அன்புத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்!
எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன்.
இந்த இடைப்பட்ட காலத்திற்குள் ஏகப்பட்ட மாற்றங்கள்...
தஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து தாம்பரத்தில் பலவருடங்கள் தங்கியிருந்தேன்.
தற்பொழுது (மீண்டும்) குடந்தையில்தான் இருக்கிறேன். இனி எப்பொழுதும் இங்குதான் இருப்பேன்.
குடந்தையில், " கற்பகம் டிராவல்ஸ்" ஆரம்பித்து நடத்திவருகிறேன்.
இந்த கொரானா காலத்தில் 'தமிழ் முகம்' என்ற YouTube channel ஆரம்பித்துள்ளேன். அதில் தொழில்சார்ந்த வீடியோ பதிவிட்டு வருகிறேன் என்பதை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
YouTube channel லிங்கையும் உங்கள் பார்வைக்கு தருகிறேன். பாருங்கள்...
இனி எந்நாளும் இணைந்திருப்போம்...!