படித்தான் நானும்... ஏதோ நானறிந்தவரையில் எங்கள் ஊரைப்பற்றியும், அங்கு எனக்கேற்பட்ட, நான் சந்தித்த மனிதர்கள், அவர்களுடனான எனது அனுபவங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt; எங்கள் ஊரைப்பற்றி பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆமாம். எங்கள் ஊர் புகழ்வாய்ந்த ஊராயிற்றே! புலிக்கொடி பறந்த ஊர் எங்கள் ஊர். சோழ மன்னர்கள், மராட்டிய  மன்னர்கள் ஆண்ட பூமி எங்களுடையது. நெற்களஞ்சியம் என்று பேர் பெற்ற ஊர் எங்கள் ஊர். தமிழ்ப் பல்கலைகழகங்கள், அரண்மனை, பெரிய கோயில் அமைந்த ஊர். காவிரி  பாயும் நதிக்கரையில் அமைந்த ஊர் எங்கள் ஊர். தமிழகத்துக்கு பல தலைவர்களை தந்த ஊர் எங்கள் ஊர். பல தமிழறிஞர்கள் வாழ்ந்த ஊர் எங்கள் ஊர். அந்த ஊர்... தஞ்சாவூர்!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0QgDSvLMlI/AAAAAAAAAT8/MVeovEChXq8/s1600-h/images+(1).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 122px; height: 91px;" src="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0QgDSvLMlI/AAAAAAAAAT8/MVeovEChXq8/s400/images+(1).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423495092202320466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0Qf_kcuctI/AAAAAAAAAT0/mDX9bdJ6TrE/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 89px;" src="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0Qf_kcuctI/AAAAAAAAAT0/mDX9bdJ6TrE/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423495028237300434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! நான் பிறந்தது தஞ்சையில்தான். தஞ்சையில் கரந்தட்டான்குடி (கரந்தை) என்ற பகுதியில்தான் நான் பிறந்தேன். எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் வெள்ளைப் பிள்ளையார் கோயில் இன்னும் என் மனதில் நிற்கிறது.  தஞ்சை அரண்மனையின் கிழக்குப் பகுதியில்தான் எங்கள் குடியிருப்பு. விவரமறியாத வயதுதான் என்றாலும் வியந்திருக்கிறேன்- தஞ்சை பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா போன்றவற்றைப் பார்த்து... நான்காம் வகுப்புவரை தஞ்சையில்தான் படிப்பு.  அதற்குப் பிறகு என் அப்பாவுக்கு வேலை மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. மாற்றல் வந்த இடம்  தஞ்சையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லையென்றாலும், பிரிய மனமில்லாமல்தான் அந்த ஊரைவிட்டு பிரிந்து பயணமானோம்...  எங்களின் அடுத்த வாழ்விடமாக மாறிப்போனது  கோவில் நகரமாம் கும்பகோணம் என்ற குடந்தைக்கு!&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-7159539773491211226?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/7159539773491211226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=7159539773491211226' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7159539773491211226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7159539773491211226'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2010/01/1.html' title='சுயபுராணம்- பகுதி 1'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/S0QgDSvLMlI/AAAAAAAAAT8/MVeovEChXq8/s72-c/images+(1).jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-6836229869837610782</id><published>2009-12-31T01:03:00.000-08:00</published><updated>2009-12-31T01:25:46.670-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தாண்டு வாழ்த்துக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல் வாழ்த்துக்கள்'/><title type='text'>புத்தாண்டு வாழ்த்துகள்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SzxsZXwc04I/AAAAAAAAATk/ecPEMKN9dFs/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 124px; height: 124px;" src="http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SzxsZXwc04I/AAAAAAAAATk/ecPEMKN9dFs/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5421327234576995202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SzxsVwrn2xI/AAAAAAAAATc/l_of6dumwRk/s1600-h/image.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 98px; height: 122px;" src="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SzxsVwrn2xI/AAAAAAAAATc/l_of6dumwRk/s400/image.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5421327172548156178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அன்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு...&lt;br /&gt;&lt;strong&gt;என் இனிய தமிழ்மற்றும் ஆங்கில புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்&lt;/strong&gt;.&lt;br /&gt;வேலைப்பளு காரணமாக வலையுலகம் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. விரைவில் பழையபடி நானே வருவேன்... இங்கும் (இலக்கியாவிற்கும்)... அங்கும்... (உங்கள் வலைத்தளத்திற்கும்)&lt;br /&gt;இந்த இடைப்பட்ட காலத்தில் என் மீது அக்கறை கொண்டு விசாரித்த அன்பு நல் உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-6836229869837610782?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/6836229869837610782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=6836229869837610782' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6836229869837610782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6836229869837610782'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/12/blog-post.html' title='புத்தாண்டு வாழ்த்துகள்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SzxsZXwc04I/AAAAAAAAATk/ecPEMKN9dFs/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1062742422945756146</id><published>2009-09-16T04:46:00.001-07:00</published><updated>2009-09-16T23:55:50.744-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உங்களுக்காக...'/><title type='text'>உங்களுக்காக...</title><content type='html'>&lt;strong&gt;வா&lt;/strong&gt;ழ்க்கைக்கு தண்ணீர் எவ்வளவு அவசியம் என்பதை நாமறிவோம். நீர்வளம் குறைந்துவருவது கண்டுகூடு. நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டுவரும் ‘மக்கள் விழிப்புணர்வு இயக்கம்’. ஏரி,குளங்கள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொருவரும் அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பும் படி வேண்டுகோள் விடுக்கிறது. முகவரி-&lt;br /&gt;&lt;b&gt;மக்கள் விழிப்புணர்வு இயக்கம்,&lt;br /&gt;3/20, 16ஆவது குறுக்குத் தெரு, நியூகாலனி,&lt;br /&gt;குரோம்பேட்டை,&lt;br /&gt;சென்னை - 600 044&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***********************&lt;br /&gt;&lt;strong&gt;நீங்கள் அய்க்கூ எழுதுபவரா?&lt;/strong&gt;&lt;br /&gt;நீங்கள் எழுதிய சிறந்த பத்து அய்க்கூவை கீழ்க்காணும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூபாய் 1,200 பரிசை பெறலாம். &lt;br /&gt;கடைசி தேதி- இம்மாதம் இறுதிக்குள். அதாவது செப்டம்பர் 30க்குள்.&lt;br /&gt;&lt;b&gt;முகவரி- கன்னிக்கோயில் ராஜா,&lt;br /&gt;30/8 கன்னிக்கோவில் முதல் தெரு,&lt;br /&gt;அபிராமபுரம், &lt;br /&gt;சென்னை - 600 018.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**************************&lt;br /&gt;&lt;h2&gt;ஆச்சிக்கு பாராட்டுக்கள்!&lt;/h2&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SrHXMKFfw1I/AAAAAAAAAS0/JvSgXTLoK-Q/s1600-h/images-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 91px; height: 123px;" src="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SrHXMKFfw1I/AAAAAAAAAS0/JvSgXTLoK-Q/s400/images-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5382319633550263122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ&lt;/strong&gt;னைவராலும் அன்புடன் ‘ஆச்சி’ என்றழைக்கப்படும் நடிகை மனோரமா ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மணமகன், மணமகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என்னும் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்துள்ளார். இந்த முயற்சி நல்ல முயற்சி. இதனால் குழந்தையின்மையால் வரும் விவகாரத்து, உயிர்க் கொல்லியால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படுவது போன்றவை தடுக்கப்படும். ஆச்சியின் இந்த முயற்சி வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h2&gt;‘தென்கச்சி’ சுவாமிநாதன் மறைவு&lt;/h2&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SrHYdEjqOpI/AAAAAAAAAS8/6tnI1V-KQx4/s1600-h/images-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 110px; height: 91px;" src="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SrHYdEjqOpI/AAAAAAAAAS8/6tnI1V-KQx4/s400/images-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5382321023635569298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘தெ&lt;/strong&gt;ன்கச்சி’ சுவாமிநாதன். இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவரின் ‘இன்று ஒரு தகவல்’ பிரபலம். இப்படி இவர் சொன்ன தகவல்களை வானதி பதிப்பகம் புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.  ஊராட்சி மன்ற தலைவராகவும் ஏழு வருடங்கள் (தென்கச்சியில்) இருந்திருக்கிறார்.  ஊரில் விவசாயமும் செய்தவர். அந்த அனுபவத்தில் வானொலி நிலையத்தில் விவசாய செய்திகளை ஒலிபரப்ப ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு செய்தித்தாளில் வர, அதைப் பார்த்து விண்ணப்பித்து, விவசாயம் தெரிந்ததால் இவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கிடைத்தாம். பின்பு படிப்படியாக வளர்ந்து உதவி ஆசிரியர், ஆசிரியர், உதவி நிலைய இயக்குனர் என்று வளர்ந்து வந்தவர்.‘இன்று ஒரு தகவல்’  நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்பு சன் தொலைக்காட்சியிலும் அந்நிகழ்ச்சியை வழங்கி உலகப் புகழ் பெற்றார்.சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-1062742422945756146?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/1062742422945756146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=1062742422945756146' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1062742422945756146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1062742422945756146'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/09/blog-post_16.html' title='உங்களுக்காக...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SrHXMKFfw1I/AAAAAAAAAS0/JvSgXTLoK-Q/s72-c/images-1.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-6595662458950576593</id><published>2009-09-14T05:44:00.000-07:00</published><updated>2009-09-15T02:16:59.551-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>அழகு,காதல்,கடவுள்,பணம்</title><content type='html'>அழகு,காதல்,பணம், கடவுள் பற்றிய உங்களின் கருத்துகள் என்ன என்று அறிந்து கொள்ள இந்த தொடரை &lt;a href="http://santhyilnaam.blogspot.com/"&gt;ஹேமா&lt;/a&gt; அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br&gt; இந்த தொடர் இடுகைக்கு என்னை &lt;a href="http://naiyaandinaina.blogspot.com/"&gt;நையாண்டி நைனா &lt;/a&gt;அழைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அழகு இருந்தால் காதல் வரும்(!)&lt;br /&gt;அந்த காதல் நிறைவேற-நீடிக்க பணம் நிச்சயம் தேவைப்படும். &lt;br /&gt;அந்த பணம் அளவுக்கு அதிகமானால்-&lt;br /&gt;நிம்மதிக்காக கடவுளைத் தேடிச் செல்வார்கள்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br&gt;அப்பாடி... ஒருவழியா எல்லாத்தையும் ஒண்ணாக் கோர்த்து எழுதியாச்சு என்று எகிறிடலாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும், நம்மைப் பற்றி, நமது கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தானே இந்த இடுகை என்பதால், சற்று விளக்கமாகவும் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br&gt;(விரிவா வேற சொல்லப் போறீயா... விளங்கிடும்... என்று சொல்பவர்கள் நேரே கருத்துரை பகுதிக்கு சென்று கருத்துக்களை பதிந்துவிட்டு நகருங்கள். மற்றவர்கள் மேலே படியுங்கள்... &lt;br /&gt;&lt;br&gt;அகோ(ஹலோ-தான் இப்போ தமிழ்ல அகோ... உபயம் பழமைபேசி)... ஒரு நிமிடம்... மேலே என்றால் தொடர்ந்து படியுங்கள்னு சொன்னேன். நீங்க பாட்டுக்கு மேல் நோக்கி கர்சரை நகர்த்துறீங்களே... இஃகி... இஃகி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;அழகு...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br&gt;அழகு என்பது காண்போர் கண்களில் இல்லை... கண்ணால் காண்பது- புற அழகு. அந்த அழகு கொஞ்ச நேரத்திலோ அல்லது (ஒப்பனை செய்து) ஒப்பேற்றிக் கொண்டிருந்தால் கொஞ்ச காலத்திலோ காணாமல் போய்விடும். நிரந்தரமான அழகு மனதைப் பொறுத்தது. சமீபத்தில் எங்கள் அலுவலக ஊழியரின் திருமண வரவேற்பில் ஒரு நிகழ்ச்சியில் பாடிய ஒருவர் ‘சொர்க்கமே என்றாலும்...’ என்ற பாடலை கொஞ்சம் மாற்றி...‘சொர்க்கமே என்றாலும் அது என்வீட்டைப் போலாகுமா... கிளியோபாட்ரா ஆனாலும் என் பொண்டாட்டிக்கு ஈடாகுமா...’ என்று பாடினார். அதுதான், அழகு... கருப்பான பெண்ணாக இருந்தாலும், நம் மனதிற்கு பிடித்துவிட்டால் அப்புறம் கிளியோபாட்ரா வந்தால்கூட பொண்டாட்டிக்கு ஈடாக மாட்டாள் என்பது விளங்கும்.(விளங்குச்சா... இல்லே விளங்கிடும்ங்கிறீங்களா...?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;காதல்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br&gt;காதலும் அதுபோலதாங்க...&lt;br /&gt;&lt;br&gt;‘மௌனம் பேசியதே’ படத்தில் வரும் இந்த பாடலைக் கேட்டிருக்கிறீர்களா... &lt;strong&gt;‘அறுபது ஆயிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடிதான். இருபதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலையே நம்மோட லவ் ஸ்டோரிதான்&lt;/strong&gt;’ -இதுதாங்க உண்மையான காதல்...&lt;br /&gt;&lt;br&gt;ஆயிரம் சண்டைகள் ஆயிரம் அடிதடிகள் இருந்தாலும் ஓ...மை சுவீட்டி... ஐ லவ்யூடா செல்லம் என்று உங்க பொண்டாட்டிக்கிட்ட சொல்லிப்பாருங்கள்... போயே போச்சு... இட்ஸ்கான்... அப்புறம் என்ன ஜமாய்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;பணம்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br&gt;பணம் இல்லைன்னா பிணம்னு சொல்வாங்க. வாழ்க்கையை வாழ பணம் தேவைதான். அதற்காக பணத்துக்காக ஓடிக்கிட்டே இருக்க கூடாது. அப்படி பணத்திற்கு பின்னாடி ஓடினவங்கயோட கதையை அன்றாடம் செய்தித்தாளில்(கள்ளக் காதல், லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களின் பட்டியல் இப்படி...) பார்க்கலாம். இதுக்குமேல இதற்கு விளக்கம் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;கடவுள்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br&gt;இதற்கு விளக்கம் கொடுக்க என்னால முடியாது. உதவிக்கு கண்ணதாசனத்தான் கூப்பிடணும்...&lt;br /&gt;&lt;br&gt;‘தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலையென்றால் அது சிலைதான்...’&lt;br /&gt;இன்னொன்றையும் இங்க சொல்லணும்...&lt;br /&gt;எங்கு ஆடம்பரம் பெருகுகிறதோ அங்கு கடவுள் இருக்கமாட்டார் என்று எங்கோ படித்த ஞாபகம். இது ஆலயங்களுக்கும் பொருந்தும்தானே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;விதிமுறைப்படி மூன்றுமுதல் ஐந்து நண்பர்களை அழைக்கலாமாம்...&lt;br /&gt;மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதற்காக நான் மூன்று நண்பர்களை மட்டும் அழைக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;அய்யனார்&lt;/strong&gt; பற்றிய கனவுகளில் இருக்கும், நண்பர் &lt;a href="http://ponniyinselvan-mkp.blogspot.com/"&gt;கார்த்திகைப் பாண்டியன்&lt;/a&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;அழகை பாதுகாப்பது பற்றியும்,காதலர்களுக்கும் டிப்ஸ் தந்துகொண்டிருக்கும்&lt;/strong&gt; நம்ம &lt;a href="http://abidheva.blogspot.com/"&gt;தேவா&lt;/a&gt; சார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;கவிதைகளில் கலக்கிக் கொண்டிருந்த&lt;/strong&gt;(ரொம்ப காலமாக வலைப்பதிவிடாமல் இருக்கும்)நண்பர் &lt;a href="http://asuda5.blogspot.com/"&gt;ஆ.முத்துராமலிங்கம்&lt;/a&gt;. ஆகியோரை அன்புடன் இடுகையிட அழைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-6595662458950576593?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/6595662458950576593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=6595662458950576593' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6595662458950576593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6595662458950576593'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/09/blog-post_14.html' title='அழகு,காதல்,கடவுள்,பணம்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-4644866175150381517</id><published>2009-09-11T02:18:00.000-07:00</published><updated>2009-09-11T02:35:52.601-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்களுக்காக...'/><title type='text'>இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக...</title><content type='html'>இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ள நம்மால் அவர்களுக்கு உதவ ஒரு வாய்ப்பு இப்பொழுது... ஒரு கை தட்டினால் ஒசை எழாது தோழர்களே... கரம் கோர்த்து இப்பொழுதாவது அவர்களுக்கு இந்த உதவியை செய்வோம்.  ஒன்றுமில்லை ஒரு 20 வினாடிகள் செலவு செய்யுங்கள் போதும். அவ்வளவே... விபரங்களுக்கு தங்கமணி அவர்களின் இடுகையை படியுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://chinthani.blogspot.com/"&gt;க. தங்கமணி பிரபு&lt;/a&gt; அவர்கள் ஒரு இடுகை இட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.&lt;br /&gt;நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து &lt;a href="http://www.srilankacampaign.org/form.htm "&gt;இங்கு&lt;/a&gt; சென்று பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.srilankacampaign.org/takeaction.htm"&gt;இங்கு&lt;/a&gt; இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெயில் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புனித செயலில் ஈடுபடுத்துங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-4644866175150381517?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/4644866175150381517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=4644866175150381517' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4644866175150381517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4644866175150381517'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/09/blog-post_11.html' title='இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-4874880772163415126</id><published>2009-09-06T21:00:00.000-07:00</published><updated>2009-09-06T21:00:04.027-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>பயணத்தில் ஓர் நாள்...</title><content type='html'>&lt;strong&gt;ர&lt;/strong&gt;யிலில் நல்ல கூட்டம். அடித்துப் பிடித்து எப்படியோ ஏறி இடம் கிடைத்த நிம்மதியில் பெருமூச்சு விட்டவாறு அமர்ந்தார் ராஜாராமன். முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறு நிமிர்ந்தவர் ஆச்சரியப்பட்டார்.&lt;br /&gt;&lt;br&gt; “அடடே... சதா எப்படி இருக்கே வா... வா... உட்காரு” என்றவாறு சற்று நகர்ந்து இடம் கொடுத்தார். &lt;br /&gt;&lt;br&gt; “நல்லா இருக்கேன்டா...” என்று புன்னகைத்தவாறு அமர்ந்தார் சதா என்கிற சதாசிவம். ராஜாராமனின் பால்ய கால நண்பர்.&lt;br /&gt;&lt;br&gt; “எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து. ஆமா வீட்டில எல்லாம் எப்படி இருக்காங்க...” என்று ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.பேச்சு குழந்தைகள் பற்றி திரும்பியது.&lt;br /&gt;&lt;br&gt; “உனக்கு பெண் குழந்தைதானே... கல்யாணம் ஆகிடுச்சா?”&lt;br /&gt;&lt;br&gt; “அதை ஏன்டா கேட்கிற நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இன்னும் அமையல... நீ ஏதாவது நல்ல இடமாயிருந்தா சொல்லேன். இருபது பவுன் போடலாம். கல்யாண செலவை பாதி செய்யுறேன். நகையெல்லாம் ரெடி பண்ணி வைச்சிட்டேன். எல்லாம் தாயாராத்தான் இருக்கு. மாப்பிள்ளை மட்டும் அமைஞ்சிட்டா அடுத்த முகூர்த்தத்திலேயே முடிச்சிடலாம்.”&lt;br /&gt;&lt;br&gt; “அவ்வளவுதானே... கவலையை விடு. உன் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான். நீ எதிர்பார்த்த மாதிரியே ஒரு நல்ல இடம் இருக்கு. அவங்களும் பொண்ண தேடிக்கிட்டிருக்காங்க. நீ சரின்னு சொன்னா, வர்ற ஞாயிற்றுக்  கிழமையே அழைச்சிட்டு வர்றேன். போதுமா?”&lt;br /&gt;&lt;br&gt; “ரொம்ப சந்தோஷம்டா சதா... வர்ற ஞாயிற்றுக்கிழமை வேண்டாம். சனிக்கிழமை நாங்க குடும்பத்தோட திருப்பதி போறோம். திங்கட்கிழமைதான் வருவோம். அதனால அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லு.  உன் மூலமா இந்த வரன் அமைச்சா அதைவிட பெரிய சந்தோசம் வேற இல்ல...”&lt;br /&gt;&lt;br&gt; “சரி உன் அட்ரஸ், போன் நம்பர் சொல்லு. முன்னாடியே தகவல் கொடுத்துட்டு  அழைச்சிட்டு வர்றேன்” என்றார்.ராஜாராமன்  சொல்ல, சதாசிவம் குறித்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br&gt; “சரி நான் வர்றேன் ராஜா. இங்க பல்லாவரத்தில ஒரு நண்பரை பார்க்க வேண்டியிருக்கு”என்று இறங்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt; &lt;strong&gt;தி&lt;/strong&gt;ங்கட்கிழமை திருப்பதி போய்விட்டு திரும்பி வந்த ராஜாராமன் அதிர்ந்து போனார். வீட்டின் பூட்டு உடைக்கப்ப்ட்டு கிடந்தது. பரபரப்புடன் உள்ளே ஓடினார். பீரோ திறந்து கிடந்தது. நகைகள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ராஜா ராமன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-4874880772163415126?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/4874880772163415126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=4874880772163415126' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4874880772163415126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4874880772163415126'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/09/blog-post_06.html' title='பயணத்தில் ஓர் நாள்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-5270912162606077491</id><published>2009-09-03T03:51:00.000-07:00</published><updated>2009-09-03T04:03:41.127-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குருவே சரணம்'/><title type='text'>குருவே சரணம்</title><content type='html'>&lt;strong&gt;கு&lt;/strong&gt;ரு என்பவர்கள் நமக்கு கற்றுத் தருபவர்கள். அம்மா அப்பாவுக்கு அடுத்து குருதான். அதற்குப் பிறகுதான் தெய்வம். மாதவும் பிதாவும், குருவும்தான் நமக்குத் தெய்வம் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.  குரு என்பவர்தான் நம் வாழ்க்கையில்  மிகவும் முக்கியமானவர்கள். நாம் கல்வி கற்கும் பருவங்களில் எத்தனையோ ஆசிரியர்களைச் சந்தித்தாலும் ஒரு சிலர்தான் நம்மால் மறக்க முடியாதவர்களாகி விடுகின்றனர். &lt;br /&gt;&lt;br&gt;அந்த வகையில் எனக்கு அமைந்த  தமிழாசிரியரையும் உடற்கல்வி ஆசிரியரையும் நான் இன்றளவும் மதிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br&gt;தமிழாசிரியர் திரு.பர்னபாஸ். &lt;br /&gt;&lt;br&gt;தமிழ் நம் தாய் மொழிதான் என்றாலும் அதையும் சுவைபட நடத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். இலக்கணத்தையும் கவனிக்க வைத்தவர் அவர். திருக்குறளாகட்டும், சிலப்பதிகாரமாகட்டும் எதையும் தன் இனிய குரலால் பாடியவாறு பாடம் எடுப்பார்.  மாணவர்களிடம் மிகவும் அன்பாக பழகுவார். பாடம் சம்பந்தப்பட்டவற்றை மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் அவர்.   &lt;br /&gt;&lt;br&gt;இயல்பாக மாணவர்களிடம் பழகும் அதே நேரத்தில் கண்டிப்பாகவும் நடந்து கொள்வார். தன் கைப்பையில்  அடக்கமாக அரையடி நீளமுள்ள சிறிய பிரம்பு வைத்திருப்பார். தவறு செய்யும் மாணவர்களுக்கு கையின் மணிக்கட்டு எலும்பில்தான் அடிவிழும். எங்களுக்கு ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து அவரே தமிழ் ஆசிரியராக இருந்ததால் அவரை பற்றி நாங்களும்  எங்களைப் பற்றி அவரும் தெரிந்து வைத்திருந்ததால் பெரும்பாலும் பிரம்புக்கு வேலையில்லாமல் போனது. &lt;br /&gt;&lt;br&gt;இன்று தமிழ் எழுத்துகளை (கூடியவரையில்) பிழையின்றி நான் எழுதுகிறேன் என்றால் அதற்கு முழுப் பொறுப்பும் அவரே. &lt;br /&gt;&lt;br&gt;அடுத்து உடற்கல்வி ஆசிரியர். திரு. தன்ராஜ். &lt;br /&gt;&lt;br&gt;இந்த "உடல் + கல்வி' என்பதற்கு அர்த்தமே அவரிடம்தான் கற்றுக்கொண்டோம். அந்த அளவுக்கு உடல் நலம் பேணுதல் பற்றி எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். தலைமுடி அதிகமாக இருந்தாலோ, விரல்களில் நகம் அதிகமாக இருந்தாலோ, பள்ளி சீருடை அழுக்காக இருந்தாலோ , சீருடையில் பட்டன் இல்லாமல் இருந்தாலோ தொலைந்தோம். சட்டை அழுக்காக இருந்தால் தன் பையிலிருந்து காசு கொடுத்து எங்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் குளத்தில் துவைத்து, காயவைத்து அவரிடம் காண்பித்துவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தவர். &lt;br /&gt;&lt;br&gt;இதற்காகவே அவர்  வகுப்பு என்றால் எல்லாரும் தங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வார்கள். உடற்பயிற்சி மட்டும் சொல்லித் தராமல் இந்த அளவுக்கு எங்கள் நலனில் அக்கறை கொண்ட அவரை அந்த நேரத்தில் வெறுப்பாக பார்த்தாலும் இப்போது அவரை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br&gt;எனது பள்ளிக் காலத்திலேயே திரு தன்ராஜ் அவர்கள் ஓய்வு பெற்றார். அப்போது  நடைபெற்ற விழாவில் அவர் கண்கலங்கி “நான் பணிக்காலத்தில் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றபோது அத்தனை மாணவர்களும் கலங்கித்தான் போனார்கள். &lt;br /&gt;&lt;br&gt;எங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திட்ட  &lt;strong&gt;திரு.பர்னபாஸ் &lt;/strong&gt;அவர்களையும் &lt;strong&gt;திரு.தன்ராஜ் &lt;/strong&gt;அவர்களையும் இந்த தினத்தில் (செப்டம்பர்-5 ஆசிரியர் தினம்)  நினைவு கூர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் பூரண ஆயுளுடன் நிறைவான வாழ்க்கை வாழவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-5270912162606077491?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/5270912162606077491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=5270912162606077491' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5270912162606077491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5270912162606077491'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/09/blog-post.html' title='குருவே சரணம்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-6716492747051872731</id><published>2009-08-25T00:08:00.000-07:00</published><updated>2009-08-25T00:22:21.490-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>"And Now....."</title><content type='html'>பள்ளிப் பருவத்தில்&lt;br /&gt;எதிர்காலம் பற்றிய&lt;br /&gt;சில கனவுகளை &lt;br /&gt;சேமித்து வைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கால மாற்றங்களில்&lt;br /&gt;காணாமல் போனது&lt;br /&gt;என் கையிருப்புகள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sandanamullai.blogspot.com/2009/08/and-now.html"&gt;ஆச்சியின்  "And Now....." &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kadagam.blogspot.com/2009/08/and-now.html"&gt;ஆயில்யனின் "And Now....." &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nejamanallavan.blogspot.com/2009/08/and-now.html"&gt;நிஜம்ஸின் "And, Now..."&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://majinnah.blogspot.com/2009/08/and-now.html"&gt;தமிழ் பிரியன் “And, Now..."&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.itsjamaal.com/2009/08/and-now.html"&gt;அதிரை ஜமாலின் “And Now..."&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://hariniamma.blogspot.com/"&gt;ஹரிணி அம்மாவின் "And Now....."&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-6716492747051872731?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/6716492747051872731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=6716492747051872731' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6716492747051872731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6716492747051872731'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/08/and-now.html' title='&quot;And Now.....&quot;'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2322507851924675697</id><published>2009-08-24T03:10:00.000-07:00</published><updated>2009-08-24T03:17:16.800-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>காது கொடுத்துக் கேட்டேன்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SpJnhcRy62I/AAAAAAAAAQM/mK6duZrmWYs/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 118px; height: 89px;" src="http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SpJnhcRy62I/AAAAAAAAAQM/mK6duZrmWYs/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5373471129630600034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தி&lt;/strong&gt;னசரி பணிக்கு ரயிலில் பயணம்  செய்வது என் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்படிச் செல்லும்போது புத்தகங்கள் படிப்பது வழக்கம். கூட்டம் அதிகமாக இருக்கும்போது புத்தகம் படிப்பது இயலாமல் போய்விடும். அப்போது வேடிக்கை பார்த்தவாறு வருவேன். சில சமயம் மற்றவர்களின் செயல்களை, உரையாடல்களை காதில் வாங்குவதும் உண்டு. அப்படி காதுகொடுத்து கேட்டவைதான் இவை...&lt;br /&gt;&lt;br /&gt;காட்சி-1 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;ஒரு இளைஞன் செல்போனில் தன் நண்பனுடன் பேசுபவை...&lt;br /&gt;&lt;br&gt;‘நேத்து அவளை அழைச்சிக்கிட்டு பரங்கிமலை ரயில்வே ஸ்டேசன்ல உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தேன் மச்சி. அப்ப பார்த்து ஒரு போலீஸ்காரன் வந்து எங்களை எழுப்பி விசாரிச்சான்.’&lt;br /&gt;&lt;br&gt;‘............’&lt;br /&gt;&lt;br&gt;‘நாங்க ரயில்வே பிளாட்பாரத்திலதான் உட்கார்ந்திருந்தோம்.’&lt;br /&gt;&lt;br&gt;‘.............’&lt;br /&gt;&lt;br&gt;‘இல்லடா... எக்ஸ்பிரஸ் ரயில் போகும்ல அந்தப் பிளாட்பாரத்தில...’&lt;br /&gt;&lt;br&gt;‘.....’&lt;br /&gt;&lt;br&gt;‘அங்கதான் யாரும் இருக்கமாட்டேங்களேன்னு...’&lt;br /&gt;&lt;br&gt;‘......’&lt;br /&gt;&lt;br&gt;‘அவ மாம்பலத்திலதான் வேலை பார்க்கிறா. நான்தான் பேசிக்கிட்டிருக்கலாம்னு அங்க அழைச்சிட்டு போனேன். ரொம்ப நேரம்கூட இல்லடா. பத்துநிமிசம் பேசிக்கிட்டிருப்போம். வழக்கமா நடக்கிறதுதான். ஆனா நேத்துதான் அப்படி வந்து விசாரிச்சாங்க போலீஸ்.’&lt;br /&gt;&lt;br&gt;‘......’&lt;br /&gt;‘பேசிக்கிட்டிருக்கும் போதே அந்த போலீஸ் அடிச்சிட்டான்டா.’&lt;br /&gt;&lt;br&gt;‘.....’&lt;br /&gt;&lt;br&gt;‘ஏன்சார் அடிக்கிறீங்கன்னு நான் கேட்டேன். அவன் திரும்பவும் அடிக்க வந்தான். நான் கையைப் பிடிச்சிட்டேன். அப்புறம் விசாரிச்சிட்டு விட்டுட்டான். பாவம் அவதான் ரொம்ப பயந்துட்டா.’&lt;br /&gt;&lt;br&gt;‘.....’&lt;br /&gt;&lt;br&gt;‘இனிமே நான் கூப்பிட்டா அவ வருவாளான்னு தெரியலை... சரி நான் அப்புறம் பேசுறேன் மச்சி.’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;(பயணம் செய்த அனைவரும் அவனை கவனித்ததால் பேச்சை முடித்துக் கொண்டான் என்று நினைக்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br&gt;காட்சி-2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br&gt;‘ஹலோ... இன்னைக்கு ராத்திரி சரக்கு அங்கிருந்து மூவ் ஆகிடும். ராத்திரியே இங்க வந்திடும். ஆனா நாம காலையில மாத்திகிடலாம். கோயம்பேடு வெங்காய மண்டிக்கு வந்திடுங்க. காலைல ஆறரை மணிக்கு மாத்திக்கலாம்.  நிச்சயம் வந்திடும்.எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்கிட்டு உங்களுக்கு போன் பண்ணிச் சொல்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;(பேசறதைப் பார்த்தா கள்ளக்கடத்தல் பண்ணுறவங்க மாதிரியே பேசுறாரே... ஒருவேளை அப்படியும் இருக்குமோ...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;காட்சி-3&lt;br /&gt;&lt;br&gt;ஒரு ஜோடியை ரயில்வே போலீஸ்காரர் அழைத்துக் கொண்டு செல்ல, என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒரு கூட்டம் பின் தொடர்ந்து வந்தது. (நீயும்தானே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.... இல்லங்க... நான் அந்த போலீஸ்காரர்கள் அறைக்கு வெளியே நின்றுதான் ரயில் ஏறுவது வழக்கம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;உள்ளே அழைத்துச் சென்ற போலீஸ்காரர் சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தார். &lt;br /&gt;&lt;br&gt;‘என்ன சார்?’ ஒரு ஆர்வம் விரும்பி கேட்டார்.&lt;br /&gt;&lt;br&gt;‘ரொம்ப நேரம் அங்க உட்கார்ந்திக்கிட்டு இருந்தாங்க.  என்ன இங்க உட்கார்ந்திருக்கீங்கன்னு கேட்டா ஃப்ரண்ட்ஸாம். அந்தப் பெண் கழுத்தில தாலி கிடக்கிது. வேலைக்கு வந்தா வேலை முடிஞ்சதும் வீட்டுக்குப் போகாம இங்க என்ன பேச்சு வேண்டிக்கிடக்குது. இது என்ன பார்க்கா? வந்து கூத்தடிக்கிறதுக்கு’ என்றார் சிரித்துக் கொண்டே. &lt;br /&gt;&lt;br&gt;(ஒருவேளை அன்னைக்குத்தான் அந்த போலீஸ்காரர் நிம்மதியா தூங்கியிருப்பாரோ... எனக்கு விதி படம் ஞாபகத்துக்கு வந்தது... வேறொண்ணும் இல்லீங்க.)&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்..படிச்சிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். எனது மற்றொரு வலைத்தளமான &lt;a href="http://thagavalmalar.blogspot.com/"&gt;தகவர்மலர்&lt;/a&gt; பார்த்தீங்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2322507851924675697?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2322507851924675697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2322507851924675697' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2322507851924675697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2322507851924675697'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/08/blog-post_24.html' title='காது கொடுத்துக் கேட்டேன்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SpJnhcRy62I/AAAAAAAAAQM/mK6duZrmWYs/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2970324835016513685</id><published>2009-08-20T21:21:00.000-07:00</published><updated>2009-08-20T21:31:22.350-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் நுட்பம்'/><title type='text'>புதுசோ புதுசு!</title><content type='html'>வலையுலக தோழர்களுக்கு வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை ‘இலக்கியா’, ‘கவிதைகுரல்’ மூலம் உங்களை சந்தித்து வந்த இந்த குடந்தை அன்புமணி இப்போது &lt;a href="http://thagavalmalar.blogspot.com"&gt;‘தகவல்மலர்’ &lt;/a&gt;என்ற புதிய வலைப்பக்கம் மூலமும் சந்திக்கவிருக்கிறேன். இந்த வலைப்பக்கத்திற்கான அவசியம் என்ன? அங்கு வாருங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2970324835016513685?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2970324835016513685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2970324835016513685' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2970324835016513685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2970324835016513685'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/08/blog-post_20.html' title='புதுசோ புதுசு!'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2064531720604805467</id><published>2009-08-18T22:25:00.000-07:00</published><updated>2009-08-20T21:32:33.914-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>இது பைத்தியக்காரனின் பதிவுக்கு எதிர்பதிவு அல்ல...</title><content type='html'>&lt;strong&gt;முன் குறிப்பு-&lt;/strong&gt; இந்த இடுகை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.&lt;br /&gt;பல பிளாக்கர்கள் ஒன்றுகூடி கடந்த 2007-ஆம் ஆண்டு ‘வலைப்பதிவர் பட்டறை’ நடத்தினார்கள். அந்த வலைப்பதிவு பட்டறை மூலம்தான் நான் வலையுலகிற்கு அறிமுகமானேன். பல பதிவர்கள் இணைந்து நடத்திய அந்த பட்டறைக்கு யாரிடமும் பணம் கேட்கவில்லை. அவர்களே ஆர்வமாக நடத்தினார்கள். அதோடு குறிப்பு புத்தகம், எழுதுபொருள், பிளாக் தொடங்குவது, பதிவிடுவது, எழுத்துருக்களை பயன்படுத்துவது, தரவிரக்குவது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய குறுவட்டுடன் (சி.டி) கூடிய கிழக்கு பதிப்பகத்தின் சிறு கையேடும் அடங்கிய பை அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.அதோடு காலை, மாலை தேநீர் மற்றும் மதிய சைவ சாப்பாடும் வழங்கப்பட்டது. &lt;br /&gt;&lt;bR&gt;அதேபோல் தங்களையும் செய்யச் சொல்லவில்லை. ஆனால் சிறுகதைப் பட்டறைக்கு தாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ 400 என்பது அதிகமாகவே படுகிறது.&lt;br /&gt;சிறுகதைப் பயிற்சி பட்டறைப் பற்றிய பதிவுக்கு &lt;a href="http://naayakan.blogspot.com/ "&gt;இங்கு க்ளிக்கவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எம்.அப்துல்லா said... &lt;br /&gt;//ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 //&lt;br /&gt;&lt;br /&gt;is it enough anna?? என்ற கேள்விக்கு&lt;br /&gt;&lt;br /&gt; யுவகிருஷ்ணா said... &lt;br /&gt;//is it enough anna??//&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ! துவரம்பருப்பு கிலோ நூறு ரூபாய்க்கு விற்குது :-( - என்று பதிலளித்துள்ளார்.  &lt;br /&gt;&lt;br /&gt;முரளிகண்ணன் said... &lt;br /&gt;சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;400 போதுமா என சந்தேகமாகவே இருக்கிறதண்ணா.  என்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;புருனோ Bruno said... &lt;br /&gt;////ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 //&lt;br /&gt;&lt;br /&gt;is it enough anna??//&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பாக போதாது ..... அரங்க வாடகை + உணவு ஒரு நபருக்கு அதற்கு மேல் வரும் என்று நினைக்கிறேன். இது தவிர கோப்பு, தாள்கள் போன்ற செலவுகள் இருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;சிவராமன் சார்&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சமரசம் செய்து கொள்ள அவசியம் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கைக்காசை போட்டு நீங்கள் நடுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்சம் 600 ரூபாயாவது வைத்துக்கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;என் கருத்தை மற்றவர்களும் வழிமொழிவார்கள் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிளாக் நடத்துவது இலவசம் என்பதால்தான் இன்று இத்தனை பேர் பிளாக் நடத்துகிறார்கள். இதுவே நாளை கட்டணம் என்றால் முக்கால்வாசி பேர் காணாமல் போய்விடுவார்கள். பிளாக் நடத்துபவர்கள் அனைவரும் பெரிய வேலைவாய்ப்பில் உள்ளவர்கள், பெரிய சம்பளம் பெறுபவர்கள் இல்லையென்பது மறுக்கமுடியாத உண்மை. இதே கருத்தைத்தான் நண்பர் பாலபாரதியும் கூறியிருக்கிறார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ♠ யெஸ்.பாலபாரதி ♠ said... &lt;br /&gt;என்னால் ஆன முயற்சிகளை..செய்கிறேன். எப்படியும் கலந்துகொள்ளவேண்டும் என்பதே ஆசை!&lt;br /&gt;&lt;br /&gt;பணவிசயத்தைப் பொருத்தமட்டில் மற்றவர்கள் சொல்லுவது போல.. நான் சொல்ல மாட்டேன். அகநாழிகை ஆலோசனையின் படி ஏதாவது பள்ளிகளில் இடம் பிடித்திருந்தால்.. இதைவிட குறைவான செலவுகளியேலே பட்டறையை நிச்சயம் நடத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கும் பளு குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;400 ரூபாய் எனக்கு பொருட்டு அல்ல. அது கூட செலுத்தமுடியாதவர்கள் இங்கு உண்டு!( மூன்று வருடங்களுக்கு முன் நான் வலை உலகிற்குள் வந்தபோது என் மாத சம்பளமே ஐந்தாயிரம் தான்) அவர்களின் நிலை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ஆண்மை குறையேல்.... said... &lt;br /&gt;நுழைவுக் க‌ட்ட‌ண‌ம் குறைத்தால் ப‌ர‌வாயில்லை..400/‍ அதிக‌ம்...ஏசி ஹால் தேவையா? யோசிக்க‌வும்.&lt;br /&gt;&lt;br /&gt;karpaka said... &lt;br /&gt;//இந்த ரிஸார்ட்டிலுள்ள செண்ட்ரலைஸ்டு ஏஸி பொருத்தப்பட்ட கான்ஃப்ரன்ஸ் ஹாலை புக் செய்திருக்கிறோம்.//&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.சி. ஹால்... இந்த மழை நேரத்தில்... தேவையா... ஒரு பள்ளிக்கூடத்தில் ஏற்பாடு செய்திருக்கலாம். செலவு குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;//காலை தேனீர் அல்லது காபி, மதியம் சைவ - அசைவ உணவுகள் (பப்பே சிஸ்டம்), மாலை தேனீர் அல்லது காபி ஆகியவற்றுக்காக கலந்து கொள்ளும் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 வசூலிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. //&lt;br /&gt;&lt;br /&gt;அசைவ உணவுகள் தேவையில்லை. மற்றவை ஓ.கே. முடிந்தவரை தொகையினை குறைத்தால் நிறைய பேர் கலந்து கொள்ள முடியும். கூட்டத்தை குறைப்பதற்கான முயற்சியாக இந்தக் கட்டணத்தை எண்ணுகிறேன். என் எண்ணம் சரிதான் என்றால்... இந்த பட்டறை நிகழ்ச்சி பற்றிய பதிவுகளைத்தான் (என்னைப் போன்ற சம்பளம் குறைவாக பெறுவோர்கள்) படித்து தெரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; தங்களின் முயற்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் மேலே உள்ள கருத்துக்களையெல்லாம் யோசித்துப் பாருங்கள். இல்லாவிடில் நிகழ்ச்சிகளின் தொகுப்பை குறுவட்டாக  குறைந்த செலவில் வெளியிட முடியுமா என்றாவது பாருங்கள். எங்களைப் போன்றவர்களுக்கு அவ்வசதியையாவது செய்து கொடுங்கள். நன்றிக்குரியவர்களாக இருப்போம்.&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2064531720604805467?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2064531720604805467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2064531720604805467' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2064531720604805467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2064531720604805467'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/08/blog-post_18.html' title='இது பைத்தியக்காரனின் பதிவுக்கு எதிர்பதிவு அல்ல...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3268642367263960044</id><published>2009-08-14T00:25:00.000-07:00</published><updated>2009-08-14T00:40:20.035-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயிர் காப்போம் வாருங்கள்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>உயிர்காப்போம் தோழர்களே...</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SoUUXo0Pb3I/AAAAAAAAAPw/ucP8xNup00E/s1600-h/mappillai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 294px;" src="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SoUUXo0Pb3I/AAAAAAAAAPw/ucP8xNup00E/s400/mappillai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5369720527035264882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சக பதிவர் நையாண்டி நைனா அவர்களின் பதிவை இன்று காலையில் படிக்க நேர்ந்தது. அதில் உயிருக்கு போராடும் நம் பதிவுலகைச் சேர்ந்த செந்தில்நாதன் பற்றி எழுதியதைப் படித்ததும் மனம் கலங்கிப் போனேன்.  அவருக்கு நம்மால் ஆனதை அது சிறு தொகையாக இருந்தாலும் செலுத்தி அவர் உயிரை காப்பாற்ற உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறுதுளி பெருவெள்ளம்.  தங்களால் முடிந்ததை அது நூறு ரூபாயானாலும்  சரி, அதை உடனே செய்யுங்க்ள் தோழர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;நையாண்டி நைனா அவர்களின் பதிவில் இருந்ததை அப்படியே கீழே உங்கள் பார்வைக்காக கொடுத்திருக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ICICI Account Details&lt;br /&gt;&lt;br /&gt;Account Number: 612801076559&lt;br /&gt;Name: M.KARUNANITHI &lt;br /&gt;Branch: Tanjore&lt;br /&gt;&lt;br /&gt;Singapore Account Details&lt;br /&gt;&lt;br /&gt;Account Number: 130-42549-6 &lt;br /&gt;Name: Muthaiyan Karunanithi&lt;br /&gt;Bank: DBS - POSB Savings&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;எனது செல்பேசி எண்: +966 508296293&lt;br /&gt;கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Hi Friends, &lt;br /&gt;This is santhi from our Computer Science &amp; Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Regards,&lt;br /&gt;Santhi Senthil Nathan.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-3268642367263960044?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/3268642367263960044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=3268642367263960044' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3268642367263960044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3268642367263960044'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/08/blog-post_14.html' title='உயிர்காப்போம் தோழர்களே...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SoUUXo0Pb3I/AAAAAAAAAPw/ucP8xNup00E/s72-c/mappillai.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-8355651731426135023</id><published>2009-08-09T23:14:00.000-07:00</published><updated>2009-08-09T23:28:29.628-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இயக்குனர் பாலுமகேந்திராவுடன் கிணற்றடியில் நிகழ்ந்த சந்திப்பு.</title><content type='html'>&lt;strong&gt;மா&lt;/strong&gt;தந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு ‘ஓ பக்கங்கள்’ ஞானி அவர்களின் வீட்டுக் கிணற்றடியில் எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களின் எழுத்து அனுபவத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த மாத நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தவர் ‘கேமராக் கவிஞர்’ என்று போற்றப்படும் இயக்குனர் பாலுமகேந்திரா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;படைப்புகள் என்பது எப்படி இருக்க வேண்டும்  என்று பார்வையாளர்களை பார்த்து கேட்டார். பலரும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக, காலத்தை பதிவு செய்வதாக, உருவமும் உள்ளடக்கமும் கொண்டதாக, செய்தியை (மெஸேஜ்) கொண்டிருப்பதாக இருக்க வேண்டும் என்று  கூறினார்கள். வரவேற்ற பாலுமகேந்திரா அவர்கள் உருவமும் உள்ளடக்கமும் முக்கியம் என்றார். அது பற்றி விளக்கவும் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;பாட்டி வடை சுட்ட கதையை ஒராயிரம் வருடங்களாக சொல்லி வருகிறோம். இன்னும் ஒரு கோடி ஆண்டுகளாயினும் சொல்லுவோம். ஆனால் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;எல்லாச் சிறுகதைகளுக்கும் முடிவுகளை நாமே சொல்லிவிட முடியாது. சில கதைகளின் முடிவுகளை வாசகனின் பார்வைக்கே விட்டுவிட வேண்டியதிருக்கும் என்றார். நெருங்கிய நண்பனின் தாய் இறந்துவிடுகிறாள். அந்த நண்பனின் தாயின் கையால் இவனும் பலமுறை சாப்பிட்டிருக்கிறான். அந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டிற்கு செல்கிறான். அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் அமர்ந்திருக்கும் அவனின் கையைப் பற்றி தடவிக் கொடுப்பதில் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. இதை வார்த்தைகளால் நிரப்ப முடியாது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;ஒரு சிறுகதையை குறும்படமாக எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றி கூறினார். உதாரணத்திற்கு பாட்டி வடை சுட்ட கதை எடுத்துக் கொண்டு விளக்கினார். ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தார். இதில் ஒரு ஊர் அடங்கியிருக்கிறது. அந்த ஊர் எப்படிப்பட்டது. கிராமமா, நகரமா, மலைப்பிரதேசமா என்பது போன்றவை கவனிக்க வேண்டும். பாட்டி- பாட்டி என்றால் எந்த மாதிரி பாட்டி? சுமங்கலியான பாட்டியா? விதவைப் பாட்டியா? காதில் பாம்படம் மாட்டியிருக்கும் பாட்டியா? போன்றவை இதுபோல் கவனிக்க வேண்டும் என்றார்.இந்த மூன்று வார்த்தைகளிலேயே இவ்வளவு கவனிக்க வேண்டியிருப்பதென்றால் முழுக்கதைக்கும் எவ்வளவு மெனக்ககெட வேண்டியிருக்கும் என்பதை விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் இளைஞர்களிடம் கடைசியாக படித்த நாவல் என்ன? சிறுகதை என்ன? என்று கேள்வி கேட்பதாகவும், அவர்கள் படிக்கவில்லையென்றால் படிக்க சொல்வதாகவும் அதன்பிறகே அவர்களுக்கு திறமை இருந்தால் சேர்த்துக் கொள்வதாகவும்  கூறினார். தனது உதவி இயக்குனர்களிடமும் தினசரி ஒரு கதையை படித்து அதை அவர்கள் எப்படி சீன் பிரிக்கிறார்கள், குறிப்பு எடுக்கிறார்கள் என்பதை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;பதேர் பாஞ்சாலி நாவலைப் படித்த பிறகே அதை படமாக பார்த்ததாகவும், நாவலைவிட சத்யஜித்ரே படமாக்கியிருந்த விதம் அருமையாக இருந்ததாகவும் தெரிவித்தார். பிரபல தொலைக்காட்சி அவரிடம் 52 வாரங்களுக்கு தொடர் எடுத்து தரும்படி கூறியபோது தான் படித்து மகிழ்ந்த சிறுகதைகளை தொடராக எடுத்ததாக தெரிவித்தார். அப்படி எடுக்கப்பட்ட எழுத்தாளர் ‘மாலன்’ அவர்களின் சிறுகதையை (ஞானி அருமையாக வாசித்தார்.) வாசிக்கச் செய்து, அந்த சிறுகதையை தான் படமாக மாற்றிய போது தான் செய்த மாற்றங்களை கண்டுணர செய்தார். (நிகழ்ச்சி முடிவில் அந்தப் படம் திரையிடப்பட்டது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் &lt;strong&gt;‘பிரசாதம்’ &lt;/strong&gt;கதையை படமாக மாற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாக பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலாக கூறினார். &lt;strong&gt;யுவசந்திர சேகரன், மாலன் &lt;/strong&gt;கதைகளை படிக்க தான் பரிந்துரைப்பதாக ஒரு கேள்விக்கு தெரிவித்தார். இதனால் ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகளை தான் மதிக்கவில்லை என்று பொருளல்ல என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;மூன்றாம்பிறை படம் பார்த்த பலர் இப்படி படம் எடுப்பது சுலபம். கமர்ஷியலாக உங்களால் படம் எடுத்து வெற்றிபெற முடியுமா என்று (நீங்கள்) கேட்டதற்காகவே அந்தப் படத்தின் பெயரையும்)  ‘நீங்கள் கேட்டைவை’ என்று வைத்ததாகவும்  சொல்லி கலகலப்பூட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;இந்நிகழ்வில் நமது பதிவர்கள் லக்கிலுக், பைத்தியக்காரன், அக்னி, அதிஷா,ஆ.முத்துராமலிங்கமும், பொன்.வாசுதேவன், முத்துவேல் ஆகியோரும் வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;பின்பு முத்துராமலிங்கம் சொன்னார்- தமயந்தி மற்றும் உமாஷக்தி அவர்களும் வந்திருந்ததாக...&lt;br /&gt;&lt;br&gt;இந்த இடுகையில் இன்னும் சில விடயங்கள் விடுபட்டிருக்கலாம். வந்திருந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.அல்லது இடுகைகளாகவும்  போடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-8355651731426135023?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/8355651731426135023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=8355651731426135023' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/8355651731426135023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/8355651731426135023'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/08/blog-post_09.html' title='இயக்குனர் பாலுமகேந்திராவுடன் கிணற்றடியில் நிகழ்ந்த சந்திப்பு.'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-5218463475442232354</id><published>2009-08-07T04:38:00.000-07:00</published><updated>2009-08-07T04:44:06.725-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சொல்லத்தான் நினைக்கிறேன்...</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SnwTV4CxP6I/AAAAAAAAAPg/QicpFW1-ME4/s1600-h/f263c39d-7957-4d95-b600-5008e7422c721.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SnwTV4CxP6I/AAAAAAAAAPg/QicpFW1-ME4/s400/f263c39d-7957-4d95-b600-5008e7422c721.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5367186122460970914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;*&lt;/strong&gt; &lt;strong&gt;செ&lt;/strong&gt;ல்போன் என்பது தொலை தொடர்பு சாதனம் என்பது போய் தொல்லை தரும் சாதனமாக மாற்றிவிட்டார்கள். முதலில் பேசுவதற்காக மட்டுமே பயன்பட்டு வந்ததை பாடல் கேட்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் இப்போது வீடியோ வரை வந்தாகிவிட்டது. இனிமேல் திரைப்படங்கள்கூட தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இந்த எண்ணை அழுத்தினால் இந்த திரைப்படங்கள் கிடைக்கும் என்ற காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போலும். &lt;br /&gt; &lt;br&gt;தாம்பரம் சானடோரியத்தில் ஏறி பூங்கா நிறுத்தம் வரை பயணம் தினசரி ரயில் பயணத்தை மேற்கொள்பவன் நான். இதற்குள் ஏகப்பட்ட நிறுத்தங்கள் இருக்கின்றன. ஒரு சிலர் காதில் (ஹியர் போன்) மாட்டிக்  கொண்டு பாடல் கேட்கிறார்கள். ஆனால் பலர் சத்தமாக பாடலை வைத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு தொல்லை தருகிறோமே என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார்கள். ஒருவர் நான் ஒரு ராசியில்லாத ராஜா என்று பாடல் போட அடுத்தவர் டாடி மம்மி வீட்டில் இல்லை என்ற பாடலை ஒளிபரப்ப... அந்த நிகழ்வை மனதிற்குள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...  நீண்ட பயணத்தின்போதுதான் பெரும்பாலும் எனக்கு கவிதைகள் பிறக்கும். அதற்கு இந்த ரயில் பயணம் பெரும் வசதியாக இருந்தது. ஆனால் இப்போது... இதை அவர்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;பி&lt;/strong&gt;ரபல பாடகர் யேசுதாஸ் அவர்கள் பற்றி ‘சங்கீத சாகரம் யேசுதாஸ்’ என்ற தலைப்பில் மணிமேகலை பிரசுரத்தார் நூல் வெளியீட்டு விழா நாரதகான சபாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்விழாவில் யேசுதாஸ் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர்- இயக்குனர் பார்த்திபன், நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்கள். (இது நடந்தது 1993 அல்லது 94 என்று நினைக்கிறேன்.) நானும் நண்பர்களும் கலந்து கொண்டோம்.&lt;br /&gt; &lt;br&gt;விழா ஆரம்பித்து சிறிது நேரத்தில் நடிகை கஸ்தூரி வந்தார். மேடையில் அமர்ந்தவர் பார்வையாயளர்களை நோக்கி பார்த்தார். அப்போது எங்கள் பக்கம் பார்வையை ஓட்டியவர் புன்னகைத்தார். பின்பு கையை ஆட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். உடனே என் நண்பர்கள் ‘என்னைப் பார்த்துதான்’ இல்லை என்னைப் பார்த்துதான்’ என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டார்கள். இப்படியே ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;திடீரென ஒரு பரபரப்பு...&lt;br /&gt;கஸ்தூரி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டுமென்பதால் கிளம்புவதாக சொல்லி கிளம்பினார். மேடையைவிட்டு இறங்கியவர் நாங்கள் அமர்ந்திருந்த வரிசையை நோக்கி வேகமாக சிரித்துக் கொண்டு வந்தார். வந்தவர் நாங்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் இருந்த ஒரு ஜோடியை பார்த்து எப்படியிருக்கீங்க...(அவர்கள்... சென்னை தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் கணவன்- மனைவி ஜோடி) பார்த்து ரொம்ப நாளாச்சு என்றும் இன்னும் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-5218463475442232354?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/5218463475442232354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=5218463475442232354' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5218463475442232354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5218463475442232354'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/08/blog-post.html' title='சொல்லத்தான் நினைக்கிறேன்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SnwTV4CxP6I/AAAAAAAAAPg/QicpFW1-ME4/s72-c/f263c39d-7957-4d95-b600-5008e7422c721.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7692223538502703292</id><published>2009-07-28T05:51:00.000-07:00</published><updated>2009-07-29T21:40:36.890-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உங்களுக்காக...'/><title type='text'>உங்களுக்காக... (28.07.2009)</title><content type='html'>&lt;strong&gt;ஆ&lt;/strong&gt;டித்தள்ளுபடி தரும் திட்டம் வந்ததெப்படி?&lt;br /&gt;&lt;br&gt;ஆடிமாதம் வந்தால் போதும் வர்த்தக நிறுவனங்கள்  போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். மக்களும் பொருட்களை  அள்ளிக்கொண்டு வருவார்கள். தள்ளுபடி வழங்க ஆடி மாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?&lt;br /&gt;இதற்கு முக்கிய காரணம் விவசாயிகள்தான். அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு என்பதறிவோம்.  அப்போதெல்லாம் பிரதான தொழிலே விவசாயம்தான். விவசாயிகள் ஆடி மாதம்தான் தங்கள் நிலங்களில் விவசாயத் தொழிலை ஆரம்பிப்பார்கள். தங்களின் கையிருப்பைக் கொண்டு விதைகள், உரங்கள் வாங்கவும், தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கவென செலவிடுவார்கள். தை மாதம்தான் அறுவடை செய்வார்கள். அப்போதுதான் அவர்களிடம் மீண்டும் பணப்புழக்கம் இருக்கும். ஆடி - தை மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வியாபாரம் மந்தமாக இருக்கும். அந்த மந்த நிலையைக் களைந்து  பொதுமக்களை ஈர்த்து வியாபாரம் செய்யவே இந்த ஆடித்தள்ளுபடி திட்டம்' வந்தது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt; &lt;strong&gt;உ&lt;/strong&gt;ழைப்பவர்களுக்குத்தான் எப்போதும் பெருமை என்பதை சிறுவர்களிடமும் பாடல்களின் வழியாக புகுத்திய பழைய பாட்டு ஒன்று. (நீங்களும் பாடியிருப்பீர்கள் தானே?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மழ வருது&lt;br /&gt;மழ வருது&lt;br /&gt;நெல் அள்ளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கா படி அரிசி போட்டு&lt;br /&gt;முறுக்கு சுடுங்க&lt;br /&gt;&lt;br /&gt;ஏர் உழர மாமனுக்கு&lt;br /&gt;எண்ணி வையுங்க&lt;br /&gt;&lt;br /&gt;சும்மாக்கிடக்கிற&lt;br /&gt;மாமனுக்கு சூடு வையுங்க.&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br&gt;&lt;strong&gt;ல&lt;/strong&gt;ஞ்ச ஒழிப்புத்துறை  சுறுசுறுப்பா  ஆயிட்டாங்களா?  இல்லை மக்களிடம் விழிப்புணர்வு வந்துடிச்சான்னு தெரியலைங்க. சமீப காலமாக லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது. இதைப்படிக்கும் போது உங்களுக்கும் இவரையெல்லாம் பிடிக்காம இருக்கிறாங்களேன்னு யாரையாவது பார்த்து நெனைச்சிருக்கீங்களா? இன்னும் ஏன் மனசுக்குள்ளே நெனைக்கிறீங்க... செயல்படுத்திட வேண்டியதுதானே. எப்படி தெரியப்படுத்துறது? நம்மள அடையாளம் வைச்சிக்கிட்டு பின்னாடி பழிவாங்குவாங்களேன்னு பயம் இருக்கா? அப்ப ஒன்ணு செய்யுங்க...&lt;br /&gt;&lt;br&gt;இந்த எண்ணுக்கு போன் (பொது தொலைபேசியிலிருந்துதான் போன் பண்ணுங்களேன்...)&lt;br /&gt;&lt;br&gt; தொலைபேசி எண் -  044- 2825 5899&lt;br /&gt;&lt;br&gt;செல் - 94440 49224&lt;br /&gt;&lt;br&gt;மெயிலும் அனுப்பலாங்க... Spl acchn @ cbi.gov.in&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;அ&lt;/strong&gt;ப்புறம் பெண்களை கிண்டல் செய்யறவங்களைப் பற்றி புகார் சொல்ல, சாலை விபத்து பற்றிய தகவல் சொல்ல விரும்புறீங்களா அதுக்கு ஒரு ஒரு செல் பேசி எண் இருக்குங்க...&lt;br /&gt;&lt;br&gt;செல் - 95000 99100 இந்த எண்ணுக்கு எஸ்.எம். எஸ். பண்ணினா போதும் உடனடி நடவடிக்கைன்னு சொல்றாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;சை&lt;/strong&gt;ட்டாலஜி  என்றால் என்ன தெரியுமா?&lt;br /&gt;&lt;br&gt;மனதை அரிக்கும் பெண்களைப் பற்றியது இல்லைங்க...&lt;br /&gt;மண்ணை அரிக்கும் செல்/ கரையான் பற்றி படிக்கும் படிப்புக்குத்தான் இப்படி சொல்றாங்கோ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;அ&lt;/strong&gt;ப்புறம் படிச்சிட்டீங்களா கருத்துக்களை மறக்காம பின்னூட்டமா தெரிவிச்சிட மறக்காதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilish.com/PothuPadaippugal/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95----1/"&gt;தமிழிஷ்&lt;/a&gt;-ல் இந்த இடுகை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-7692223538502703292?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/7692223538502703292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=7692223538502703292' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7692223538502703292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7692223538502703292'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/28072009.html' title='உங்களுக்காக... (28.07.2009)'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1795859000122526126</id><published>2009-07-24T05:15:00.000-07:00</published><updated>2009-07-24T05:32:15.208-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>பிரபல / புதிய பதிவர்களே...</title><content type='html'>வலையுலகில் இடப்படும் இடுகைகளை நீங்கள் எவ்விதம் தேர்ந்தெடுத்து படிப்பீர்கள்?&lt;br /&gt;&lt;br&gt;1.நண்பர்களின் இடுகையை மட்டுமே படிப்பேன்.&lt;br /&gt;2.என் வலைத்தளத்திற்கு தொடர்ந்து வருகை தருபவர்களின் இடுகைகளை மட்டும் படிப்பேன்.&lt;br /&gt;3.யார் எழுதியது என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அனைவரது இடுகைகளையும் படிப்பேன்.&lt;br /&gt;4.தலைப்பைப் பார்த்துதான் படிப்பேன்.&lt;br /&gt;5.என் வலையில் பாலோவராக இருப்பவர்களின் படைப்புகளை மட்டும்தான் படிப்பேன்.&lt;br /&gt;6.தொடர்ந்து என் வலையில் பின்னூட்டமிடுபவர்களின் இடுகைகளை படிப்பேன்.&lt;br /&gt;7.பிரபல பதிவர்களின் இடுகைகளை மட்டும்தான் படிப்பேன்.&lt;br /&gt;8.பெண் பதிவர்களின் இடுகைகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.&lt;br /&gt;9.இலக்கியம், கவிதை படைப்புகளுக்கே முன்னுரிமை தந்து படிப்பேன்.&lt;br /&gt;10.மொக்கை பதிவுகள் அல்லது எதிர்பதிவுகளைதான் முதலில் படிப்பேன்.&lt;br /&gt;அல்லது... (உங்கள் சாய்ஸ் என்ன...?)&lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். இதில் அரசியல், உள்குத்து ஏதும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-1795859000122526126?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/1795859000122526126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=1795859000122526126' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1795859000122526126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1795859000122526126'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_24.html' title='பிரபல / புதிய பதிவர்களே...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-4970692881277153187</id><published>2009-07-21T04:17:00.000-07:00</published><updated>2009-07-21T22:45:54.473-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சுவாரசிய பதிவர் விருது!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SmanI-fEjiI/AAAAAAAAAPI/es16MCKOa6s/s1600-h/award_interesting_.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 210px;" src="http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SmanI-fEjiI/AAAAAAAAAPI/es16MCKOa6s/s400/award_interesting_.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5361156179085266466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;strong&gt;இ&lt;/strong&gt;ந்த வாரம் முழுவதும் தன்னைப் பற்றி பேச வைத்துவிட்டார் செந்தழல் ரவி. சுவாரசிய பதிவர் விருதை  பதிவர் &lt;a href="http://imsai.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81."&gt;செந்தழல் ரவி &lt;/a&gt;அவர்கள் தொடக்கி வைத்து இன்று பெரும்பாலான பதிவுகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br&gt;அந்த தொடர் சங்கிலி விருது தோழர் &lt;a href="http://aganaazhigai.blogspot.com/2009/07/blog-post_21.html"&gt;அகநாழிகை&lt;/a&gt; பொன்.வாசுதேவன் அவர்கள் மூலம் எனக்கு கிடைக்கப் பெற்றேன். அவருக்கு வாழ்த்துகளை இதன் மூலமும் தெரிவித்துக் கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br&gt;விதிமுறைகளின்படி நானும் ஆறு சுவாரசிய பதிவர்களுக்கு தரவேண்டும். அதன்படி-&lt;br /&gt;&lt;br&gt;1. அடர்கருப்பு - &lt;a href="http://skaamaraj.blogspot.com/"&gt;காமராஜ்&lt;/a&gt;&lt;br /&gt;2. குழந்தை ஓவியம் - &lt;a href="http://aadav.blogspot.com/"&gt;ஆதவா&lt;/a&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://velang.blogspot.com/"&gt;வேலன்&lt;/a&gt;&lt;br /&gt;4. சண்டைக்கோழி (எ) பொன்னாத்தா - &lt;a href="http://sandaikozhi.blogspot.com/"&gt;நிலாவும் அம்மாவும்&lt;/a&gt;&lt;br /&gt;5. ரசனைக்காரி - &lt;a href="http://moodupani.blogspot.com/"&gt;ராஜி&lt;/a&gt;&lt;br /&gt;6.வலைமனை - &lt;a href="http://valaimanai.blogspot.com "&gt;சுகுமார்&lt;/a&gt;&lt;br /&gt; ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியம் தருபவர்கள். &lt;br /&gt;விதிமுறைப்படி விருதுபெற்ற நீங்களும் ஆறு பேருக்கு கொடுத்துவிடுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-4970692881277153187?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/4970692881277153187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=4970692881277153187' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4970692881277153187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4970692881277153187'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_21.html' title='சுவாரசிய பதிவர் விருது!'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SmanI-fEjiI/AAAAAAAAAPI/es16MCKOa6s/s72-c/award_interesting_.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-4316475867789206382</id><published>2009-07-19T23:08:00.000-07:00</published><updated>2009-07-19T23:16:24.529-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அம்மா</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SmQLm7eth0I/AAAAAAAAAO4/pqmGSj4EISI/s1600-h/3053011398_0c84a59244_m.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 184px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SmQLm7eth0I/AAAAAAAAAO4/pqmGSj4EISI/s400/3053011398_0c84a59244_m.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5360422219907172162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி&lt;/strong&gt;ரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியும் குழந்தையும் வீட்டிற்கு  அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br&gt;அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள்... சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள்... பார்க்க பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br&gt;மனைவிக்கு பிரவசவலி எடுப்பதாக சொல்லவும்  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். அப்போதே போன் செய்து எனக்கும் சொல்லிவிட்டார்கள். நானும் அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றால், அங்கு டாக்டர்கள் இது பொய் வலி. வீட்டிற்கு அழைத்துப் போங்கள் நன்கு வலி எடுத்தால் வந்தால் போதும் என்க, என் மனைவிக்கு பயம். முதல் பிரசவம் அல்லவா. 'இல்லை நான் இங்கேயே இருக்கேன்' என்றாள். அவள் பயப்படுவதைப் பார்த்ததும் அனைவரும் சரி என்றார்கள். &lt;br /&gt;&lt;br&gt;இரண்டு நாட்கள் கழித்தே குழந்தை பிறந்தது. அதனால் விடுப்பு நாட்கள் எடுத்ததையும் தாண்டி இருக்கும்படி ஆகிவிட்டது. குழந்தை பிறந்த மறுநாள் சொல்லிக் கொண்டு உடனே வேலைக்கு வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br&gt;குழந்தை ஆசை தீர கொஞ்சிக் கொண்டிருந்தேன். அப்போது சிறுநீர் கழிக்க, 'அய்யய்ய' என்றவாறு மனைவியை கூப்பிட்டேன். மனைவி  வேகமாக வந்து, 'என்ன உச்சா போய்ட்டான். அவ்வளவுதானே? இதுக்கு போய் என்ன முகத்தை சுழிக்கிறீங்க  என்னமோ 'கக்கா' போன மாதிரி?' என்றாள்.&lt;br /&gt;&lt;br&gt;நான் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றேன். பிரவசத்துக்குப் பிறகு இவளே ரொம்ப மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br&gt;குழந்தைக்கு துணி மாற்றிவிட்டு அவள் சென்ற சிறிது நேரத்தில் அவள் சொன்ன மாதிரி கக்கா போய்விட்டான். 'சுந்தரி நீ சொன்ன மாதிரி கக்காய் போய்ட்டான்' என்றேன்.&lt;br /&gt;திரும்பவும் வந்து துணி மாற்றிச் சென்றாள். மணியாகிவிட்டதை உணர்ந்து அலுவலகத்துக்கு கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br&gt;வேலை முடிந்ததும் எப்போதும் நண்பர்களையெல்லாம் சந்தித்துவிட்டு தாமதமாக வீடுவரும் நான், இன்று குழந்தையை கொஞ்சுவதற்காகவே அவசர அவசரமாக வந்து சேர்ந்தேன். மனைவி என்னை வித்தியாசமாக பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;இ&lt;/strong&gt;ரவெல்லாம் குழந்தை அழுதபடியே  இருந்தது.'என்னடி குழந்தை தூங்காம அழுதுகிட்டே இருக்கு' என்றேன்.&lt;br /&gt;&lt;br&gt;'இராத்திரியில பிறந்த குழந்தைங்க அப்படித்தான் இராத்திரி எல்லாம் முழிச்சிக்கிட்டிருக்கும். பகல்லதான் தூங்கும். நீங்க வேணும்னா ஹால்ல போய் தூங்குங்க. நான் பார்த்துக்கிறேன்.' என்றாள்.&lt;br /&gt;&lt;br&gt;இது எனக்கு புது தகவலாக இருந்தது. வேலைக்கு செல்லவேண்டுமே என்பதால் ஹாலில் வந்து படுத்துக் கொண்டேன். ஆனாலும் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. நான்கூட இராத்திரியில்தான் பிறந்தேன் என்று அம்மா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. அப்போ அம்மாவும் இப்படித்தான் கண்முழிச்சி கஷ்டப்பட்டிருப்பாளோ? சிந்தனைகள் எங்கெங்கோ சென்றது. &lt;br /&gt;&lt;br&gt;'மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்து முகத்தை காண்பிச்சிட்டு போடா' -அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இந்த வாரம் அம்மாவைப் போய் பார்த்துவிட்டு வருவதுதான் முதல் வேலை என்று நினைத்துக் கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூக்கம் வந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-4316475867789206382?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/4316475867789206382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=4316475867789206382' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4316475867789206382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4316475867789206382'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_19.html' title='அம்மா'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SmQLm7eth0I/AAAAAAAAAO4/pqmGSj4EISI/s72-c/3053011398_0c84a59244_m.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1445071455460329074</id><published>2009-07-18T03:56:00.000-07:00</published><updated>2009-07-18T04:45:58.415-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SmGywDn1xsI/AAAAAAAAAOo/1AHez8dUYQ8/s1600-h/Award+Image.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359761570223474370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 308px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SmGywDn1xsI/AAAAAAAAAOo/1AHez8dUYQ8/s400/Award+Image.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விருதை &lt;a href="http://www.blogger.com/html"&gt;ரங்கன் &lt;/a&gt;அவர்கள் ஆரம்பித்து வைத்து அதற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார். எனக்கு &lt;strong&gt;இந்த நண்பருக்கு &lt;/strong&gt;விருததை,  மௌனராகங்கள் &lt;a href="http://maunarakankal.blogspot.com/2009/07/blog-post_18."&gt;ஜெஸ்வந்தி&lt;/a&gt; அவர்கள் வழங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :&lt;br /&gt;&lt;br /&gt;1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.&lt;br /&gt;அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நண்பர்கள் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். &lt;strong&gt;அதே நேரத்தில் இந்த விருதை நான் யாருக்கும் வழங்கப் போவதில்லை. இதற்காக எனக்கு வலையுலகில் நண்பர்கள் யாருமில்லையா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் எனக்கு நண்பர்களே. அதனால்தான் இந்த விருதை ஒருவருக்கு கொடுத்து மற்றொருவரை நான் இழக்க விரும்பவில்லை.&lt;/strong&gt; நான் எடுத்த இந்த முடிவுக்கு ஆரம்பித்து வைத்த ரங்கன் மற்றும் எனக்கு வழங்கிய ஜெஸ்வந்தியும் மன்னிப்பார்களாக...&lt;br /&gt;ரங்கன் அவர்கள் விருது பற்றிய விதிமுறைகளை மதித்து எனது வலையில் இதை அலங்கரிக்க வைத்துள்ளேன். நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-1445071455460329074?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/1445071455460329074/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=1445071455460329074' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1445071455460329074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1445071455460329074'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_18.html' title='உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SmGywDn1xsI/AAAAAAAAAOo/1AHez8dUYQ8/s72-c/Award+Image.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2296265086517202563</id><published>2009-07-15T03:00:00.000-07:00</published><updated>2009-07-15T21:52:45.921-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அன்பு - 50!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/Sl2skpD_roI/AAAAAAAAAOI/jMJg1Ue7WO8/s1600-h/1175763653_9def5f10de_m.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 160px;" src="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/Sl2skpD_roI/AAAAAAAAAOI/jMJg1Ue7WO8/s400/1175763653_9def5f10de_m.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5358628877138636418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கு&lt;/strong&gt;டந்தையில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பின்னால் வாய்க்கால் இருந்தது. விடுமுறை தினங்களில் என் நண்பர்கள் எல்லாரும் அந்த வாய்க்காலில் மீன் பிடிப்போம். வாய்க்கால் ஓரம் இருக்கும் மூங்கில் குத்தில் சிறிய மூங்கில் குச்சியை உடைத்து அதில் இருக்கும் முள்ளை அகற்றிவிட்டு, கடையில் நரம்பு நூலும், மீன் (பிடிக்க பயன்படும்) முள்ளும் வாங்கி, தூண்டில் தயார் செய்வோம். &lt;br /&gt;&lt;br&gt;பின்பு மண்புழுக்களை தேடிப் பிடித்து அதை துண்டுகளாக்கி அந்த முள்ளில் மாட்டி, அந்த வாய்க்காலில் மீன் பிடிப்போம். மீன் பிடிப்பதற்கு வசதியாக  வாய்க்கால் ஓரம் இருக்கும் இலவ பஞ்சு மரத்தில் (தலையணை, மெத்தை தயாரிக்க பயன்படும் இலவபஞ்சு மரம். பருத்திச் செடிகளிலும் பஞ்சு கிடைக்கும்.)  ஏறி அதன் கிளையில் அமர்ந்து கொண்டு மீன் பிடிப்போம். &lt;br /&gt;&lt;br&gt;அப்படித்தான் அன்றும் மீனுக்காக தூண்டிலை வீசி காத்திருந்தோம். தூண்டிலின் தக்கை துடிக்கவும் வேகமாக இழுத்தோம். அந்த தூண்டிலில் மாட்டியிருந்தது, மீனல்ல பாம்பு. அலறியடித்துக் கொண்டு தூண்டிலை வீசியெறிந்துவிட்டு ஓடி வந்துவிட்டோம். அன்றிலிருந்து மீன் பிடிப்பதையே விட்டுவிட்டோம். &lt;br /&gt;&lt;br&gt; &lt;strong&gt;பி.கு.: அந்த வாய்க்காலை நம்பியிருந்த வயல்பகுதி குடியிருப்பாக மாறிவிட்டதால் இப்போது அந்த வாய்க்காலும் கழிவு நீர் வாய்க்காலாக மாற்றம் அடைந்துவிட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;strong&gt;எ&lt;/strong&gt;னக்கு திருமணம் முடிந்த மறுநாள் காலை சிற்றுண்டி சாப்பிட நானும், எனது அண்ணன் மற்றும் மைத்துனர்களுடன் அமர்ந்தேன். அனைவருக்கும் இலையில் இட்டலி(வி)யை வைத்தார்கள். நாங்கள் சாப்பிட அமர்ந்திருக்கும் அறைக்கு எதிரில் என் அத்தைப் பெண்கள் (மூத்தவர்களும், இளையவர்களும்) நின்று கொண்டு எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நம்மைப்பற்றி கமெண்ட் அடிக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டு என்னை நானே பார்த்துக் கொண்டேன். எல்லாம் சரியாத்தானே இருக்கு? பின் ஏன் சிரிக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br&gt;இரண்டு இட்டலி சாப்பிட்டிருப்பேன். என் மனைவி உள்ளிருந்து, அந்த இட்டலி என்று குரல் கொடுப்பதற்குள் அவரின் வாயைப் பொத்தி உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள். அந்த நேரம் என் அப்பா அங்கு வர அனைவரும் அங்கிருந்து இடத்தைக் காலி செய்துவிட்டார்கள். அப்போது வேகமாக வந்த என் அண்ணி என் இலையிலிருந்த இரண்டு இட்டலிகளை எடுத்துக் கொண்டு வேறு இட்டலி வைத்தார். &lt;br /&gt;&lt;br&gt;எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் சிரித்ததற்கும், அண்ணி இப்பொழுது இரண்டு இட்டலிகளை எடுத்துச் செல்வதற்கும் என்ன காரணம் என்று குழப்பத்துடன் எழுந்து போனேன். பிறகு என் மனைவி வந்து கூறியதுதான் விடயமே புரிந்தது. அந்த இரண்டு இட்டலியில் ஒன்றின் உள்ளே புளியங் கொட்டையை வைத்திருக்கிறார்கள். மற்றொன்றின் மீது தூள் உப்பை தூவியிருக்கிறார்கள் என்று. &lt;br /&gt;&lt;br&gt;கல்யாண மாப்பிள்ளைகளாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையா இருக்கணும்ங்கிறதுக்காக இதைச் சொல்றேன். (இல்லைன்னா இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.... கல்யாண மாப்பிள்ளைகளை இப்படியெல்லாம் கலாட்டா செய்யவும் வழியிருக்கு...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt; அதுசரி.... தலைப்பு எதற்கு அன்பு-50!  இது என் 50-வது இடுகை. அதுதான் வேறொன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - &lt;a href="http://youthful.vikatan.com/youth/index.asp"&gt;யூத்புல் விகடன் குட் பிளாக்ஸ்&lt;/a&gt;-ல் இந்த இடுகை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2296265086517202563?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2296265086517202563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2296265086517202563' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2296265086517202563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2296265086517202563'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/50.html' title='அன்பு - 50!'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/Sl2skpD_roI/AAAAAAAAAOI/jMJg1Ue7WO8/s72-c/1175763653_9def5f10de_m.jpg' height='72' width='72'/><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-6143059316350403942</id><published>2009-07-10T04:43:00.000-07:00</published><updated>2009-07-10T05:10:26.951-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அவன், அவள், அது (உயிரோடை சிறுகதைப் போட்டிக்ககாக எழுதப்பட்டது)</title><content type='html'>&lt;strong&gt;மு&lt;/strong&gt;தலிரவு அறைக்குள் பால் சொம்புடன் நுழைந்தாள் அவள்.  உள்ளே நுழையும் போதே பார்த்தாள். அவன் கட்டிலுக்கு அப்பால் ஜன்னலோரத்தில் நின்று கொண்டு சிகெரட் பிடித்துக் கொண்டிருப்பதை. இவள் நுழைந்ததைக்கூட அவன் பொருட்படுத்த வில்லை. திருமணத்தின் போதுகூட அவன் முகம் உம்மென்று இருப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். &lt;br&gt;அப்போதே அவளுக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது. நாம் அடியெடுத்து வைக்கும் இடம் எப்படி இருக்குமோ என்று. அம்மா, அப்பாவை சின்ன வயதிலேயே இழந்தவள். அண்ணனின் தயவில் அண்ணியின் திட்டுக்களில் வளர்ந்தவள். இப்போது மாப்பிள்ளை பற்றி சொன்னால் போதும் அண்ணி சாமியாடிவிடுவாள் என்பதால் என்ன இருந்தாலும் பேசி சரி பண்ணிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில்தான் கழுத்தை நீட்டினாள்.&lt;br /&gt;&lt;br&gt; "பால் சாப்பிடுறீங்களா?"&lt;br /&gt;&lt;br&gt; சிகெரட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு அவளருகில் வந்தான். "இதோ பாரு... நீ என்னன்வோ கற்பனைப் பண்ணிக்கிட்டு இங்க வந்திருப்பே.... இங்க  அப்படி எதுவும் நடக்காது. நான் ஒரு பெண்ணை தீவிரமா காதலிச்சேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதாகவும் இருந்தேன்.  ஆனா, நடக்கல. என் வாழ்க்கையில அவளுக்கு மட்டும்தான் இடம். உன்மேல காதல் இல்லாம, விருப்பம்  இல்லாம உன்கிட்ட உறவு வைச்சிக்க முடியாது. நான் காமந்தரன் இல்ல. வாழ்க்கையை அனுபவிக்கணும்னா காதலிக்கணும். காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்யணும். அந்த அனுபவமே வேற. அவ கிடைக்கலைங்கிறதுக்காக  உன்னைக்  காதலிக்கவும் முடியாது. என் நிலைமையை புரிஞ்சிக்க." &lt;br /&gt;&lt;br&gt; படபடவென்று பேசி முடித்தவனை பார்த்து திக்கித்து நின்றாள். இது பேசி தீர்த்துக் கொள்ளக்கூடிய விசயமல்ல. இவனிடம் அதிகப்படியான அன்பு செலுத்தித்தான் மாற்றணும் என்று புரிந்து கொண்டாள். மாற்ற முடியுமா என்று மலைப்பும் வந்தது.&lt;br /&gt;கட்டிலில் கிடந்த தலையணையில் ஒன்றை எடுத்துக் கொண்டு கீழே பெட்ஷீட்டை விரித்து படுத்துக் கொண்டாள்.&lt;br /&gt; &lt;br&gt; அவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும், பதிலும் இல்லாததைக் கண்டு அவனுக்கே ஒருமாதிரியாகத்தான் இருந்தது. எவ்வளவு அதிர்ச்சியான தகவலைச் சொல்லியிருக்கிறேன், ஒருவித ரியாக்சனும் இன்றி இருக்கிறாளே...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br&gt; &lt;strong&gt;பொ&lt;/strong&gt;ழுது விடிந்தது. முதலிரவில் நடந்ததை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தாள். அவராக சொன்னாலன்றி எதுவும் கேட்கக்கூடாது என்று மனஉறுதியுடன் இருந்தாள். அவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்று மாமியாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். &lt;br /&gt;&lt;br&gt; திருமண விடுப்பு முடிந்து அலுவலகத்திற்கு சென்றான். மதியம் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றாள். முதலில் உன்னை இங்கல்லாம் யாரு வரச்சொன்னது என்று அவன் கத்தினான். அத்தைதான் கொடுத்தனுப்பிச்சாங்க என்றதும்தான் அடங்கினான். அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு வியப்பை அளித்தாலும் அவனால் காதலியை மறக்க முடியாமல் தவித்தான். அந்த தவிப்பு இவளிடம் வெறுப்பாக உமிழ்ந்தது.  மாதங்கள் உருண்டோடியது. அவனை மட்டும் அசைக்கவே முடியவில்லை. மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த சமயத்தில்தான் குமார் அறிமுகமானான்.  அந்த அலுவலகத்திலேதான் வேலை பார்க்கிறான்.  முதலில் மெல்லிய புன்னகையில் ஆரம்பித்த நட்பு மெல்ல  பற்றிக் கொண்டது. ஒரு நாள் அவர்கள் இருவரும் காணாமல் போனார்கள்.&lt;br /&gt;&lt;br&gt; முதலில் அவனால் இதை நம்பமுடியவில்லை. விரக்தியில்  பாருக்கு சென்று  தண்ணியடிக்க ஆரம்பித்தான்.  அவனுக்குள் கேள்விகள் பல மண்டையைக் குடைய ஆரம்பித்தது. எவ்வளவுதான் விலக்கிப் போனாலும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டவள் எப்படி ஓடிப் போனாள்? அப்படி என்ன  உடல் சுகம் வேண்டிக்கிடக்கிறது? மண்ணரிக்கப் போகும் இந்த சரீரத்திற்கு இத்தனை வீரியமா? இந்த உலகில் காதலைவிட காமம்தான் பெரிதா? போதை ஏற ஏற அதையும் அனுபவித்து பார்த்துவிடுவது என்று நினைத்தான். ரூம்பாயை கூப்பிட்டு விசயத்தைச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br&gt; அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு அழகான பெண் வந்தாள். அவளை நெருங்க எழுந்தவன் போதையில் தள்ளாடி விழுந்தான். அவள் பதறிப் போய் அவனைப் பிடித்து மெல்ல கட்டிலில் அமர்த்தினாள். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வாந்தியெடுத்தான். சட்டென அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு பாத்ரூமிற்கு அழைத்துப் போனாள். கொஞ்சம் நிலைமை சரியாகியதும்,  முகமெல்லாம் துடைத்துவிட்டு சோபாவில் அவனை அமரவைத்துவிட்டு தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவன் நெஞ்சை நீவிவிட்டாள். &lt;br /&gt; &lt;br&gt; காசுக்காக உடலை விற்கும் அவள் செய்யும் பணிவிடைகளைப் பார்த்தான். அவனுக்கு அவன் மனைவியின் ஞாபகம் வந்தது. காமம் தாண்டிய அன்பு புரிந்தது. அந்த அன்பில் கிறங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் இப்போது காதலியின் நினைவு சுத்தமாக அழிந்து போயிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-6143059316350403942?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/6143059316350403942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=6143059316350403942' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6143059316350403942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/6143059316350403942'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_10.html' title='அவன், அவள், அது (உயிரோடை சிறுகதைப் போட்டிக்ககாக எழுதப்பட்டது)'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-8656141766641486465</id><published>2009-07-09T22:39:00.000-07:00</published><updated>2009-07-09T22:58:29.484-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>திருமணம்</title><content type='html'>&lt;a&gt; கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் &lt;a href="http://www.namadukural.blogspot.com"&gt;இங்கே&lt;/a&gt; செல்க...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SlbUc_lG5mI/AAAAAAAAAOA/x2T-7mrHveg/s1600-h/CA09MFG5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 119px; height: 130px;" src="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SlbUc_lG5mI/AAAAAAAAAOA/x2T-7mrHveg/s400/CA09MFG5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5356702401372284514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இ&lt;/strong&gt;ப்போதெல்லாம் எண்ணெய் பதார்த்தங்களை விலக்கிவிடுகிறேன். மசாலா ஐயிட்டங்களையும்தான். கோழிக்கறி சூடு என்றார்கள் அதனால் அதையும் தள்ளி வைத்தாகிவிட்டது. காய்கறிகளில் கேரட் தவறாமல் இடம்பெறுவது போல் பார்த்துக் கொள்கிறேன். கேரட் கண்களுக்கும் நல்லதாமே! இல்லையென்றால் கண்ணாடி போடுவது போலாகிவிட்டால் அழகே போய்விடும். அதோடு கிண்டல் வேறு செய்வார்கள். &lt;br /&gt;&lt;br&gt; உடையலங்காரத்திலும் முன்பைவிட அதிகம் கவனம் செலுத்துகிறேன். அடிக்கடி முகம் கழுவுதலும் நடக்கிறது. முகப்பரு வராமல் பார்த்துக் கொள்வதும் பரு வந்தால் கிள்ளாமல் அதைப் போக்கவும் செய்கிறேன். கிள்ளினால் சீழ் பிடித்து வடுவாக மாறிவிடும் என்று டீ.வியில் டாக்டர் ஒருவர் சொன்னது ஞாபகத்தில் அப்படியே படிந்துவிட்டது. முகம் அழகாயிருப்பது முக்கியமல்லவா. அழகுக்குத்தான் இந்த உலகத்தில் முக்கியத்துவம். குணம் இரண்டாம் பட்சம்தானே.&lt;br /&gt;&lt;br&gt; எனக்கு தலைமுடி சுருள் சுருளாக அழகாக இருக்கும். பார்ப்பவர்கள் அனைவரும் அப்படித்தான் சொல்வார்கள், 'இந்த தலைமுடிதான் உனக்கு அழகு' என்று. இப்போது ஆங்காங்கே ஒன்றிரண்டு வெள்ளை முடி தென்படுகிறது. இருக்காதா பின்னே வயது முப்பதை நெருங்கிவிட்டதே...&lt;br /&gt;&lt;br&gt; இப்போதெல்லாம் என் குடும்பத்தினருக்குகூட என்னைப் பிடிக்கவேயில்லை. அதுபற்றிகூட நான் கவலைப்படவில்லை. பாசமாக இருந்த என் தம்பி, 'இவளுக்கு எப்ப கல்யாணம் ஆகிறது நான் எப்ப கல்யாணம் செய்துக்கிறது. என்கூட படிச்ச பசங்களுக்கு எல்லாம் கல்யாணமாகி குழந்தைங்க கூட இருக்கு' என்று அலுத்துக் கொள்கிறான். அதைக் கேட்கும்போது எனக்கு வருத்தம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-8656141766641486465?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/8656141766641486465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=8656141766641486465' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/8656141766641486465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/8656141766641486465'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_09.html' title='திருமணம்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SlbUc_lG5mI/AAAAAAAAAOA/x2T-7mrHveg/s72-c/CA09MFG5.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2047997007373287324</id><published>2009-07-07T23:57:00.000-07:00</published><updated>2009-07-08T00:02:20.045-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குட்டிச் சுவர்</title><content type='html'>&lt;a&gt; கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் &lt;a href="http://www.namadukural.blogspot.com"&gt;இங்கே&lt;/a&gt; செல்க...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எ&lt;/strong&gt;ப்போதும் ஊருக்குப் போனாலும் சொந்த பந்தங்களை எல்லாம் பார்த்து நலம் விசாரிக்கிறேனோ இல்லையோ சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரை ஒரு ரவுண்ட் வந்தால்தான் ஒரு திருப்தி கிடைக்கிறது. கடைசியாக அந்தக் குட்டிச் சுவர்மீது கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வருவதுதான் என்னுடைய வ(ப)ழக்கமாக வைத்திருக்கிறேன். அந்தக் குட்டிச் சுவருக்கு ஒரு வரலாறே உண்டு. &lt;br /&gt;&lt;br&gt;என் நண்பர்கள் அனைவரும் வழக்கமாக சந்திக்கும் இடம் அந்த குட்டிச்சுவர்தான். பேருந்து நிலையம் அருகில் அமைந்திருந்ததால்தான் அந்தக் குட்டிச் சுவர் எங்களால் தத்தெடுக்கப்பட்டது. வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் ('ஜொள்'விட்டுக்) கொண்டு அமர்ந்திருப்போம். &lt;br /&gt;&lt;br&gt;அது மட்டுமல்ல... என் நண்பர்களின் சோக கதைகள் சந்தோஷங்கள் எல்லாம் பரிமாறிக் கொள்வதும் அங்கேதான். பேருந்து நிலையம் அருகே அப்படி ஒரு இடம் அமைவதே அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்தை வாங்க பிரபல நிறுவனத்தினரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பாகப் பிரிவினை தகராறில் வழக்கு கோர்ட்டில் இருந்தது எங்களுக்கு சாதகமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br&gt;படிப்பு முடிந்து ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு ஊராக வேலைக்கு கிளம்பிவிட்டோம். இப்போதெல்லாம் போனில்தான் தொடர்பு.  என்ன இருந்தாலும் முகம் பார்த்து பேசுவது போல் வருமா? இப்போது அந்தக் குட்டிச் சுவர் அனாதையாக நிற்கிறது. எப்போதும் ஊருக்கு வந்தாலும்... (முதல் பாராவை திரும்பவும் படித்துக் கொள்ளவும்.)&lt;br /&gt;&lt;br&gt;வருடங்கள் பல கழித்து இப்போது சொந்த  ஊருக்கு சென்றபோதும் வழக்கமாக செல்லும் இடங்களுக்கு சென்றுவிட்டு அந்தக் குட்டிச் சுவர் இருக்கும் இடத்திற்கு சென்றபோது, அங்கே மிகப் பெரிய வணிக வளாகம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அந்த வளாகத்திற்குள்ளே ஆண், பெண் நண்பர்கள் பலர் அரட்டை அடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2047997007373287324?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2047997007373287324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2047997007373287324' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2047997007373287324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2047997007373287324'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_3756.html' title='குட்டிச் சுவர்'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2969042378991338493</id><published>2009-07-07T03:17:00.000-07:00</published><updated>2009-07-07T03:34:01.558-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...</title><content type='html'>&lt;a&gt; &lt;a href="http://www.namadukural.blogspot.com"&gt;கவிதைகளில்&lt;/a&gt; ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SlMixes7fGI/AAAAAAAAANo/tSEpgEpBO_w/s1600-h/ATT00001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SlMixes7fGI/AAAAAAAAANo/tSEpgEpBO_w/s400/ATT00001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5355662615324097634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(இந்தப் படத்துக்குரிய செய்தி இங்கு இல்லை) &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ராமசாமி வீட்டு பக்கமே காணுமேன்னு பார்த்தா தங்கம்  சீரியல் பார்த்திக்கிட்டு உட்கார்ந்திருக்கியா?"&lt;br /&gt;&lt;br&gt;"புதுசா ஆரம்பிச்சிருக்காங்களே. எப்படி இருக்குன்னு பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரிதான் போகுது."&lt;br /&gt; &lt;br&gt;"அரசியல் கட்சிகளும் அவங்க போடுற பட்ஜெட்டும்கூட ஒரேமாதிரிதான் போகுது."&lt;br /&gt;&lt;br&gt;"என்னப்பா பட்ஜெட் பத்தி சொல்லி பயமுறுத்துற? என்ன விசயம்?"&lt;br /&gt;&lt;br&gt;"மத்திய அரசின் பட்ஜெட்டில வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரிவிதிப்பு  உயர்த்தி இருக்காங்கப்பா"&lt;br /&gt;&lt;br&gt;"அடக்கொடுமையே! ஏற்கெனவே தங்கம் பதிமூன்றாயிரத்தை தாண்டிச்சிடுச்சு. இப்படி செஞ்சா ஏழைபாளைங்க என்ன பண்றது?"&lt;br /&gt;&lt;br&gt;"ஏன் இந்த வரி உயர்த்தப்படுதுன்னு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு காரணத்தையும் சொல்றாரு... 2004 வருடத்திற்கு பிறகு இப்போதுதான் உயர்த்தப்படுதாம். இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவாங்கன்னு  தெரியும். அதனால்தான் வணிகமுத்திரை (பிராண்டட்) நகைகள் உற்பத்திக்கு மீதான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறதுங்கிறாரு."&lt;br /&gt;&lt;br&gt;"என்ன நம்ம ஆற்காடு மின்சாரத்தைப் பத்தி பேசின மாதிரியே பேசறாரு. அது கிடக்கட்டும், அப்ப தங்க விலை குறையுமா?"&lt;br /&gt;&lt;br&gt;"அதுதான் இல்ல... பிராண்டட் நகைகள் உற்பத்தி செய்யிற நிறுவனங்கள் மிகவும் கம்மி. இதனால பொதுமக்களுக்கு பலன் எதுவும் இல்லைங்கிறாரு இந்திய தங்க மார்க்கெட் தலைவர் சீல்சந்த் ஜெயின். அதோட பிராண்டட் நகைகளுக்கு இப்போது 2 சதவிகிதம்தான் வரி விதிக்கப்படுகிறதாம். இதை ரத்து செய்வது என்பது வெறும் கண்துடைப்புதான்."&lt;br /&gt;&lt;br&gt;"ஏற்கெனவே வரதட்சணையால பெண்களுக்கு திருமணம் நடக்கிறதே அபூர்வமா இருக்கு. இதனால பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் சாபத்துக்கு ஆளாவார்ங்கிறது மட்டும் உறுதி."&lt;br /&gt;&lt;br&gt;"வரதட்சணைன்னு சொன்னோன்னதான் ஞாபகத்துக்கு வருது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில நிலம்பூர்ங்கிற கிராமத்தில வரதட்சணை கொடுமையை ஒழிக்கிறதில கிராம பஞ்சாயத்து தலைவர் சாதனை பண்ணியிருக்காரு."&lt;br /&gt;&lt;br&gt;"என்னப்பா சொல்றே? வரதட்சணையை ஒழிச்சிருக்காரா?"&lt;br /&gt;&lt;br&gt;"ஆமாம்பா. நாற்பதாயிரம் பேர் வசிக்கிற அந்த கிராமத்தில 30 வயதாகியும் திருமணம் செய்ய முடியாம 1,300 பேர் இருக்கிறதா அவருக்கு தெரிய வந்திருக்கு. அதோட வரதட்சணை கொடுத்து மகளை வாழ வைச்ச பல குடும்பங்கள் வறுமையில வாடுறதையும். வரதட்சணை கொடுக்க முடியாமததால பல பெண்கள் வாழா வெட்டியா முடங்கி கிடக்கிறதையும் அவரு பார்த்திருக்காரு."&lt;br /&gt;&lt;br&gt; "அதுக்கு என்ன பண்ணினாராம்?"&lt;br /&gt;&lt;br&gt;"வரதட்சணை கொடுமையை பத்தி விளக்கி தெருக்கூத்து, திரைப்படம்னு வீதிக்கு வீதி போட்டு காண்பிச்சிருக்காரு. அதோட பொதுமக்கள்கிட்ட வரதட்சணை வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன்னு உறுதி மொழி எழுதி வாங்கிருக்காரு."&lt;br /&gt;&lt;br&gt;"இன்னப்பா.... தெருக்கூத்தையும், படத்தையும் பார்த்து மக்கள் திருந்திட்டாங்களா என்ன? நம்புறமாதிரியா இருக்கு?"&lt;br /&gt;&lt;br&gt;"ஒருசில மாதங்களுக்கு எந்தவித பலனும் இல்லாமத்தான் இருந்திருக்கு. கடந்த ஆறு மாசமா அங்க எந்தவித வரதட்சணை கொடுமையும் இல்லையாம். சுமுகமா போய்கிட்டிருக்காம்."&lt;br /&gt;&lt;br&gt;"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்றாங்களோ? இந்த முறையை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்தால் எவ்வளவு நல்லாருக்கும்." என்றவாறு நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2969042378991338493?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2969042378991338493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2969042378991338493' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2969042378991338493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2969042378991338493'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post_07.html' title='இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவார்கள்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SlMixes7fGI/AAAAAAAAANo/tSEpgEpBO_w/s72-c/ATT00001.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-5785143233428488777</id><published>2009-07-03T22:32:00.000-07:00</published><updated>2009-07-04T00:19:24.059-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நாட்டு நடப்பு</title><content type='html'>"வாங்க ராமசாமி. என்ன இன்னைக்கு காலையிலே வந்திட்டீங்க?'&lt;br /&gt;&lt;br&gt;"இன்னைக்கு சனிக்கிழமை இல்லையா வீட்டில எல்லாரும் ஊருக்கு கிளம்பிட்டாங்க. அதன் நானும் உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன். அது சரி என்ன விசேஷம் பேப்பரைப் பார்த்து சிரிச்சிகிட்டு இருக்கே?'&lt;br /&gt;&lt;br&gt;"திருச்சி ராம்ஜி நகரில் இருக்கிற பக்கிரிங்கிற பிக்பாக்கெட் திருடன், இப்ப தொழிற் பயிற்சி நிலையம் ஆரம்பிச்சிருக்கானாம்.'&lt;br /&gt;&lt;br&gt;"அப்படியா? வரவேற்கக்கூடிய விஷயம்தானே? அதுக்கு எதுக்கு சிரிக்கிற? தப்பு செய்யறவங்க திருந்திடுறது இயல்புதானே?'&lt;br /&gt;&lt;br&gt;"என்ன தொழிற் பயிற்சி நிலையம்னு நீ கேட்கலையே?'&lt;br /&gt;&lt;br&gt;"நீ இப்படி சொல்றத பார்த்தா, ஏதோ வில்லங்கமா இருக்கும் போலிருக்கே!'&lt;br /&gt;&lt;br&gt;"ஆமாப்பா. பிக்பாக்கெட் அடிக்கிறது எப்படி, ஜனங்ககிட்ட மாட்டிக்காம தப்பிக்கிறது எப்படின்னு பயிற்சி கொடுக்கிறானாம்.'&lt;br /&gt;&lt;br&gt;"அடக்கொடுமையே!'&lt;br /&gt;&lt;br&gt; "இன்னும் கேளு. பயிற்சிக்கு கட்டணம் 500 ரூபாயாம். தங்குமிடம், சாப்பாடு கூட இலவசமாம். இதுவரைக்கும் 100 பேருக்கு பயிற்சி கொடுத்திருக்கானாம்! திருச்சியில பயிற்சி எடுத்துக்கிட்ட ஆளுங்க புதுச்சேரியில வேலையைக் காட்டும்போது பிடிபட்டவங்களாலதான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கு.'&lt;br /&gt;&lt;br&gt;"கலிகாலங்கிறது சரியாத்தான் இருக்கு.'&lt;br /&gt;&lt;br&gt;"அதே ராம்ஜி நகரில இன்னுமொரு விஷயமும்  நடந்திருக்கு. குடிநீர் குழாய்ல சாராய கலந்த தண்ணீர் வந்திருக்கு!'&lt;br /&gt;&lt;br&gt;"என்னப்பா செல்றே?'&lt;br /&gt;&lt;br&gt;"ராம்ஜி நகர்  கள்ளச்சாராயத்துக்கு பேர் போன ஏரியாவாம். அரசு நடவடிக்கை எடுத்து ஒழிச்சாலும் இன்னமும் சிலர் திருட்டுத்தனமா செஞ்சிகிட்டுத்தான் இருக்காங்கன்னு அந்த ஏரியா மக்கள் சொல்றாங்களாம். அந்த ஏரியாவில ரோடு போடும்போது சாராய ஊறல் தொட்டி ஒடைஞ்சி அது குடிநீர் குழாயோட கலந்துடிச்சாம். மாநகராட்சி அதிகாரிங்க விரைந்து வந்து சரி பண்ணி ஆரம்பிச்சிருக்காங்களாம். அதுவரைக்கும் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்னு அறிவிச்சிருக்காங்களாம்.'&lt;br /&gt;&lt;br&gt;"சாராய பார்ட்டிகளை பிடிச்சிட்டாங்களா இல்லையா?'&lt;br /&gt;&lt;br&gt;"அதைப் பற்றி ஏதும் போடலை. அழகிரி மதுரையை  கலக்க ஆரம்பிச்சிட்டாருப்பா. 320 கோடியில தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பிக்க இடத்தேர்வு பண்ணிக்கிட்டிருக்காங்களாம். இந்தியாவில ஐந்து இடங்கள்ல இதுபோல இருக்காம்.'&lt;br /&gt;&lt;br&gt;"நேற்று இரயில்வே பட்ஜெட் தாக்கல் செஞ்சாங்களே ஏதாவது சிறப்பு சலுகைகள் உண்டா?'&lt;br /&gt;&lt;br&gt;"புதுசா 57 ரயில் விடப்போறாங்களாம். இதுல 6 ரயில் தமிழ்நாட்டுக்கு. டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் பெண்களுக்கு சிறப்பு ரயில் விடப் போறாங்களாம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைகூட உலக தரத்துக்கு மாற்றம் செய்யப் போறாங்களாம்.'&lt;br /&gt;&lt;br&gt;"அது சரி, கட்டண உயர்வு...?'&lt;br /&gt;&lt;br&gt;"எதுவுமில்லைப்பா. திருச்சி, மதுரை உட்பட 49 ரயில் நிலையங்களில் பல்நோக்கு வணிக வளாகங்கள் கட்டப் போறாங்களாம். அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழைகளுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் 25 ரூபாய்க்கு கொடுக்கப் போறாங்களாம்.'&lt;br /&gt;&lt;br&gt;"பரவாயில்லையே... மம்தாவும் நல்லாத்தான் பட்ஜெட் போட்ருக்காங்கன்னு சொல்லுங்க.'&lt;br /&gt;&lt;br&gt;"இதையேதான் பிரதமரும் சொல்லிருக்காரு.இன்னும்கூட இருக்கு பெண் பயணிகள் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை அமைக்கப் போறாங்க. தனியாருடன் சேர்ந்து மருத்துவ கல்லூரியும் அமைக்கப் போறாங்களாம். அதோட பத்திரிகைகாரர்களுக்கு, முதியோர்களுக்கு, மாற்றுத்திறன் கொண்டவர்களுக்குன்னு சிறப்பு சலுகைகள்.இப்படி சிறப்பாத்தான் இருக்கு.'&lt;br /&gt;&lt;br&gt;"பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து பற்றி எதுவும் நியூஸ் இல்லையா?'&lt;br /&gt;&lt;br&gt;"மத்திய அமைச்சர் தன்னோட கருத்தை தான் சொல்லியிருக்கார். மாநில அரசுகிட்ட கேட்கும்போது, மூத்த கல்வியாளர்கள், நிபுணர்கள் கிட்ட கருத்து கேட்டு நடவடிக்கை எடுப்போம்னு சொல்லியிருக்கார் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.' &lt;br /&gt;&lt;br&gt;"சரிப்பா பசி எடுக்குது. சாப்பிட்டுட்டு வர்றேன். மீதியை அப்புறம் பேசிக்குவோம்.'&lt;br /&gt;&lt;br&gt;"சரி.  சாயங்காலம் படத்துக்கு போவோம். நாடோடிகள் படம் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. மறக்காம வந்திடு.'&lt;br /&gt;&lt;br&gt;"சரிப்பா வர்றேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி- தினகரன்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-5785143233428488777?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/5785143233428488777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=5785143233428488777' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5785143233428488777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/5785143233428488777'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/07/blog-post.html' title='நாட்டு நடப்பு'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1949241525847384615</id><published>2009-06-26T22:13:00.000-07:00</published><updated>2009-06-27T02:08:49.008-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பதிவர் உண்மைதமிழனுக்கு எனது எச்சரிக்கை!</title><content type='html'>பதிவர் நைஜீரியா ராகவன் அவர்கள் ஒன்றரை மாத விடுப்பில் சென்னைக்கு வந்திருக்கிறார். நைஜீரியாவிலிருந்து வரும் வழியில் துபாயில் கலையரசன் உட்பட பல பதிவர்களை சந்தித்து உரையாடிய நிகழ்வை வேலூரான் பதிவாக போட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br&gt;ராகவன் அண்ணன் 'இடைவெளி' என்ற பதிவில் விடுமுறை பற்றி எழுதியிருக்கும்போதே அவருக்கு பின்னூட்டத்தில் சென்னைக்கு வந்ததும் போன் பண்ணுங்கண்ணா என்று கூறியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br&gt;அவரை ஏர்போர்ட்டிலேயே சந்திக்கத்தான் விருப்பம். ஆனால் பாருங்க லீவு கிடைக்கவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் வழி தெரியவில்லை. அவராக தொடர்பு கொண்டால்தான் உண்டு என்ற அளவில் அவரிடமிருந்து வரும் போன்காலுக்காக காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br&gt;வியாழக்கிழமை வழக்கம் போல் வேலை முடிந்ததும் பஸ் ஏறி சென்ட்ரல் நிலையத்தில் இறங்க எத்தனிக்கும்போது போன் வந்தது. யாரென்று பார்த்தால் அண்ணன் ராகவன் அவர்கள்தான். சுமார் பத்து நிமிடம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் திருவல்லிக்கேணியில் இருப்பதாக சொல்ல, திருவல்லிக்கேணியில் எங்கு என்று நான் கேட்டேன். அவர் சொன்ன முகவரி எனது அலுவலகத்திலிருந்து நடைதூரம்தான் என்று சொன்னேன். எப்ப சந்திக்கலாம் என்றபோது அவரின் முகவரி கூறினார். மறுநாள் வேலை முடிந்ததும் இரவு ஏழரை மணிக்கு அவரது இல்லத்தில் சந்தித்தேன். அன்புடன் வரவேற்றார். பிறகு அவரது குடும்பத்தினரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br&gt;பிறகு அவருடன் பேசிக் கொண்டே ராகவன் அண்ணாவின் நண்பர் வைத்திருக்கும் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு வந்தோம். வரும் வழியில்  துபாய் பதிவர் சந்திப்பு பற்றியும், சென்னை வந்ததும் இங்கு புதுகை அப்துல்லா, அ.மு. செய்யது, தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன், ஜீவன், ரசனைக்காரி ராஜி, ரம்யா, நாமக்கல் சிபி முதலான பதிவர்களை சந்தித்தது பற்றியும் கூறினார். அந்த வாய்ப்பை தவறவிட்டனே என்று வருந்தினேன். எனது தொலைபேசி நம்பரை அதற்கு பிறகுதான் இணையத்தில் இருந்து எடுத்ததாகவும் அதனால் அழைக்க முடியவில்லை என்றார். &lt;br /&gt;&lt;br&gt;பதிவர்கள் எழுதும் கவிதைகள் பற்றியும், புரியாத கவிதைகள்,மொக்கை கவுஜைகள் பற்றியும் சுவையாக பேசிக்கொண்டு வந்தோம்.  கும்பகோணத்திலிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் பேசிக் கொண்டே வந்ததில் அவரின் நண்பரின் அலுவலகம் வந்திருந்தது. அந்த (மணி) நண்பரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் நெடுநாள் பழகியவர்போல இனிமையாகவே பழகினார். அண்ணனின் நண்பர்கள் எல்லாரும் அவர்போல்தான் இருப்பார்கள் போலும். அங்கிருந்து அவர்கள் வெளியில் கிளம்புவதாகத் தெரிந்தது. நான் நாசுக்காக, 'கிளம்புகிறேன்' என்றேன். அண்ணனும், அவரது நண்பரும் காரிலேயே போய்விடலாம் என்று சொல்ல, எங்களின் பேச்சு காரிலும் தொடர்ந்தது. அவர்கள் இருவருக்குமுள்ள நட்பு பற்றி பேச்சு தொடர்ந்தது. என்னை டி.எம்.எஸ்ஸில்   இறங்கிவிட்டனர்.  &lt;strong&gt;வரும் ஞாயிறன்று மாலை 4.30 மணிக்கு தி.நகர் நடேசன் பார்க்கில் நடைபெறும் பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என்று கூறினேன்.&lt;/strong&gt;  நிச்சயம் வருகிறேன் என்றார். இனியமையான அனுபவங்களை தாங்கிய அந்த சந்திப்போடு அவர்களிடமிருந்து விடை பெற்றேன். &lt;br /&gt;&lt;br&gt;அதுசரி தலைப்பிற்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லையே என்று குழப்பம் வேண்டாம்.... உண்மைத் தமிழனிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும். அதற்காகவே பதிவர் சந்திப்புக்கு கட்டாயம் வருவேன் என்றார் ராகவன் அண்ணன். என்ன கேள்வி கேட்பார் என்பது சஸ்பென்ஸ். எனவே, உண்மைத்தமிழன் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகவன் அண்ணனை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவர் சந்திப்புக்கு மறக்ககாம வந்திடுங்க...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-1949241525847384615?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/1949241525847384615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=1949241525847384615' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1949241525847384615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1949241525847384615'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/06/blog-post_26.html' title='பதிவர் உண்மைதமிழனுக்கு எனது எச்சரிக்கை!'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7214485618449408318</id><published>2009-06-22T02:12:00.000-07:00</published><updated>2009-06-23T07:55:55.805-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரையாடல் போட்டிக்கு'/><title type='text'>நிம்மதி ( உரையாடல் போட்டிக்கான சிறுகதை)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/Sj9PtWNCMtI/AAAAAAAAANA/C5kjfOzZQbQ/s1600-h/short-story%5B2%5D.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 131px;" src="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/Sj9PtWNCMtI/AAAAAAAAANA/C5kjfOzZQbQ/s400/short-story%5B2%5D.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350082522812396242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html"&gt;இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொ&lt;/strong&gt;ந்தம் விட்டுப் போகக்கூடாது என்று  ஆசையில் சதாசிவம் தனது இரண்டு தங்கைகளின் மகள்களையே தன் மகன்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார். மூத்தவனுக்கு திருமணம் செய்த பெண் கிராமத்தில் வளர்ந்தவள். இளையவனுக்கு திருமணம் செய்த பெண் பட்டினத்தில் வளர்ந்தவள். மூத்தவன் சேகருக்கு திருமணம் முடிந்ததுமே தனிக்குடித்தனம் வைத்துவிட்டார் சதாசிவம். 'ஏன்?' என்று அம்மா கேட்டபோது, 'மூத்தவனுக்கு இன்னும் குடும்ப பொறுப்புன்னா என்னன்னு தெரியலை. தனிக்குடித்தனம் இருந்தால்தான் அவனுக்கு புரியும்.' என்றார். &lt;br /&gt; இரண்டு வருடம் கழித்து இளைய மகன் குமாருக்கு திருமணம் செய்து வைத்தார். குமார் படித்தது குறைவுதான் என்றாலும் குடும்பத்திலும்,  கஷ்ட நஷ்டங்களிலும் அப்பாவுக்கு துணையாக நின்றான். அதனால் சதாசிவத்துக்கும் அவன்மீது தனிப்பட்ட பற்று இருந்தது. அதனால் அவனை தனிக்குடித்தனம் வைக்கவில்லை. &lt;br /&gt; ஆனால்  திருமணம் முடிந்து இரண்டு மாதம்கூட  ஆகவில்லை. பட்டினத்தில் படித்து வளர்ந்த பெண்ணான வளர்மதிக்கு இந்த கிராமத்தின் பரபரப்பே இல்லாத வாழ்க்கை பிடிக்கவில்லை. அதை மெல்ல குமாரிடம் எடுத்து சொன்னாள். எல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று முதலில் சொல்லி வந்தான். ஆனால் வளர்மதி விடாப்பிடியாக இருந்ததால் குமாருக்கு கோபம் வரத்தொடங்கியது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டான். ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள் என்பார்கள். அதுகூட இன்னும் முடிய            வில்லையே! &lt;br /&gt; திருமணத்தின் போதே குமாரிடம் அவரின் மாமா 'அண்ணன் தனிக்குடித்தனம் போய்விட்டான். நீயாவது அம்மா, அப்பாகூட கடைசி வரைக்கும் இருந்து அவங்களை நல்லபடியா வைச்சுக்கணும்.' என்றார். அதற்கு குமாரும் அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்க. அப்படி ஒரு நிலமை வந்தா, பெண்ணை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பிடுவேன தவிர, நான் தனிக்குடித்தனம் போக மாட்டேன்.' என்றான்.  அதை நினைத்துப் பார்த்த குமாருக்கு  நாமும் அந்த தனிக்குடித்தனம் போகக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்று நினைத்தான். அந்த வருத்தத்தில் இருந்தவனின் நிலை புரியாமல் வளர்மதி மீண்டும் அவனிடம், "நாம கோயம்புத்தூருக்குக்கு போகலாங்க. இங்க உக்காந்து விவசாயிங்க கொண்டு வர்ற மோட்டரை நம்பி லேத் பட்டறை வச்சுக்கிட்டு ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு, கோயம்புத்தூர்  நல்ல இன்டஸ்ட்ரியல் ஏரியா. உங்களுக்கு நல்ல ஸ்கோப் இருக்கும்.  நிறையவும் சம்பாதிக்கலாம்.  அம்மா, அப்பாவை உங்க அண்ணன்கூட இருக்க சொல்லிடலாம் என்ன சொல்றீங்க?" என்றாள். &lt;br /&gt; இதுவரை பொறுமையாக இருந்தவன் சட்டென்று எழுந்து  கன்னத்தில் பட்டென்று அறைந்துவிட்டான். உடனே அவள் கத்த ஆரம்பித்தாள். "கத்தாதே! சத்தம் அப்பாவுக்கு கேட்டிச்சு. அப்புறம் நான் சும்மாயிருக்க மாட்டேன்." என்றான். ஆனால் அவள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு "ஓங்கி  அறைஞ்சிட்டு அழாதேன்னு சொன்னா என்ன அர்த்தம் என்றவள் அழுவதை மட்டும்  நிறுத்தவில்லை. &lt;br /&gt;சத்தம் கேட்டு அம்மா ஓடிவந்தாள்."என்னா குமாரு? ஏன் வளர்மதி அழறா?"&lt;br /&gt;"ஒன்னுமில்லம்மா! நீ போ!" என்றான்.&lt;br /&gt;"அவ அழறா, நீ ஒன்னுமில்லைன்னு சொல்றே! என்னாச்சு வளர்மதி?" என்று கேட்க, அவள் சட்டென்று அறைக்குள் ஓடி கதவைத் சாத்திக் கொண்டாள்.&lt;br /&gt;"என்ன குமாரு? உங்களுக்குள்ளே என்னாச்சு? அவளை அடிச்சியா?" என்றாள் அம்மா.&lt;br /&gt;"ஒன்னுமில்லேன்னு சொல்றேன்ல... நீ போம்மா!" சற்று கோபமாகவே சொன்னான் குமார்.&lt;br /&gt; குழப்பத்துடன் அம்மா அங்கிருந்து விலகிச் சென்று அப்பா இருக்கும் அறைக்கு செல்வதை பார்த்தான். அப்பாவைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். யார் யாரைப்பற்றி குறை சொன்னாலும் உடனே கூப்பிட்டு கேட்க மாட்டார். சொல்வதை மட்டும் கேட்டுக் கொள்வார். அதனால் தற்போது பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அறைக்கதவைத் தட்டினான். கதவைத் திறக்காமல் வீம்பாக இருந்தாள். "வளர்... கதவைத்திறக்கிறியா... இல்லையா?" என்றான் சற்று காட்டமாக.&lt;br /&gt; அந்த அதட்டலுக்குப் பிறகே கதவை மெல்ல திறந்துவிட்டுவிட்டு கட்டிலில் போய் அமர்ந்து முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டாள். அவளருகில் போய் உட்கார்ந்தான். அவளின் தலையில் கைவைத்து தலைமுடியை கோதியவாறு, "அப்பா, அம்மாவை விட்டு நான் எங்கயும் வரமுடியாது. அவங்களை அண்ணன்கூட இருங்கன்னு என்னால சொல்லமுடியாது. படிச்ச பொண்ணு நீ. நான் சொல்றதை புரிஞ்சிக்க. அம்மா வந்து திரும்பவும் ஏதாவது கேட்டா, எதுவும் சொல்லாதே. அவங்களுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. நான் வேலைக்கு கிளம்புறேன்.  எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்குவோம்"  என்றவாறு கிளம்பிச் சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ&lt;/strong&gt;தற்குப்பிறகு இரண்டு நாட்களாக அவள் அதைப் பற்றி எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்.  அவள் பேசாமல் இருப்பது குமாருக்கும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அவனின் முகவாட்டத்தை சதாசிவமும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் .&lt;br /&gt;மூன்றாம் நாள் திடீரென்று பட்டறைக்கு போன் வந்தது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று. அலறி அடித்துக் கொண்டு ஓடினான். அம்மாவுக்கு  'லோ-பிரசர்' இருக்கிறது என்று டாக்டர் சொல்லி, மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து அனுப்பினார். வீட்டில் கொண்டு வந்துவிட்டுவிட்டு  தன் அறைக்குச் சென்று சோர்வாக அமர்ந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு அப்பா வந்தார். &lt;br /&gt;"பட்டறைக்கு போகலையா குமார்?"&lt;br /&gt;"இல்லப்பா... வேலை எதுவும் தற்சமயம் இல்லை. அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லாம இருக்குது... அதான்..."&lt;br /&gt;"அவளைப் பற்றி நீ கவலைப்படாதே! அவ உடம்புக்கு நோய் வர்றதுக்கே காரணமே நீங்கதான். உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு.  வீடுன்னா கலகலப்பா இருக்கணும். அதைவிட்டுட்டு எப்பப் பார்த்தாலும் அழுது வடிஞ்சிகிட்டு இருந்தா எப்படி இருக்கும்? நீ முதல்ல உன் பொண்டாட்டியை சந்தோஷமா வைச்சிக்கிறதுக்கு பாரு.'' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று போய்விட்டார்.&lt;br /&gt;அப்பா இப்படி பேசியது மிகவும் வருத்தமாக இருந்தது. கோபத்துடன் வளர்மதியை கூப்பிட்டான். சமயலறையி-ருந்து வந்து மவுனமாக நின்றாள்.&lt;br /&gt;"நீ எதுவும் அவங்ககிட்ட சொன்னியா?"&lt;br /&gt;"இல்லையே! நான் பாட்டுக்கு பேசாம என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்."&lt;br /&gt;""அதான் ஏன்னு கேட்கிறேன். நீ இப்படி மூஞ்சை தூக்கிவைச்சிக்கிட்டு இருந்ததாலதான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னது உன் காதில விழுந்திச்சா?''&lt;br /&gt;"இங்க பாருங்க, என்னை சும்மா வம்புக்கிழுக்காதீங்க. நான்  நம்ம நல்லதுக்காக சொன்னதை நீங்க கேட்கலேன்னு வருத்தத்தில இருக்கேன், அவ்வளவுதான். அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு நான் காரணம்னு சொல்றதெல்லாம் அபாண்டம். ஆமா மருத்துவ செலவுக்கு என்ன பண்ணீங்க?''&lt;br /&gt;"நகையைத்தான் அடகு வைச்சேன்."&lt;br /&gt;"இப்படியே செஞ்சிக்கிட்டு இருங்க. முன்னேற வழியைச் சொன்னா, பழியைத் தூக்கி என் மேலயே போடுறீங்க அப்பாவும் புள்ளையுமா. நல்லதுக்கே காலமில்லப்பா." என்றவாறு சமயலறைக்கு சென்றுவிட்டாள்.&lt;br /&gt;"உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு" என்று அப்பா சொன்னது வலித்தது.  கிடைக்கிற சொற்ப வருமானம் வேறு. அம்மாவுக்கும் மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று டாக்டர் சொன்னதும், அந்த மருந்துகள் வாங்க ஆகும் செலவும்  மிரட்சியை உண்டு பண்ணியது. &lt;br /&gt;வளர்மதி சொல்வதும் சரிதானோ... கோயம்புத்தூர் நல்ல ஊர்தான். பேசாமல் அங்கே சென்றுவிடலாம். அப்பா, அம்மாவையும் அழைத்துச் சென்றுவிடலாம். அப்படி சென்றுவிட்டால் வளர்மதியையும் சந்தோஷப்படுத்தியது மாதிரியாச்சு, அப்பா, அம்மாவையும் தனித்து விட வேண்டியதில்லை. இதுதான் சரி' என்று எண்ணிக் கொண்டு அப்பாவைப் பார்க்க கிளம்பினான்.&lt;br /&gt;"அப்பா... ஒரு யோசனை..." 'என்ன?' என்பது போல் பார்த்தார். குமார் தொடர்ந்தான்.&lt;br /&gt;"இங்க பிசினஸ் சரியாயில்லை. கோயம்புத்தூர்ல லேத் பட்டறைக்கு நல்ல வேலை இருக்கும்னு கேள்விப்பட்டேன். அதான் அங்க போயிடலாம்னு தோணுது. நாம எல்லாரும் அங்க போயிடலாம்பா..."&lt;br /&gt;"உனக்கு சரின்னு பட்டா செய்.  நீங்க சந்தோசமா இருந்த அது போதும். ஆனா, எங்களை கூப்பிடாதே. எங்க கட்டை இங்கதான் வேகணும். நீங்க போறதால எங்களுக்கு வருத்தம் எதுவும் கிடையாது."&lt;br /&gt;அப்பா சொல்லிவிட்டால் அவ்வளவுதான். அதற்குப்பிறகு அதில் மாற்றம் செய்ய மாட்டார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அறைக்குத் திரும்பினான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த வளர்மதி, "அப்புறம் என்ன? மாமாவே சொல்-ட்டாங்க. இனிமே நீங்கதான் முடிவு எடுக்கணும்." என்றாள்.&lt;br /&gt;"அவங்களை தனியே விட்டுட்டு எப்படி போறது வளர்..." &lt;br /&gt;"ஏங்க வருத்தப்படுறீங்க. பக்கத்திலதான் உங்க அண்ணன் இருக்கார். பார்த்துக்க மாட்டாரா? நீங்க போய் பேசுங்க. உங்க நிலமையை சொல்லுங்க..."&lt;br /&gt;அதன்படியே அண்ணனிடம் பேசிவிட்டு, அப்பா, அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் கிளம்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"ஏ&lt;/strong&gt;ங்க நம்மளையும்தான் கூப்பிட்டானே, ஏன் வேணாம்னு சொல்லிட்டீங்க?" என்ற மனைவியைப் பார்த்து சிரித்தார்.&lt;br /&gt;"சின்னஞ்சிறுசுக சந்தோசமா இருக்கணும். நிறைய சம்பாரிக்கணும் நினைக்கிறாங்க. நாம வாழ்ந்து முடிச்சிட்டோம். அவங்க இனிமேதான் வாழ்க்கையைத் தொடங்கணும். நாம வாழ்ந்த காலகட்டம் வேற, இப்ப உள்ள கால கட்டத்தில போட்டிகள் நிறைஞ்சிருக்கு. அதில ஜெயிச்சு வர்றணும்னா நாம வழிகாட்டியா இருந்தா போதும். இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நெனைச்சேன். அதான் பாசத்தை மனசுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு கொஞ்சம் கடுமையாவும் பேசிட்டேன்.  எல்லாம் அவன் நல்லதுக்குத்தான்." என்றார்.&lt;br /&gt;தன் கணவன் எடுத்த முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும் என்று உணர்ந்திருந்தவள் புன்னகைத்தாலும் விழியோரம் கண்ணீர் துளிகள் வழிவதை மட்டும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-7214485618449408318?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/7214485618449408318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=7214485618449408318' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7214485618449408318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7214485618449408318'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/06/blog-post_22.html' title='நிம்மதி ( உரையாடல் போட்டிக்கான சிறுகதை)'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/Sj9PtWNCMtI/AAAAAAAAANA/C5kjfOzZQbQ/s72-c/short-story%5B2%5D.JPG' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-9039102786181521175</id><published>2009-06-18T21:57:00.000-07:00</published><updated>2009-06-18T22:05:59.205-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சந்தர்ப்பம் அமைந்துவிட்டால்...</title><content type='html'>&lt;strong&gt;எ&lt;/strong&gt;ன் அப்பாவிடம் நான் மட்டுமே சகஜமாக பேசுவேன். எனது சகோதரனோ, சகோதரியோ நேர்நின்றுகூட பேசமாட்டார்கள். நான் கடைக்குட்டி என்பதால் எனக்கு சில சலுகை. அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, குடும்ப விவகாரங்கள் என்று எதுவும் பேசுவோம். &lt;br /&gt;என் அப்பா நடத்துனராக பணியாற்றியவர். பணியின்போது நடைபெறும் சம்பவங்களையும் சொல்வார்.  அப்படித்தான ஒருமுறை பேசும்போது, திறமை பற்றி பேச்சு வந்தது. நன்கு படித்த இளைஞன் ஒருவன், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவித்து, குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலைக்கு சேர்ந்திருக்கிறான். குடும்ப சூழ்நிலைக்காக அந்த வேலையில் சேர்ந்தாலும், வேலையில் தன் திறமையை காண்பிக்க பயன்படுத்திக் கொண்டான் என்பதுதான் சிறப்பு. &lt;br /&gt;ஓட்டல் அமைந்திருந்த இடம் ஒரு வங்கிக்கு அருகில். வங்கி ஊழியர்கள் வழக்கமாக அந்த ஓட்டலுக்கு வருவார்கள். அந்த ஊழியர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடி, தன் வேலையை காண்பித்திருக்கிறார். நாளடைவில் வங்கி ஊழியர்களும் அந்த சப்ளையரும் நெருக்கமாகிவிட்டார்கள். வங்கிப் பணிக்கு ஆள் தேவைப்பட்டபோது, அந்த சப்ளையரை சிபாரிசு செய்திருக்கிறார்கள். திறமையால் அந்த சப்ளையர் வங்கி ஊழியராகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கு&lt;/strong&gt;டந்தையில் இப்போது பாரத் ஆடியோ கேபிள் (உள்ளூர் எஃப்.எம்.) பிரபலம். பெருநகரங்களில் ஏகப்பட்ட எஃப்.எம். வந்துவிட்டாலும், குடந்தையில் இன்னும் அந்த வசதிகள் வரவில்லை. அரசின் ரெயின்போ எஃப்.எம். மட்டுமே. பிரபல எஃப். எம். போலவே நேயர் விருப்பம், நேரடி நிகழ்ச்சி,  தொலைபேசி வழி விருப்பப் பாடல்கள், பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சி (இதற்கு தனிக்கட்டணம் ரூ 20 செலுத்தினால் வாழ்த்து தெரிவிப்பதோடு, விருப்பமான 2 பாடல்களும் ஒலிபரப்புவார்கள்), விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று களை கட்டுகிறது. மாத சந்தாவாக ரூபாய் 25 வசூலிக்கிறார்கள். சுமார் ஆயிரம் சந்தாதாரர்கள் இருக்கிறார்களாம். (வருமானத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.) &lt;br /&gt;காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சி இரவு பதினொன்றுக்கு முடிவடையும். குடந்தையை நான்கு பகுதியாக பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட நேரங்களுக்கு இன்னார்      ஒலிபரப்புவது என்று பகிர்ந்து கொண்டுள்ளார்கள். தீபாவளி, புத்தாண்டு போன்ற சமயங்களில் இரவு இரண்டு மணிவரை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். &lt;br /&gt;அந்த ஆடியோ கேபிள் உருவான வரலாறு ரொம்பவும் சுவாரசியமானது. பட்டுப்புடவை நெய்து தரும் பணிபுரியும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான அம்மன்கோவில் தெரு, அரசலாறு வழிநடப்பு, பீர்மன் கோவில் தெரு, துவரங்குறிச்சி தெரு போன்ற பகுதிகளில் இளஞர்கள் பாட்டு போட்டுக் கொண்டு அலுப்புத் தெரியாமல் வேலை செய்வார்கள். பெண்கள் தறி வேலையை வீட்டிற்குள்ளும், பாவு (பட்டுப்புடவை செய்ய  பயன்படும் பட்டு நூல்) காயவைக்கும் வேலையை ஆண்கள் தெருவிலும் செய்துவருவார்கள். வீட்டிற்குள் ஒரு ஸ்பீக்கரும், தெருவில் வேலை செய்பவர்களுக்காக ஒரு ஸ்பீக்கரும் வைத்தார்கள்.  இந்த முறை அக்க பக்கத்து வீடுகளில் வேலை செய்பவர்களும் விருப்பப்பட, இன்று குடந்தை முழுவதும் பரந்து விரிந்துவிட்டது.  &lt;br /&gt;அதன் வளர்ச்சியை விளம்பரங்களும் ஒலிபரப்பப்படுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  மின்சார வாரியத்திடம் முறையான அனுமதி வாங்கி நீங்களும் செய்யலாம்...  ஜோலிக்கு ஜோலி... (ஜோலி - வேலை) ஜாலிக்கு ஜாலி...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;ப&lt;/strong&gt;த்திரிகை நடத்திய அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, "நாமெல்லாம் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன?" என்று முத்துராமலிங்கம்  என்னிடம் கேட்டார்.  தூங்கிக் கொண்டிருந்த  என் ஆசைகளை திரும்பவும் தூண்டிவிட்டுவிட்டார். "யோசிப்போம்" என்றேன். சாத்தியமா? என்று தீவிரமாக யோசித்தும் வருகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-9039102786181521175?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/9039102786181521175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=9039102786181521175' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/9039102786181521175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/9039102786181521175'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/06/blog-post_18.html' title='சந்தர்ப்பம் அமைந்துவிட்டால்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1955811259943692577</id><published>2009-06-07T00:25:00.000-07:00</published><updated>2009-06-13T23:48:39.067-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>கேள்வி பிறந்தது அன்று...</title><content type='html'>பதிவர்களை பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள உதவும் இந்தப் பதிவுக்கு என்னையும் அழைத்த &lt;a href="http://sollarasan.blogspot.com/2009/05/blog-post_31.html"&gt;சொல்லரசன்&lt;/a&gt; அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?&lt;br /&gt;&lt;br /&gt;என் தாத்தாவின் பெயர் சுப்பிரமணி. அதனால், பேரன், பேத்திகளின் பெயரில் மணி இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.(பெயரில் மட்டுமாவது இருக்கட்டும் என்று நினைத்தார்போலும்.) நல்ல தமிழ் பெயர் என்பதால் எனக்கும் என் பெயர் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2.கடைசியாக அழுதது எப்பொழுது?&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் என் அம்மா கண்கலங்க, நானும்...ஊரில் என் சகோதரனுடன் இருக்கிறார்கள்.(சென்னை வாழ்க்கை என் தாய், தந்தையருக்கு பிடிக்கவில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப்பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவன்.இதிலிருந்து என் கையெழுத்து எப்படி இருக்கும் என்று ஊகிக்கலாம். இப்பொழுது மெதுவாக எழுதினால் மட்டும் அழகாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;4.பிடித்த மதிய உணவு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் என்றில்லை. ஆனாலும் என் அம்மா சமைக்கும் அசைவ உணவு என்றால்...ம்! (என் மனைவிக்கும் சரி, என் சகோதரிக்கும் சரி, அந்த பக்குவமான சமையல் வராது.)&lt;br /&gt;&lt;br /&gt;5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். தொடர்வது அவர்கள் கையில்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;கடலில் கால்நனைக்க மட்டுமே பிடிக்கும். அருவி... அதை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். ஆற்றில் குளிப்பதுதான் மிகவும் பிடித்தமானது. என் பள்ளிக்காலம் முழுவதும் எங்க ஊர் அரசலாற்றில்தான் குளியல்.&lt;br /&gt;&lt;br /&gt;7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தை. அதில் தெரியும் அகத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரிடமும் எளிதில் பழகிவிடுவதுதான் பிடித்த விசயம்.பழகியவர்கள் ஏதேனும் கோரிக்கைகள் வைக்கும்போது, எனக்கு தகுதிக்கு மீறியதாக இருப்பதைகூட, உடனே முடியாது என்று சொல்லத் தயங்குவது.&lt;br /&gt;&lt;br /&gt;9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்தது, என்மீது கொண்ட காதல். பிடிக்காதது... கோபம்.&lt;br /&gt;&lt;br /&gt;10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?&lt;br /&gt;அம்மா, அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;க்ரே கலர் பேண்ட், ரோஸ் கலர் சட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் கணிணியைப் பார்த்துக்கொண்டு...கேட்க ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?&lt;br /&gt;&lt;br /&gt;பச்சையும், நீலமும் கலந்த,ராமர் கலர்.&lt;br /&gt;&lt;br /&gt;14.பிடித்த மணம்?&lt;br /&gt;&lt;br /&gt;மணமானவர்களுக்கே பிடித்த அதே மல்லிகை.&lt;br /&gt;&lt;br /&gt;15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://asuda5.blogspot.com"&gt;ஆ.முத்துராமலி்ங்கம்&lt;/a&gt;,&lt;a href="http://thooralkavithai.blogspot.com"&gt;முத்துவேல்&lt;/a&gt;, &lt;a href="http://puthiyavanonline.blogspot.com"&gt;புதியவன்&lt;/a&gt;. கவிதைகள், கவிதைகள், கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சம்பந்தமான அலசல் பதிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;17. பிடித்த விளையாட்டு?&lt;br /&gt;&lt;br /&gt;கபடி. ஊரில் நடந்த போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கேனாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;18.கண்ணாடி அணிபவரா?&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடி அணிபவர் அல்ல. கணினி முன்பு வேலை, அதனால் சீக்கிரமே அந்த வேளை வரலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;காதல் படங்கள், காமெடிப்படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;20.கடைசியாகப் பார்த்த படம்?&lt;br /&gt;ராமன் தேடிய சீதை (டீவியில்.)&lt;br /&gt;&lt;br /&gt;21.பிடித்த பருவ காலம் எது?&lt;br /&gt;&lt;br /&gt;குளிர், மழைக்காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;பா.விஜய்- ன் 'உடைந்த நிலாக்கள் பாகம் -2'&lt;br /&gt;&lt;br /&gt;23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதாவது.&lt;br /&gt;&lt;br /&gt;24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த சத்தம்: கடலலை&lt;br /&gt;பிடிக்காத சத்தம்: தரையில் தேய்கப்படும் கரகர சத்தம்&lt;br /&gt;&lt;br /&gt;25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?&lt;br /&gt;&lt;br /&gt;கிலோ மீட்டர் தெரியாது. இடம். திருத்தணி.&lt;br /&gt;&lt;br /&gt;26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;கதை, கவிதை எழுதுவது. மேடையில் பாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலில் காதலர்கள். அவ்ரகள் செய்யும் சில்மிசங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே சோம்பேறித்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?&lt;br /&gt;&lt;br /&gt;பொள்ளாச்சி பக்கம் போய்வரணும்.( பெரிய லிஸ்ட்டே இருக்கு...)&lt;br /&gt;&lt;br /&gt;30.எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கும் தொந்தரைவில்லாமல், சந்தோசமாக.&lt;br /&gt;&lt;br /&gt;31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் படிப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?&lt;br /&gt;&lt;br /&gt;போனா வராது. (ஒரு வரிதானே கேட்டீங்க?)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-1955811259943692577?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/1955811259943692577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=1955811259943692577' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1955811259943692577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1955811259943692577'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/06/blog-post_07.html' title='கேள்வி பிறந்தது அன்று...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-4707935968558817214</id><published>2009-06-02T09:06:00.000-07:00</published><updated>2009-06-02T09:14:09.175-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நூல் வெளியீட்டு விழாவும், முத்தான சந்திப்பும்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SiVPW5k7b6I/AAAAAAAAAMw/0tIEWsXO-LQ/s1600-h/mail%5B1%5D.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 110px; height: 166px;" src="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SiVPW5k7b6I/AAAAAAAAAMw/0tIEWsXO-LQ/s400/mail%5B1%5D.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5342763787776389026" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span&gt;திட்டமிட்டபடி&lt;/span&gt; '&lt;span&gt;பொன்விசிறி&lt;/span&gt;' &lt;span&gt;அய்க்கூ&lt;/span&gt; &lt;span&gt;நூல்&lt;/span&gt; &lt;span&gt;வெளியீட்டடு&lt;/span&gt; &lt;span&gt;விழாவுக்கு&lt;/span&gt;&lt;span&gt;கிளம்பிக்கொண்டிருந்தேன்&lt;/span&gt;. &lt;span&gt;அப்போதே&lt;/span&gt; &lt;span&gt;நம்ம&lt;/span&gt; &lt;span&gt;பதிவர்&lt;/span&gt; &lt;span&gt;&lt;a href="http://www.asuda5.blogspot.com"&gt;&lt;a href="http://asuda5.blogspot.com"&gt;முத்துராமலிங்கம்&lt;/a&gt;&lt;/a&gt;&lt;/span&gt; &lt;span&gt;போன்&lt;/span&gt;&lt;span&gt;செய்து&lt;/span&gt; &lt;span&gt;எனது&lt;/span&gt; &lt;span&gt;வருகையை&lt;/span&gt; &lt;span&gt;உறுதி&lt;/span&gt; &lt;span&gt;செய்து&lt;/span&gt; &lt;span&gt;கொண்டார்&lt;/span&gt;. &lt;span&gt;பதிவின்&lt;/span&gt; &lt;span&gt;மூலம்&lt;/span&gt; &lt;span&gt;மட்டுமே&lt;/span&gt;&lt;span&gt;அறிமுகமான&lt;/span&gt;  &lt;span&gt;அவரை&lt;/span&gt; &lt;span&gt;சமீபத்தில்தான்&lt;/span&gt; &lt;span&gt;தொலைபேசியில்&lt;/span&gt; &lt;span&gt;தொடர்பு&lt;/span&gt; &lt;span&gt;கொண்டு&lt;/span&gt;&lt;span&gt;இவ்விழாவிற்கு&lt;/span&gt; &lt;span&gt;அழைப்பு&lt;/span&gt; &lt;span&gt;விடுத்திருந்தேன்&lt;/span&gt;. &lt;span&gt;எனது&lt;/span&gt; &lt;span&gt;பதிவில்&lt;/span&gt; &lt;span&gt;இருந்த&lt;/span&gt;&lt;span&gt;புகைப்படத்தை&lt;/span&gt; &lt;span&gt;வைத்து&lt;/span&gt;, &lt;span&gt;நான்&lt;/span&gt; &lt;span&gt;அரங்கினுள்&lt;/span&gt; &lt;span&gt;நுழைந்ததுமே&lt;/span&gt; &lt;span&gt;என்னை&lt;/span&gt; &lt;span&gt;அடையாளம்&lt;/span&gt;&lt;span&gt;கண்டு&lt;/span&gt; &lt;span&gt;என்னருகில்&lt;/span&gt; &lt;span&gt;வந்து&lt;/span&gt; &lt;span&gt;அறிமுகப்படுத்திக்கொண்டார்&lt;/span&gt;. &lt;span&gt;மிகவும்&lt;/span&gt; &lt;span&gt;இளைமையான&lt;/span&gt;&lt;span&gt;நண்பர்&lt;/span&gt;. &lt;span&gt;பழக&lt;/span&gt; &lt;span&gt;இனிமையானவராகவும்&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறார்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;span&gt;இந்நிகழ்வு&lt;/span&gt; &lt;span&gt;பற்றி&lt;/span&gt; &lt;span&gt;அவரும்&lt;/span&gt; &lt;span&gt;பதிவிட்டிருக்கிறார்&lt;/span&gt;... &lt;span&gt;விரிவாகவே&lt;/span&gt;...&lt;span&gt;விடுபட்டவை&lt;/span&gt;&lt;span&gt;மட்டும்&lt;/span&gt; &lt;span&gt;இங்கே&lt;/span&gt;...&lt;/span&gt;       &lt;br /&gt;&lt;br /&gt;தமிழை வளர்க்க வேண்டியவர்கள் தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள் மட்டுமல்லாது அனைவரும் செய்ய வேண்டும். கவிதை எழுதுவதற்கு படிப்போ, பதவியோ முக்கியமல்ல, அனுபவமே போதும் பண்டைய காலத்தில் அரசர்கள்,அரசிகள், படைவீரர்கள், புலவர்கள், துறவிகள் வரை பலரும் கவிதைகள் படைத்திருக்கிறார்கள். அதைப்போலவே கணிப்பொறியியல் படைத்த அருணாசலசிவாவும் கவித்திறைன வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார் முகிலை ராசபாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;மரபு கவிதை, புதுக்கவிதை தொடர்ந்து அய்க்கூவில் கரைந்து கொண்டிருக்கிறேன் என்றார் ஓவியக்கவிஞர் அமுதபாரதி.( ஓவியமும், கவிதையும் படைக்கும் ஆற்றல் பெற்ற இவருக்கு ஓவியக்கவிஞர் என்ற பட்டம் அளித்தாராம் கவிஞர் கண்ணதாசன்.) மரபுக்கவிதை,புதுக்கவிதையைவிட  அய்க்கூ நம்மை கற்பனையை விரிவடைய வைக்கும். அதனால் அய்க்கூமீது அதிக ஈடுபாடு கொள்கிறேன் என்றார். காஞ்சிபுரத்தில் இருந்த பல்கலைகழகத்தை சேர்ந்த போதிதர்மா என்பவர் சீனாவுக்கு அய்க்கூ வடிவத்தை பரப்பினாராம். அவர்களுக்கு தமிழ் புரியாது என்பதால் தியானம் (அய்க்கூ கவிதை தியான நிலைக்கு நம்மை கொண்டு செல்வதால் அதை தியானம் என்று அழைத்தாராம் அவர்) என்பதை தியான் என்று சொல்ல, அவர்களிடமிருந்து எழுத்துருவை பெற்ற ஜப்பானியர்கள் அதை சென் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதுவே அய்க்கூ என்று அழைக்கும்படி ஆயிற்று என்றார்.&lt;br /&gt;கிரிஜா மணாளன். இவரை கவிஞர் என்றுதா்ன இதுவரை நினைத்திருந்தேன். இவர் ஒரு பதிவர் என்று இன்றுதான் அறிந்துகொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தோம். அவரின் வலை முகவரி...&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/smskavignarkal-world.blogspot.com"&gt;smskavignarkal-world.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/tiruchikavignkaral.tamilblogs.com"&gt;tiruchikavignkaral.tamilblogs.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/kavithaigal.tamilblogs.com"&gt;kavithaigal.tamilblogs.com&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாணற்காடன்: இவரின் கவிதையை ஏற்கனவே தங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். இவரை வயதானவராக இதுவரை நினைத்திருந்தேன். முப்பது வயதுக்குள் தான் இருக்கும், இவர் இந்தி ஆசிரியராக சேலம் ராசிபுரத்தில் பணிபுரிகிறாராம். இந்தி ஆசிரியர் என்பதில் எனக்கு வேதனை ஏதுமில்லை. தமிழ் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சிகள் செய்கிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன் விசிறி தொகுப்பிலிருந்து சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு...&lt;br /&gt;சுவரில் ஆணிகள்&lt;br /&gt;சொல்லாமல் சொல்லும்&lt;br /&gt;அடியின் வலி!&lt;br /&gt;&lt;br /&gt;அரைஞான் கயிறு&lt;br /&gt;அறுத்தெறியப்பட்டது&lt;br /&gt;சிதையில் பிணம்!&lt;br /&gt;&lt;br /&gt;மேஜைக்கடியில்&lt;br /&gt;நீளும் கைகளில்&lt;br /&gt;துப்பப்பட்டது எச்சில்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-4707935968558817214?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/4707935968558817214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=4707935968558817214' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4707935968558817214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/4707935968558817214'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/06/blog-post.html' title='நூல் வெளியீட்டு விழாவும், முத்தான சந்திப்பும்.'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SiVPW5k7b6I/AAAAAAAAAMw/0tIEWsXO-LQ/s72-c/mail%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2674320092042866549</id><published>2009-05-26T21:29:00.000-07:00</published><updated>2009-05-26T21:58:08.528-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஏதாவது செய்யணும் பாஸ்...</title><content type='html'>&lt;a href="http://travel.webshots.com/photo/2182457610054367357AKxdzK"&gt;&lt;img src="http://inlinethumb57.webshots.com/44344/2182457610054367357S425x425Q85.jpg" alt="The crazy traffic in Chennai"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது செய்யணும் பாஸ்...&lt;br /&gt;இந்தத் தலைப்பில் பலர் எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது டிராபிக்ஜாம் தான். இன்று உலகம் முழுவதுமே இந்தப் பிரச்சினை இருக்கிறது. காலையில் வீ்ட்டைவிட்டு கிளம்பினால் அலுவலகம் போய் சேருவதற்குள் போதுபோதுமென்று ஆகிவிடுகிறது. பஸ்ஸில் பயணிப்பது பெரும்பாடு என்று அங்க இங்க கடன் வாங்கி அல்லது லோன் போட்டு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கினாலும் போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க முடியாது. அகலமான சாலையானாலும் சாலையின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்திவைக்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு தொல்லை ஏற்படுகிறது. இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் காவல்துறையினர் தவிக்கிறார்கள்.&lt;br /&gt;இந்தப் பிரச்சினை சம்பந்தமாக குடந்தை காவல்துறையினர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வியாபாரிகளை அழைத்துப் பேசினர். அந்தக்கூட்டத்தில் ஒரு புத்திசாலித்தனமான யோசனையை கொண்டுவந்தனர். அதற்கு எல்லாரும் ஒத்துழைப்பது என்றும் முடிவு செய்தனர். அந்த முடிவு என்ன என்று கேட்கிறீர்களா...&lt;br /&gt;&lt;br /&gt;வாரத்தின் ஏழுநாட்களை 3+ 3+1 என்று பிரித்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;strong&gt;திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் சாலையின் இடது புறத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வியாழன், வெள்ளி, சனி கிழமைகளில் வலது புறத்தில் நிறுத்தவேண்டும்.&lt;/strong&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக்கிழமைகளில் இருபுறங்களிலும் நிறுத்திக்கொள்ளலாம்.  அப்படி மீறுபவர்களின் வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். இப்போது குடந்தையில் போக்குவரத்து சீராக இருக்கிறது. &lt;br /&gt;இதை சென்னையிலும் நடைமுறைப்படுத்திப் பார்கலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-2674320092042866549?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/2674320092042866549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=2674320092042866549' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2674320092042866549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/2674320092042866549'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/05/blog-post_26.html' title='ஏதாவது செய்யணும் பாஸ்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3832829439751788184</id><published>2009-05-18T00:14:00.000-07:00</published><updated>2010-07-02T04:52:19.905-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>திருச்சேறையில் எனது கோடைக்காலங்கள்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/ShELv07_oWI/AAAAAAAAALw/EVxojYJyoY4/s1600-h/796647657_a5128faa35_m.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5337059949702783330" src="http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/ShELv07_oWI/AAAAAAAAALw/EVxojYJyoY4/s400/796647657_a5128faa35_m.jpg" style="cursor: hand; display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 193px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ப&lt;/strong&gt;ள்ளி கோடை விடுமுறை தினங்களில் சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு செல்வது வாடிக்கையான விசயங்கள்தான். அப்படி நான் சென்றது, திருச்சேறையில் உள்ள மாமாவின் வீட்டிற்கு. திருச்சேறை என்பது கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் திருவாரூர் சாலையில் உள்ள கிராமம். என் மாமாவிற்கு விவசாயம்தான் தொழில்.விவசாய வயல்களுக்கு நடுவே ஒரு தோப்பும் உண்டு. அதில் வாழை, சவுக்கு, கீரை என்று பயிரி்ட்டிருப்பார்கள். அந்த தோப்புக்கு அருகிலேயே பனைமரங்கள் இருக்கும். அந்த பனை மரங்களுக்கு கீழே முனீஸ்வரர் சிலை வைத்து கும்பிட்டு வருகிறார்கள். எனக்கு பனநொங்கு நிறைய பறித்து தருவார்கள். கோடைக்கு இதமாக இருக்கும். அதோடு அந்த பனைங்காய்களை சக்கரமாக வைத்து வண்டிகள் செய்து விளையாடுவோம். மதிய நேரங்களில் முனீஸ்வரர் உலவுவார் என்று எனக்கு சொல்லியிருந்தார்கள். சிறுபிள்ளையாதலால் எனக்கு பயமாக இருக்கும். மதியம் வயலில் வேலை செய்து வந்த மாமாவை சாப்பிட கூப்பிட்டு வரச்சொல்லி என்னிடம் சொன்னார்கள். நானும் வயலுக்கு சென்றபோது சரசரவென்று சத்தம் கேட்டது. முனீஸ்வரர்தான் வருகிறாரோ என்று பயத்தில் அலறிக்கொண்டு வீட்டிற்கு ஓடிவந்துவிட்டேன். சற்றுநேரத்தி்ல் எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. என்ன ஆச்சு? என்று மாமா கேட்டார். வயலிற்கு வரும்போது சரசரவென்று சத்தம் கேட்டது. பயந்துவிட்டேன் என்றேன்.&lt;br /&gt;பனைமரத்து மட்டைகள் ஒன்றோடொன்று உரசியிருக்கும். அந்த சத்தத்தைக்கேட்டு பயந்திட்டியா என்று சிரி்ததார்கள். எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்வி்ட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ப&lt;/strong&gt;னைமரம் ஒன்றில் ஓணான் கொடி ஒன்று படர ஆரம்பித்தது. சில மாதங்களில் மரம் முழுவதும் படர்நதுவி்ட்டது. ஆணவமாக அந்த ஓணான் கொடி சொன்னதாம் பனைமரத்திடம்..." நானும் இந்த சில மாதங்களாக பார்க்கிறேன். வளராமல் அப்படியே இருக்கிறாயே? நீ சுத்தவேஸ்ட்!"&lt;br /&gt;அதற்கு அந்த பனைமரம் சொன்னதாம்: " இப்படி சொன்னது பதினொராயிரமாவது செடி நீ ."&lt;br /&gt;இது எப்படி இருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இ&lt;/strong&gt;தே திருச்சேறையில் கூட்டு புளியாமரம் என்று சொல்லக்கூடிய இடம் ஒன்று உள்ளது. சாலையோரங்களில் ஒரே இடத்தில் நிறைய புளியமரங்கள் இருக்கும் இடத்திற்கு அப்பெயர். அப்போதெல்லாம் வெளியூர்களிலிருந்து கும்பகோணத்திற்கு பலசரக்கு வாங்குவதற்காக மாட்டு வண்டிகள் கட்டிக்கொண்டு வருவார்கள். அப்படி வருபவர்கள் அந்த கூட்டு புளியந்தோப்பில் ஓய்வு எடுப்பது வழக்கம். அப்படித்தான் இரவு வேளையில் ஒரு மாட்டு வண்டிக்காரர், வண்டியை நிறுத்திவி்ட்டு, மாடுகளை வண்டியின் சக்கரத்தில் கட்டி, வைக்கோலை அதற்கு போட்டுவிட்டு, வண்டியில் ஏறி துண்டைவிரித்து போட்டு மல்லாக்க படுத்திருக்கிறார். அவரின் தலைக்கு நேர் மேலே தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சடலத்தை அப்போதுதான் கவனித்திருக்கிறார். எப்படி இருந்திருக்கும் அவருக்கு? விழுந்தடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தவருக்கு சில மணிநேரங்களுக்கு பேச்சே வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தி&lt;/strong&gt;ருச்சேறையில் உள்ள சிவன் கோயில் கடன் நிவர்த்தி ஸ்தலம் என்றழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்திற்கு தொடர்ந்து 11 வாரங்கள் தி்ங்கட்கிழமை பூஜை செய்து வந்தால் கடன் தொல்லைகள் தீரும் என்று சமீபகாலமாக பெரும் பரபரப்பு அடைந்து வருகிறது. பாழடைந்து போன இத்திருத்தலம் இப்போது சீரும் சிறப்புமாக இருக்கிறது. இங்கு பெரிய கோயிலாக சாரநாத பெருமாள் கோயிலும் உள்ளது. இதே திருச்சேறையில் நடைபெறும் செடல் திருவிழாவும் மிகவும் பிரபலம்.&lt;br /&gt;இன்னும் எங்கள் ஊரைப்பற்றி சமயம் வாய்க்கும்போது எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;marquee style="height: 106px; width: 441px;"&gt;&lt;br /&gt;&lt;red&gt;&lt;strong&gt;&lt;strong&gt;தங்கள் வருகைக்கு நன்றி! கருத்துக்களை தருக!&lt;/strong&gt;&lt;/strong&gt; &lt;a href="http://namadukural.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;strong&gt;கவிதை குரல் &lt;/strong&gt;&lt;/strong&gt;'&lt;/a&gt; &lt;strong&gt;&lt;strong&gt;வலைப்பதிவுக்கும் வருகை தந்தால் மகிழ்வேன்&lt;/strong&gt;&lt;/strong&gt;.&lt;/red&gt;&lt;br /&gt;&lt;marquee&gt;&lt;/marquee&gt;&lt;/marquee&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-3832829439751788184?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/3832829439751788184/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=3832829439751788184' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3832829439751788184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3832829439751788184'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/05/blog-post_18.html' title='திருச்சேறையில் எனது கோடைக்காலங்கள்.'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_hvlyw8p5WfM/ShELv07_oWI/AAAAAAAAALw/EVxojYJyoY4/s72-c/796647657_a5128faa35_m.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7638995342225817235</id><published>2009-05-11T23:54:00.001-07:00</published><updated>2009-05-18T00:13:50.796-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிற்றிதழ் ஆசிரியர்?'/><title type='text'>சிற்றிதழ் ஆசிரியராக நான்...</title><content type='html'>பள்ளிப்பருவத்திலேயே கையெழுத்து பத்திரிக்கை நடத்தியவர்களைப் பற்றி என் தமி்ழ் வாத்தியார் பாடம் நடத்தினார். அதில் எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, அதை எனது நண்பனிடம் சொல்ல, அவனும் உதவி செய்வதாக சொல்ல, 'நந்தவனம்' என்று பெயர் சூட்டி கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பித்தாயிற்று. &lt;br /&gt;முதலில் பத்து பிரதிகள் போட்டோம். படித்தவர்கள் 'அட, இந்த சின்னப்பசங்களும் நல்லா எழுதறாங்க' என்று சொல்ல, அடுத்த பிரதி கையிருப்பைக் கொண்டும், கடன் வாங்கியும் அச்சில் செளியிடுவது என்று முடிவாயிற்று.&lt;br /&gt; நண்பனின் அம்மா வட்டிக்கு பணம் தருவார்கள். பத்திரிகையில் விளம்பரம் போட்டு அதில் வரும் பணத்தை எடுத்து திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற&lt;br /&gt;அசட்டுத் துணிச்சலில் அவர்களிடம் பணம் வாங்கிவி்ட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் நண்பனும் விளம்பரத்திற்காக அலைந்த போதுதான் விளம்பரம் வாங்குவதன் அருமை தெரிந்தது. எல்லோரும் நம்மை பார்த்த விதமே ஒரு மாதிரியாக இருந்தது. சிலர் விளம்பரத் தொகை அதிகம் என்று பேரம் பேசினார்கள். ஒருவழியாக சில விளம்பரங்களுடன் 100 புத்தகம் போட்டு வெளியிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைகளில் கெஞ்சிக்கேட்டு விற்பனைக்கு கொடுத்தோம். அதில் சில பிரதிகளும் விற்பனை ஆனது. ஆர்வமுள்ள சிலருக்கு புத்தகங்கள் இலவசமாக கொடுத்தோம். அந்தப்புத்தகங்கள் கைமாறி கைமாறி பலரையும் சென்றடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; தினமும் பள்ளிவி்ட்டதும் எனது நண்பனை அழைத்துக்கொண்டு விளம்பரம் வாங்க கடைத்தெருவிற்கு செல்வோம்.  வழக்கம்போல என் நண்பனை அழைக்க, அவனின் அம்மா அனுப்ப மறுத்துவி்ட்டார்கள். நான் தனியே நடத்துவது என்று முன்னிலும் ஆர்வமானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பரொருவர் ஒரு முகவரியை என்னிடம் கொடுத்து, 'இவர் பத்திரிகையில் ஆர்வமுள்ளவர். இவரைப்போய் பார்த்தால் உனக்கு உதவி செய்வார்' என்று கூற, ஆரவமுடன் நானும் அந்த(வலங்கைமான்) முகவரிக்கு சென்றேன். அந்த நண்பர் கடைத்தெருவில் பெரிய மளிகைகடை வைத்திருந்தார். 'சரி, இவரிடம் ஒரு விளம்பரமும் வாங்கிவிடவேண்டியதுதான்' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு என்னைப்பற்றி அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கொடுத்த புத்தகங்களை வாங்கி வைத்துவி்ட்டு(புரட்டிப்பார்கக்கூட இல்லை) ஒரு துண்டு காகிதம் எடுத்து ஏதோ எழுதினார். பின்பு என்னிடம் கொடுத்தார். அதில்...&lt;br /&gt;நந்தவனத்திற்கு ஓய்வளிக்கவும்...&lt;br /&gt;* உழைப்பு விரயம்&lt;br /&gt;* கால விரயம்&lt;br /&gt;* பணம் விரயம்&lt;br /&gt;இப்படிக்கு .... &lt;br /&gt; என்று கையழுத்திட்டிருந்தார்.&lt;br /&gt;எனக்குள் பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.&lt;br /&gt;அந்த வாசகங்களை இன்றும் மறக்காமல் இருக்கிறேன் என்றால்... அந்த வாசகங்கள் உண்மைதான் என்று அர்த்தம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-7638995342225817235?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/7638995342225817235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=7638995342225817235' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7638995342225817235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7638995342225817235'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/05/blog-post.html' title='சிற்றிதழ் ஆசிரியராக நான்...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-285693902726314926</id><published>2009-05-03T22:10:00.000-07:00</published><updated>2009-05-11T23:54:27.619-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>தனிமரம் சிறுகதை பாகம்- 2 (முற்றும்)</title><content type='html'>&lt;strong&gt;மு&lt;/strong&gt;தலாளி சொன்ன விசயத்தை வீ்ட்டில் சொல்ல, அம்மாவுக்கும், தங்கைக்கும் உற்சாகம் தாளமுடியவில்லை. அதைக்கண்ட சேகருக்கு மனது பிசைந்தது. மனதுக்குள் மாலதியின் முகம் வந்து வந்து போனது. அவ்வளவுதானா... என்ன மறந்துவிடுவீங்களா என்று கேட்பது போல தோன்றியது. முகம்வாடிப்போய் அமர்ந்தான்.&lt;br /&gt;" என்னடா? ஏ்ன ஒரு மாதிரி இருககே?" என்றாள் அம்மா.&lt;br /&gt;"எனக்கு முதலாளிப் பெண்ணை கல்யாணம் பண்ண விருப்பமில்லைம்மா..."&lt;br /&gt;இதைக்கேட்ட தங்கை கோபமாக "ஏன் துரைக்கு பிடிக்கலையாம்?"&lt;br /&gt;"பிடிக்கலைன்னு சொன்னா ஏன் எதுக்குன்னு கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க" என்று குரலை உயர்த்தினான்.&lt;br /&gt;"அந்த முதலாளிக்கு ஒரே பொண்ணு, கம்பெனி, வீடு, சொத்துன்னு ஏகப்பட்டது இருக்கு. நல்ல படிப்பு. அப்புறம் என்ன குறை? வலிய வர்ற சீதேவிய விரட்டி வி்ட்டுடு. நான் மூலையில மூதேவியா உட்கார்ந்திருக்கேன். என் கல்யாணத்தையும் எந்த செலவில்லாம செஞ்சி வைக்கிறேன்னு சொல்றாரு, இந்த மாதிரி நேரம் அமையறதே அபூர்வம். எல்லாம் என் தலையெழுத்து." என அழ ஆரம்பித்த தங்கையை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான்.&lt;br /&gt;"சேகர் உனக்கு என்ன பிரச்சினை?" என்றாள் தாய்.&lt;br /&gt;" சின்ன வயசிலேர்ந்து நான் ஆசைப்பட்டது என்னம்மா எனக்கு கிடைச்சிருக்கு? நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்பா இறந்துபோக குடும்ப சூழ்நிலையில வேலைக்கு போகும்படி ஆயிடுச்சு. எனக்கு பிடிச்ச பெண்ணாப்பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தானே என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்."&lt;br /&gt;"இவ்வளவு பணம் உள்ள சம்மந்தத்தைவிட்டு்ட்டு. வேற எந்த இடத்தில் சம்மந்தம் வைச்சிக்கி்ட்டாலும் நீ சொல்ற நிம்மதி கிடைக்காதும. இந்த காலத்தில பணம் இல்லைன்னா ஏது நிம்மதி. பேசாம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க. என்ன மட்டும் உங்க ஓனர் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா உடனே ஓக்கேன்னு சொல்லிருப்பேன்." என்று கூறிய தங்கையை மிரட்சியுடன் பார்ததான் சேகர்.&lt;br /&gt;வெறுப்புடன் தன்அறைக்கு சென்றான். தூக்கம் படிக்காமல் யோசனையாய் உங்கார்ந்திருந்தான். விளக்கு வெளிச்சம்பட்டு எழுந்து வந்தாள் அம்மா.&lt;br /&gt;" சேகர் உன் தங்கையோட பேச்சை கேட்டியா... அவளுக்கும் வயசு ஏறிகிட்டே போகுது. நம்மாள அவளுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க பணம் பற்றாக்குறை காரணமா தள்ளிப்போய்கிட்டே இருக்கு. நீ நல்லா யோசனை பண்ணு. நம்ம குடும்ம மானத்தைக் காப்பாத்துப்பா. அவ ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிக்கிட்டா நான் உசிரோட இருக்க மாட்டேன். முதலாளிப் பெண்ணை நீ பார்த்ததில்லை. வெளிநாட்டுலேர்ந்து வந்தோன்ன பாரு. போட்டோலேயே அந்தப் பொண்ணு நல்லாத்தான் இருக்கா. வெளிநாட்ல படிச்சப் பொண்ணு. கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணுவா போலிருக்கு. எல்லாம் இங்க வந்தா சரியா போயிடும். சில விசயங்களை நாமதான் அனுசரிச்சி்ப் போகணும்" அம்மா பேசிக்கொண்டே போனாள். சேகருக்கு எதுவும் கேட்கவில்லை. மனம் முழுவதும் மாலதி... மாலதி... மாலதி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எ&lt;/strong&gt;ல்லோரும் வியக்கும் வண்ணம் திருமணம் நடந்தேறியது. கம்பெனி மேனேஜிங் டைரக்டராக சேகர் நியமிக்கப்பட்டான். தங்கைக்கு திருமணம் முடிந்து கோயம்புத்தூர் போய்வி்ட்டாள்.&lt;br /&gt;கல்யாணம் முடிந்த கையோடு சித்ரா (முதலாளிப் பெண்)சேகரிடம் 'நான் இன்னும் நிறைய படிக்கணும். அப்பாவோட வற்புறுத்தலாலதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நீங்கதான் அப்பாக்கிட்டே பர்மிசன் வாங்கித்தரணும். என் பேச்சை விட உங்க பேச்சைத்தான் அப்பா கேட்டகிறாரு. அவ்வளவு தூரம் என்ன பண்ணுனீங்களோ...ஆனா நான் அமெரிக்கா போகணும். அதுக்கு அனுமதி வாங்குங்க. படிச்சிமுடிச்சி வர்றவரைக்கும் நமக்குள்ளே தாம்பத்தியம உறவு எதுவும் கிடையாது." என்றாள்.&lt;br /&gt;சேகருக்கும் மனதிற்கு ஆறுதல் தேவைப்பட்டது. அதனால் முதலாளியிடம் போராடி சம்மதம் பெற்று சித்ராவை அமெரிக்கா அனுப்பிவைத்தான். தங்கைக்கு சந்தோசத்தைக் கொடுத்த இந்த பணம், தனக்கு நிம்மதியை தராததை எண்ணி கண் கலங்க அமர்ந்திருந்தான் சேகர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;பணத்திற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும். &lt;br /&gt;- ஸ்காட்லாந்து பழமொழி.&lt;/em&gt; &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-285693902726314926?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/285693902726314926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=285693902726314926' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/285693902726314926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/285693902726314926'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/05/2.html' title='தனிமரம் சிறுகதை பாகம்- 2 (முற்றும்)'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3189360504850832678</id><published>2009-04-29T21:44:00.000-07:00</published><updated>2009-05-03T22:10:45.558-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>தனிமரம் சிறுகதை - பாகம் -1</title><content type='html'>தினசரி நாட்காட்டியின் தாளைக் கிழிக்கும்போதுஅதிலிருக்கும் பொன்மொழிகளை படிப்பது என வழக்கம். அப்படி ஒருநாள் நான் படித்த பொன்மொழி எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான் இந்தச் சிறுகதை.  கதையின் முடிவில் அப்பொன்மொழி உங்கள் பார்வைக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவு இடைவேளையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த மாலதி தன் அருகில் நிழல்விழ, நிமிர்ந்து பார்த்தாள், சேகர் நின்றிருந்தான்.&lt;br /&gt;"வாங்க சார். நான் நேற்று உங்க வீட்டுக்கு வந்திருக்க கூடாது...சாரி...''&lt;br /&gt;"மாலதி... சாரி கேட்கவேண்டியது நீங்க இல்லை... நான்தான்...  பர்மிசனில் வீட்டுக்கு போன நான் ஆபிஸ் டிராயர் சாவியை மறந்து எடுத்துட்டுப் போனது எவ்வளவு பெரிய தப்பு. அதற்காக நீங்க வரப்போக, என் தங்கச்சி அதை தப்பா எடுத்துக்கிட்டு சே...  நடந்த சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதற்காகத்தான் நான் வந்தேன்.'' என்றான். &lt;br /&gt;சேகரின் தங்கை அநாகரிமாக நடந்து கொண்டது வருத்தம் அளித்தாலும், அதை மறைத்துக் கொண்டு, " சே... சே... அதை நேற்றே நான் மறந்துட்டேன். என் மேலதான தப்பு. ஆபிஸ் வேலைக்கு பியூன் இருக்கும்போது, உங்ககிட்ட ஆபிஸ் டிராயார் சாவி வாங்க  உங்க வீட்டுக்கு நான் வந்திருக்க கூடாது. என் வீடும் அதே தெருவில இருந்ததால வந்தேன்.'' என்றாள் &lt;br /&gt;"மாலதி. நீங்க பெருந்தன்மையா சொன்னாலும், என் தங்கச்சி நடந்தவிதம் எனக்கே  புடிக்கலைங்க. என்னன்னு தெரியலை கொஞ்ச நாளாவே இப்படித்தான் நடந்துக்கிறா.''&lt;br /&gt;"எல்லாம் வயசுதாங்க காரணம்.''&lt;br /&gt;"என்னங்க சொல்றீங்க? உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதானே இருக்கும். உங்ககிட்ட  உள்ள இந்த பக்குவமான பேச்சு அவகிட்ட இல்லையே...''&lt;br /&gt;"பக்குவங்கிறது அனுபவம் சம்பந்தப்பட்டதுங்க. எனக்கும் உங்க மாதிரி ஒரு அண்ணன் இருந்தா... நானும் அப்படித்தான் நடந்துக்குவேனோ என்னவோ... இப்ப என் குடும்ப பொறுப்பு என்மேல இருக்கிறதால கல்யான ஆசைகளை தூர நிறுத்திவைச்சிருக்கேன். ஆனா உங்க தங்கச்சிக்கு அப்படி கிடையதில்லையா... அவளுக்கு அவ கனவுகள்தான் முக்கியமா இருக்கும்.''&lt;br /&gt;"ம்... இதுக்குதான் பொம்பள மனசு பொம்பளைக்குத்தான் தெரியும்னு சொன்னாங்க போலிருக்கு... சரிங்க, மணியாகுது. நான் என் சீட்டுக்கு போறேன். மறுபடியும் உங்ககிட்ட ஸாரி கேட்டுக்கிறேன்.'' என்றவாறு சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. மனதுக்குள் சேகர் சொன்னது மீண்டும் ஒலித்தது... "உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதான்... உங்ககிட்ட இருக்கிற பக்குவம் அவகிட்ட இல்லியே...' மாலதி தன்னையும் அறியாமல் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலைநேர கடையில் காப்பி குடித்துவிட்டு தம் அடித்துக் கொண்டிருந்த சேகரைக் கண்டதும், காப்பி வாங்க வந்த ப்யூன், "சேகர் சார்...'' என்றவாறு அருகில் வந்தான்.&lt;br /&gt;"என்ன அய்யாதுரை, என்ன விஷயம்?'' என்றான் சேகர்.&lt;br /&gt;"நம்ம அய்யா, ஏதாவது உங்ககிட்ட விசாரிச்சாரா?'' என்றான். அய்யா என்பது கம்பெனி முதலாளியை.&lt;br /&gt;"ஏன்? என்ன விஷயம்?''&lt;br /&gt;"இல்ல... மதியானம் நீங்களும் மாலதி அம்மாவிம் பேசிக்கிட்டிருக்கும்போது, அய்யா வந்திருப்பாரு போல... காதல் அது இதுன்னு ஏதாவது விசயமா அப்படின்னு கேட்டாரு... அதான் உங்களை நேரா விசாரிச்சாரான்னு கேட்டேன்...'' என்று சிரித்தான்.&lt;br /&gt;"நம்ம அய்யாவா அப்படிக் கேட்டாரு...'' என்றவன் நடந்ததை ப்யூனிடம் விளக்கினான்.&lt;br /&gt;"அப்படியா விஷயம்... சரி நான் வர்றேன் சார்'' என்றவாறு ப்யூன் செல்ல, முதலாளி நம்மைப்பற்றி எதுக்கு விசாரிக்கணும்? என்று யோசிக்க ஆரம்பித்தான். மாலதியை தன்னுடன் இணைத்து பார்த்த முதலாளிக்கு மானசீகமாக நன்றி சொன்னான். மனத்திரையில் மாலதியின் முகம் பளீரென்று மின்னியது.&lt;br /&gt;&lt;br /&gt;சலவைக்கற்கள் ரெத்னா இல்லம் என்று பதிக்கப்பட்ட வாசகத்துடன் கம்பீரமாக காட்சியளித்த பங்களாவின் கேட்டை நெருங்கினான் சேகர். வாட்ச்மேன் சேகரைக் கண்டதும் சிரித்து, "அய்யா பின்னாடி தோட்டத்துல உட்கார்ந்திருக்கிறார். உங்கள அங்க வரச்சொன்னார்'' என்றான்.&lt;br /&gt;சேகரின் மனதிற்குள் என்ன இவர் இரண்டு நாட்களாக வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்று நினைத்துக் கொண்டான். நேற்று பியூனிடம் விசாரித்தவர், ஞாயிற்றுக்கிழமையான இன்று வீட்டிற்கு வரச்சொல்லியிருக்கிறார்... இப்போது நேரிடையாக விசாரிக்கப் போகிறாரா? இதுவரையில் கம்பெனி ஆட்களை யாரையுமே வீட்டிற்கு வரச்சொன்னது இல்லை என்று ப்யூன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. தூரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தவர், இவனைப் பார்த்ததும், "வாங்க சேகர், உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். உக்காருங்க.'' என்றார். ஆபிஸ் நேரங்களில் காட்டும் கண்டிப்பான குரல் இங்கு இல்லை. சேகர் அமர்ந்ததும், " என்ன சாப்பிடுறீங்க?'' என்றார்.&lt;br /&gt;"ஒண்ணும் வேணாம் சார்... என்ன விசயமா வரச்சொன்னீங்கன்னு எனக்கு புரியவேயில்லை. ஒரே குழப்பமா இருக்கேன் சார்'' என்றான்.&lt;br /&gt;"கல்யான வயசுப் பொண்ண வீட்ல வைச்சுருக்கிறது ரொம்ப கஷ்டமான விசயம் இல்லையா சேகர்?'' என்றார்.&lt;br /&gt;பியூன் எல்லா விசயத்தையும் இவரிடம் வந்து சொல்லிட்டானா என்று யோசித்துக் கொண்டே, "ஆமா சார்... கால நேரத்தோட கல்யாணம் பண்ணிட்டா பிரச்சினை இல்லை'' என்றான்.&lt;br /&gt;"உங்க தக்ச்சி கல்யாணத்தை ஏன் தள்ளிப் போடுறீங்க? சீக்கிரமா பார்த்து முடிக்க வேண்டியதுதானே?''&lt;br /&gt;"இன்னும் அதுக்கு என்ன நான் தயார் பண்ணிக்கலை சார்..'' என்று இழுத்தான்.&lt;br /&gt;"ஏன் ஏதாவது பணப்பிரச்சினையா?''&lt;br /&gt;"சார்... அது வந்து...''&lt;br /&gt;"சும்மா சொல்லுங்க சேகர்...''&lt;br /&gt;" ஆமா சார்... எங்க அப்பா பார்த்த வேலையைத்தான் எனக்குக் கொடுத்திருக்கீங்க. எங்க அப்பா இறந்தப்போதான் நிறைய கடன் வாங்கி வைச்சிட்டு போயிருக்கிற விசயமே எங்களுக்கு தெரியும். அதையெல்லாம் இப்பதான் அடைச்சிட்டு வர்றேன். இனிமேதான் ஏற்பாடு பண்ணணும்.''&lt;br /&gt;"உன் தங்கச்சி வயசுப் பொண்ணுகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிட்டதா கேள்விப்பட்டேன். அந்த விரக்கிதியிலதான் உன்ள தங்கச்சி, நம்ம ஸ்டாப் மாலதியை தப்பிதமா பேசினதா கேள்விப்பட்டேன். இந்த மாதிரி நேரத்தில நீங்க இன்னும் நாள் கடத்துறது சரியில்லைன்னு எம்மனசுக்குப்படுது'' என்றார்.&lt;br /&gt;"என்னைப்பத்தி, என் குடும்பத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சி வைச்சிருக்கீங்க சார்''&lt;br /&gt;"இதுக்குப் பின்னால என் சுயநலமும் இருக்கு சேகர்...''&lt;br /&gt;"என்ன சொல்றீங்க சார்?''&lt;br /&gt;"என் பொண்ணைப் பார்த்திருக்கீங்களா நீங்க?''&lt;br /&gt;"இல்லை சார்... வெளிநாட்டில படிக்கிறதா கேள்விப்பட்டேன்....''&lt;br /&gt;"ஆமா. படிட்பபு முடிஞ்சு, இப்ப ஊருக்கு வர்றா... வந்த உடனே அவளுக்கு கல்யாணம் பண்ணிடணும்னு முடிவெடுத்திருக்கேன். மாப்பிள்ளையை கூட தேர்வு பண்ணியாச்சு... அது... நீங்கதான்...''&lt;br /&gt;"சார்.... நீங்க... '' அவர் குடுத்த அதிர்ச்சியிலும் மாலதி முகம் கண்முன் தெரிந்தது.&lt;br /&gt;"யெஸ் சேகர். உங்க தங்கச்சி கல்யாணமும், உங்க கல்யாணமும் ஒரே நேரத்தில் வைச்சிக்கலாம். முழுச்செலவையும் நானே பார்த்துக்கிறேன். உங்களோட மூணு வருஷ சர்வீஸ்ல, உங்களுக்கே தெரியாம என் பார்வை உங்க மேலதான் இருந்திச்சு. என் மகளோட படிப்பு முடியட்டும்னு காத்திருந்தேன். இப்ப யோசிச்சு, நல்ல முடிவைச் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன். இப்ப போயிட்டு வாங்க'' என்றார். &lt;br /&gt;பதில் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல், வீடு நோக்கி கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-3189360504850832678?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/3189360504850832678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=3189360504850832678' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3189360504850832678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3189360504850832678'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/04/1.html' title='தனிமரம் சிறுகதை - பாகம் -1'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-7241378361622720367</id><published>2009-04-09T22:17:00.000-07:00</published><updated>2009-07-11T04:39:47.188-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உங்களுக்காக...'/><title type='text'>உங்களுக்காக...</title><content type='html'>&lt;span style="color:#009900;"&gt;சாப்ட்வேர் இன்ஜினியர் படம் எடுத்தால் என்ன பேர் வைப்பார்?&lt;br /&gt;&lt;/span&gt;ஜி மெயில் சன்ஆப் இமெயில்&lt;br /&gt;ரேம் தேடிய மதர்போர்டு&lt;br /&gt;7GB&lt;br /&gt;எனக்கு 20 MB உனக்கு 18 MB&lt;br /&gt;சொல்ல மறந்த பாஸ்வேர்டு&lt;br /&gt;எங்கோ ஒரு புரோகிராமர்&lt;br /&gt;ஒரு மவுஸ்-ன் கதை&lt;br /&gt;மானிட்டருக்குள் மழை&lt;br /&gt;புதுக்கோட்டையிலிருந்து ஒரு பென்டியம் 4&lt;br /&gt;காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க!&lt;br /&gt;Hard disk-க்கு மரியாதை&lt;br /&gt;எல்லாம் processor செயல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எரிந்துபோன சிகெரட் சாம்பல் சொன்னது...&lt;br /&gt;இன்று நான், நாளை நீ!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;இதை தவிருங்கள், ஆபத்தானவை என்று யு.எஸ்.ஏ. அறிவித்திருக்கிறதாம்!&lt;br /&gt;&lt;/span&gt;1. D'cold&lt;br /&gt;2. vicksaction 500&lt;br /&gt;3. Actifed&lt;br /&gt;4. Coldarin&lt;br /&gt;5. Cosome&lt;br /&gt;6. Nise&lt;br /&gt;7. Nimulid&lt;br /&gt;8. Cetrizet-D&lt;br /&gt;-they contain PPA(Phenyl Propanol Amide). Causes Stroke.&lt;br /&gt;தகவல் : செம்முரசு குருஞ்செய்தி இதழ்... தொடர்புக்கு - &lt;span style="color:#000000;"&gt;&lt;span style="font-family:arial;"&gt;9894899510&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று போதிக்கும் பள்ளிகளின் பெயர்களை பாருங்கள்...(எனக்குத் தெரிந்த இரண்டு பள்ளிகளின் பெயர்கள் மட்டும் இங்கே)&lt;br /&gt;கோபாலய்யர் தொடக்கப்பள்ளி, கோபாலபுரம், சென்னை.&lt;br /&gt;ராமசாமிமுதலியார் உயர்நிலை பள்ளி, அம்பத்தூர், சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியைப் பற்றி சொன்னதால் அது தொடர்புடைய நணபர் ஒருவரின் கவிதை...&lt;br /&gt;கிராமத்து மாணவன்&lt;br /&gt;இறுதியாண்டு படிப்பு&lt;br /&gt;ஐந்தாம்வகுப்பு&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;- நாணற்காடன்&lt;/span&gt;,&lt;br /&gt;செல்-&lt;span style="font-family:times new roman;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;9942714307&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எனக்கு எஸ்.எம்.எஸ். வந்ததிலிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கன்னிக்கோயில் ராஜா.&lt;/span&gt; இவர் என் நண்பர், கவிஞர்.பல அய்க்கூ தொகுப்பு நூல்களையும் வெளியி்ட்டிருக்கிறார்.'பொதிகை மின்னல்' சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார்.&lt;br /&gt;இவர் தினந்தோறும் தன் கைப்பேசி (செல்போன்) மூலம் தினசரி 300 -க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் அய்க்கூ அனுப்புகிறார். சனிக்கிழமைதோறும் மகளிர் அய்க்கூக்களை மட்டும் அனுப்புகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளின் செய்திகளை (தாங்கள் அனுப்பினால் அதை) அனைவருக்கும் அனுப்பி வைக்கிறார். இதை விளையாட்டடாக செய்யப்போக இன்று ஏகப்பட்ட நண்பர்களை பெற்றிருக்கிறார். தொடர்ந்து 1500 நாட்களைத் தாண்டி இந்தச் சேவையை இலவசமாக செய்துவருகிறார். அவருக்கு நீங்களும் அய்க்கூ அனுப்பலாம், வாழ்த்து தெரிவிக்கலாம்.&lt;br /&gt;அவரின் முகவரி:&lt;br /&gt;கன்னிக்கோயில் ராஜா,&lt;br /&gt;30/8, கன்னிக்கோயில் முதல்தெரு,&lt;br /&gt;அபிராமபுரம்,&lt;br /&gt;சென்னை - 18&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:times new roman;"&gt;9841236965&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-7241378361622720367?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/7241378361622720367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=7241378361622720367' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7241378361622720367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/7241378361622720367'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/04/blog-post_09.html' title='உங்களுக்காக...'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3262334222034213906</id><published>2009-04-07T23:09:00.000-07:00</published><updated>2009-07-16T05:57:18.918-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுகதை'/><title type='text'>விடைதாருங்கள் இந்த சிறு(விடு)கதைக்கு.</title><content type='html'>பதிவர் கோமா அவர்கள் ஒரு படத்தை தன்பதிவில் போட்டு அதை கண்டுபிடியுங்கள் பார்கலாம்னு சொன்னாங்க. சரி, நாமளும் அப்படி ஒரு பதிவு போடலாம்னு யோசிச்சப்ப, இந்த கதைதான் ஞாபகத்துக்கு வந்தது. இந்த கதைக்கு முடிவை நான் எழுதலை. அதை சொல்லப்போவது நீங்கள் தான். என்ன தயாரா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதை, பல வருடங்களுக்கு முன் நடந்தது. (இந்த வரி, நீங்கள் சொல்லப்போகும் முடிவிற்கும் சம்பந்தப்பட்ட ஒரு க்ளுவாகவும் இருக்கும்) அந்தக்காலத்திலும் வேலைதேடி அண்டை நாடுகளுக்கு பயணம் செல்வது வாடிக்கையான விடயம்தான். அந்த மாதிரி ஒரு நான்கு நண்பர்கள் பயணம் தொடர்ந்தார்கள்.முதல் நபருக்கு சிற்பம் செய்யும் வேலையும், 2-ம் நபருக்கு தையல் வேலையும், 3-ம் நபருக்கு ஆபரணத்தொழிலும், 4-ம் நபருக்கு மந்திர தந்திர வேலைகளும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நால்வரும் பயணக் களைப்பில் ஒரு இடத்தில் கூடாரமடித்து தங்கினார்கள். வழி செலவுக்காக அவர்கள் கையில் விலை மதிப்பற்ற பொருட்கள் பலவும் வைத்திருந்ததால், அப்பொருட்டகள் களவுப் போகாமல் இருக்க, இந்த இரவுப் பொழுதில் ஒவ்வொருவரும் மாற்றி காவல் இருப்பது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். அதன்படி முதலில் சிற்பத் தொழில் தெரிந்தவன் காவல் இருந்தான். அவனுக்கு தூக்கம் வராமல் இருக்க தன் கைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பெண் சிற்பத்தை செய்ய ஆரம்பித்தான். அவனின் காவல் நேரம் முடிவதற்குள் சிலையை செய்து முடித்தான்.&lt;br /&gt;பின்பு, தையல் தொழில் செய்பவன் காவலுக்கு வந்தான். அவன் சிற்பி செய்த சிலையைப் பார்த்தான். அந்த சிலைக்கு ஆடைகள் தைத்து, அவன் காவல் நேரத்தை பூர்த்தி செய்தான்.&lt;br /&gt;பின்பு காவல் பொறுப்பை ஆபரணத் தொழில் செய்யபவனிடம் ஒப்படைத்தான். அவன் சிலையையும், அதற்குத் தைக்கப்பட்ட ஆடைகளையும் கண்டு, இதற்கு ஆபரணம் செய்து போட்டால் அழகாக இருக்கும் என்று தோன்ற, அப்படியே செய்து முடித்தான். அடுத்து, காவல் பொருப்பு மந்திர, தந்திர தொழில் தெரிந்தவனிடம் சென்றது.&lt;br /&gt;அவன் தனக்கு தெரிந்த மந்திரத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த சிலைக்கு உயிர் கொடுத்தான். பொழுது விடிந்தது.&lt;br /&gt;அனைவரும் கண்விழித்தனர். அழகுமிக்க பெண்ணெருத்தி அங்கிருப்பதைக் கண்டு அதிசயத்தனர்.&lt;br /&gt;இப்பொழுது அவர்களுக்குள் ஒரு சண்டையே மூண்டது. சண்டைக்கு காரணம் அந்த உயிர்பெற்ற பெண்ணை யார் திருமணம் செய்து கொள்வது என்பதுதான். சண்டை முற்றி ஒரு தீர்வு பெறமுடியாமல் தடுமாறினார்கள். அதற்காக அந்த நாட்டு அரசனை அணுகுவது என்று முடிவு செய்தனர்.&lt;br /&gt;அரசனும் நடந்தவற்றை எல்லாம் கேட்டு, ஒரு தீர்ப்பு சொன்னார். அந்த தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டனர்.&lt;br /&gt;அந்த தீர்ப்பு என்னவாக இருக்கும்.&lt;br /&gt;நீங்கள் சொல்லுங்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-3262334222034213906?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/3262334222034213906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=3262334222034213906' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3262334222034213906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3262334222034213906'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/04/blog-post_07.html' title='விடைதாருங்கள் இந்த சிறு(விடு)கதைக்கு.'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-1558392038993396535</id><published>2009-04-05T22:18:00.000-07:00</published><updated>2009-04-07T23:08:20.406-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>வலைப்பதிவர் சந்திப்பும், ஆதங்கமும்.</title><content type='html'>திட்டமி்ட்டபடி சென்னை மெரீனா கடற்கரையில், காந்திசிலை கீழே இடவசதியில்லாததால் (காந்தியை மொக்கை போட்டு கொடுமை படுத்தாதீ்ங்க/ நிலாவும் அம்மாவும் சொன்னதை படித்திருப்பார்களோ என்னவோ) சற்றுத்தள்ளி, உள்ளே மணலில் வட்டமாக அமர்ந்தோம். எண்ணிக்கை வரவர கூடிக்கொண்டே போவதால் சற்று பெரிய வட்டமாக போயிற்று.&lt;br /&gt;முதலில் பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். இதுவரை பதிவுகளின் மூலமே அறிமுகமான பல பதிவர்கள் நிலவினை கண்டு மலர்ந்த அல்லியென ஆனார்கள்.&lt;br /&gt;எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை, அவரவர்கள் சொல்ல நினைப்பதை சொல்லலாம் என்று ஒருவர் சொல்ல, வாசகர்கள் தங்களுக்கு பதிவிடும்போது ஏற்படும் சந்தேகங்களைப் பற்றி கேட்கலாம் ஆரம்பித்து வைத்தார்கள்.&lt;br /&gt;பதிவர் ஒருவர் தனது பதிவுகளை திருடி ஒரு தமிழில் வெளிவரும் கம்யூட்டர் புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள் எந்த அனுமதியின்றி என்று வருத்தப்பட்டார். அதற்கு பலரும் ஆலேசனை செய்து அவர்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பலாம் என்பது தீர்வாக சொல்லப்பட்டது.&lt;br /&gt;ஒரு பதிவர் எனது பதிவுகளை யாரேனும் திருடி பத்திரிகையில் போட்டால் அவர்களுக்கு நான் ஐம்பது ரூபாய் கொடுப்பேன் என்று கமெண்ட் அடித்தார். மற்றொருவர் இதற்குத்ததான் தொழில் நுட்ப விசயங்களையெல்லாம் பதிவாக போடக்கூடாது என்று (சும்மா லுலாய்க்கு)கமெண்ட் அடித்தார் ஒருவர்.&lt;br /&gt;ஆர்எஸ்எஸ் பற்றி ஒருவர் சொல்ல, வலையிலும் ஆர்.எஸ்.எஸ் - ஆ! என்று டைமிங்க ஜோக் அடித்தார் ஒருவர்.&lt;br /&gt;பதிவர்களில் பெரும்பாலோர் அலுவலக கணிணியையே உபயோகி்ன்றனர். அதனல் சனி,ஞாயிறுகளில் பலர் வலைத்திற்கு வருவதில்லை. எனவே அன்று பதிவிடுவது வீண் என்றும் கருத்து கூறப்பட்டது.&lt;br /&gt;நம் வலைக்குத்தான் வந்து படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல் வலைப்பதிவுகளை Site Feed- ல் Blog Posts Feed- ல் full - என்று கொடுங்கள். அதன் மூலம் நம் பதிவுகளை முழுமையாக படிக்க கொடுக்கலாம் என்றார்.&lt;br /&gt;ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று பேச்சு எழுந்தது. சிலர் தமிழ் பதிவுகளை கூகுள் ஏற்றுக் கொள்வதில்லையே என்று கேட்டபோது, Monetize - ல் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் விளம்பரம் கிடைக்கும் என்றனர்.நான் அவ்வாறு சம்பாதிக்கிறேன் என்றார் லக்கிலுக்.&lt;br /&gt;வலைப்பதிவர் பட்டறை இப்பொழுதெல்லாம் நடத்தப்படுவதில்லையே என்று ஒருவர் வினவினார்.&lt;br /&gt;(வலைப்பதிவர் பட்டறை என்பது பழைய பதிவர்கள் ஒன்றிணைந்து பல வலைத்தளத்தைப் பற்றி அறிமுகமில்லாத நபர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களையும் பதிவராக மாற்றிவிடும் ஒரு பட்டறை. இந்த மாதிரி நடந்த ஒரு பட்டறையின் மூலம்தான் நானும் பதிவராக மாறினேன்.)&lt;br /&gt;முன்பு பட்டறை நடத்திய நண்பர்கள் பெரும்பாலும் இங்கு இல்லை. ஆர்வமிருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மீண்டும் நடத்தலாம் என்று கருத்து கூறப்பட்டது.&lt;br /&gt;அடுத்தமுறை வெட்டவெளியில் சந்திப்பு நடத்தாமல், அரங்கினுள் நடத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. காரணம் முன்பு பத்து பதிவர்கள் மட்டும் சந்தித்தனராம். இப்போது முப்பதுக்கும் மேற்பட்ட பதிவர்கள் வந்திருந்தபடியால், பொது இடமாதலால் சிலர் பேசுவது கேட்கவில்லை.அல்லது கவனிக்க முடியவில்லை.&lt;br /&gt;(கோடைக்காலம்... விடுமுறையை அனுபவிக்க மக்கள் கலர் கலராக குவிந்திருந்தனர்.அதனால் கவனமும் சிதறியது.)&lt;br /&gt;இரண்டு மணிநேரம் போதவில்லை என்பதே பலரின் ஆதங்கமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் சந்திப்பு படங்களுக்கு இங்கே செல்லவும். &lt;a href="http://aganaazhigai.blogspot.com/2009/04/5409.html"&gt;http://aganaazhigai.blogspot.com/2009/04/5409.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-1558392038993396535?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/1558392038993396535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=1558392038993396535' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1558392038993396535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/1558392038993396535'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/04/blog-post_05.html' title='வலைப்பதிவர் சந்திப்பும், ஆதங்கமும்.'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3440341823992862585</id><published>2009-04-04T04:09:00.000-07:00</published><updated>2009-07-11T04:41:55.940-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>பிரபல பதிவராக விருப்பமா?</title><content type='html'>பிரபல பதிவராக யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதற்கு பத்து பத்து வழிகளை அவ்வப்போது பலர் அள்ளிவிட்டும் வருகிறார்கள். நான் அப்படி எதுவும் சொல்லப்போவதில்லை.இதற்கு எளிய வழி எதுவும் இல்லையா? இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; சென்னையில் அவ்வப்பபோது நடத்தப்படும் பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்ளுங்கள். பல பிரபல பதிவர்கள் அங்கு வருவார்கள். பிரபல பதிவர்களை சந்தித்து அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். புதிய பதிவர்களை வரவேற்கும் விதமாக நடைபெறும் இந்த சந்திப்பு வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகே நடைபெறும்.  எல்லோரும் வட்டமடித்து அமர்ந்திருப்பார்கள். அனுமதி இலவசம். என்ன ரெடியா?&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை&lt;br /&gt;&lt;br /&gt;நாள் : 05- 04 -2009. ஞாயிற்றுக்கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பு பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள-&lt;br /&gt;&lt;br /&gt;பாலபாரதி – 9940203132&lt;br /&gt;&lt;br /&gt;லக்கிலுக் – 9841354308&lt;br /&gt;&lt;br /&gt;அதிஷா – 9884881824&lt;br /&gt;&lt;br /&gt;கேபிள் சங்கர் - 9840332666&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-3440341823992862585?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/3440341823992862585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=3440341823992862585' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3440341823992862585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3440341823992862585'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/04/blog-post_04.html' title='பிரபல பதிவராக விருப்பமா?'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-3962903928074237035</id><published>2009-03-29T22:40:00.000-07:00</published><updated>2009-03-29T22:58:57.362-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டாம்பூச்சி விருது'/><title type='text'>பட்டாம்பூச்சி விருது யார் யாருக்கு?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SdBe5k2ExmI/AAAAAAAAAKY/Fo9FrlhZTDE/s1600-h/butterfly_award%5B1%5D%5B1%5D.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5318855503160591970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 149px; CURSOR: hand; HEIGHT: 180px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SdBe5k2ExmI/AAAAAAAAAKY/Fo9FrlhZTDE/s400/butterfly_award%5B1%5D%5B1%5D.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;பட்டாம்பூச்சி விருது கொடுத்து எனக்கு மரியாதை செய்த &lt;a href="http://http//hariniamma.blogspot.com/2009/03/blog-post_21.html"&gt;ஹரிணி அம்மா &lt;/a&gt;அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன். அடுத்து நான் மூன்று நண்பர்களுக்கு தரவேண்டும். பல நண்பர்களுக்கு தரலாம் என்று சொல்லியிருந்தால் எனக்கு பிடித்த அனைவருக்கும் வழங்கியிருக்கலாம். மூன்று நபர்கள் என்று விதிமுறை உள்ளதால் மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.(யார் இந்த விருதுக்கு ஆதி மூலம்? தயவு செய்து தெரியப்படுத்தலாம். நானும் அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நான் தேர்ந்தெடுத்துள்ளது...&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கோமா&lt;/span&gt; அவர்கள். வலைச்சரத்தை அவர் தொகுத்து அளித்த பாங்கில், அவரின் ரசிகனாகிவிட்டேன். நல்ல ரசனைக்கார அம்மணி. நீங்களும் அவரின் &lt;a href="http://haasya-rasam.blogspot.com/"&gt;ஹா..ஹா..ஹாஸ்யம்&lt;/a&gt; வலைத்தளத்திற்கு சென்று ரசிக்க வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து...&lt;br /&gt;நண்பர் &lt;span style="color:#ff0000;"&gt;கோ.ரவிசங்கர்&lt;/span&gt;.&lt;br /&gt;இவர் ஹைக்கூவில் கரைகண்டவராயிருக்கிறார். இவரின் பல ஹைக்கூக்கள் பிரமிப்பாய் இருக்கிறது. பதிவர்களையும் ஹைக்கூ எழுதலாம் என்று அழைக்கிறார். சமீபத்தில்தான் அறிமுகம். ஹைக்கூவால் என்னை ஈர்த்துவிட்டவர். ஹைக்கூ பிரியர்கள் அவசியம் இவரது &lt;a href="http://raviaditya.blogspot.com/"&gt;ரவி ஆதித்யா &lt;/a&gt;&lt;br /&gt;வலைக்கு சென்றுவாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இவரும் ஒரு கவிநண்பர்தான்...&lt;br /&gt;&lt;a href="http://muthu5.blogspot.com/"&gt;ஆ.முத்துராமலி்ங்கம். &lt;/a&gt;&lt;br /&gt;பதின்மரக்கிளை, தெருவிளக்கு, தை என மூன்று வலைத்தளங்களில் கவிதைகள் எழுதிவருகிறார். அருமையான கவிதைகள் படைக்கும் கவி்ஞர். இவரைப்போல நீண்ட கவிதைகள் எழுத நானும் முயல்கிறேன்.... ம்! நீங்களும் வாசித்துப்பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாம்பூச்சி விருதின் விதிமுறைப்படி உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை விருதை அலங்கரிங்கச் செய்ய வேண்டும்., பட்டாம்பூச்சியை சொடிக்கினால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள். &lt;/div&gt;&lt;div&gt;நீங்கள் உங்களுக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு இந்த விருதை அளித்திடவேண்டும். அவ்வளவுதான்! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6624756569558302632-3962903928074237035?l=anbuvanam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://anbuvanam.blogspot.com/feeds/3962903928074237035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6624756569558302632&amp;postID=3962903928074237035' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3962903928074237035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6624756569558302632/posts/default/3962903928074237035'/><link rel='alternate' type='text/html' href='http://anbuvanam.blogspot.com/2009/03/blog-post_29.html' title='பட்டாம்பூச்சி விருது யார் யாருக்கு?'/><author><name>குடந்தை அன்புமணி</name><uri>http://www.blogger.com/profile/10372038996721338677</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://3.bp.blogspot.com/-a3Gf0cMG92M/TzpSuWF5mnI/AAAAAAAAAjA/13YSSa_8Ve0/s220/DSC_0061%2Bcopy.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_hvlyw8p5WfM/SdBe5k2ExmI/AAAAAAAAAKY/Fo9FrlhZTDE/s72-c/butterfly_award%5B1%5D%5B1%5D.JPG' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-2346242707210908987</id><published>2009-03-26T22:17:00.000-07:00</published><updated>2009-07-11T04:46:24.579-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகளிர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தோழியர்களுக்கு மட்டும் இப்பதிவு</title><content type='html'>என் வீட்டுக்கு அருகில் புதிதாக ஒரு குடும்பம் குடிவந்தது. முதல் இரண்டு நாட்கள் புன்னகையிலே கழிந்தது. பின்பு என் மனைவியின் மூலம் அவர்களின் வீட்டு நிலவரம் அறிந்துகொண்டேன்.அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு பெண், இரண்டு ஆண். பெண்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. பையன்களுக்கும் திருமண வயதுதான். அவர்கள் வீட்டில் எப்போதும் அந்த வீட்டு அம்மாவின் குரல்தான் கேட்கும். மற்றவர்கள் வீட்டில் இருக்கிறார்களா என்றே தெரியாத அளவிற்கு இருந்தது. அவர்கள் குடிவந்து சில மாதங்களில் கோடை காலம் வந்தது. கோடை வந்தாலே மின்தடையும் வரும் என்பது உத்திரவாதமான விசயமாயிற்றே. நாங்கள் இருக்கும் வீடு மிகவும் நெருக்கமாக இருக்கும். அதனால், மின்விசிறி எப்போதும் ஓடிக்கொண்டேதான் இருக்கும். மினதடை ஏற்பட்டால் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுவோம்.(நகரத்து வாழ்க்கை அவ்வளவுதான்) அப்படித்தான் அன்றும் நடந்தது. மின்தடை ஏற்பட அனைத்து குடும்பங்களும் வராண்டாவில் கூடிற்று. நானும் பக்கத்து வீட்டுக்காரரும் மாடிக்கு சென்றோம். மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்தார்.&lt;br /&gt;பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு அவரிடம் கேட்டேன், "வீட்ல நீங்க இருக்கிறதே தெரியமாட்டேங்குதே, வெளியவே வரமாட்டேங்கிறீங்க..." என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வெளியே வரவே சங்கடமா இருக்கு எனக்கு. தினந்தோறும் பார்திருப்பீங்களே. என் பொண்டாட்டி பேசுறதை. நான் வாயைவே திறக்க மாட்டேன். நானும் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்திட்டேன். பிள்ளைகளுக்கு முன்னே என்னை எதுவும் சொல்லாதேன்னு. ஆனா அவ எதுவும் கேட்கிறதில்லை. அவளே என்னை மதிக்காதபோது, என் பிள்ளைகள் எங்க மதிக்கும். அதனால மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. அதனாலதான் வெளியே வர்றதில்லை" என்றார்.&lt;br /&gt;எனக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.&lt;br /&gt;"மெதுவா அவங்களுக்கு புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லுங்க. நிச்சயம் புரிஞ்சுப்பாங்க." என்று ஆறுதல் சொன்னேன். அதற்குள் மின்சாரம் வர, அவங்க வீட்டம்மா கூப்பி்ட சென்றுவிட்டார்.&lt;br /&gt;எனக்கு அவரை நினைத்தால் பாவமாக இருந்தது. நான் என் மனைவியிடம் நடந்ததை சொன்னேன்.&lt;br /&gt;என் மனைவி,"பாவமாத்தான் இருக்கு.அப்படியெல்லாம் நான் நடந்துக்க மாட்டேன், பயப்படாதீ்ங்க"என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ம்! நம்பிக்கைதானே வாழ்க்கை!&lt;br /&gt;&lt;/span&gt;&lt
