Thursday 24 June, 2010

தமிழ் வளர்க்க என்ன திட்டம்? (பரிசு போட்டி!)


கோவையில் நடைபெறும் உலக தமிழ் செநம்மொழி மாநாடு குறித்து பல்வேறு பலவேறு எண்ணங்கள் நிலவி வரும் வேளையில், எனக்கு வந்த குறுஞ் செய்தி  இந்த செம்மொழி மாநாடு குறித்து தகவலோடு ஒரு போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது. அந்தத் தகவல் அப்டியே உங்கள் பார்வைக்கு...

தற்போது கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு இதுவரை அரசு செலவழித்த தொகை சுமார் 1,500 கோடி. இந்த தொகை உங்களிடம் இருந்தால், மாநாடு நடத்தாமல் மக்களிடம் தமிழ் உணர்வு அதிகரிக்க என்ன செய்வீர்கள்?  உங்கள் திட்டங்களை உடனே குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். கடைசி நாள் - 25/06/2010
குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டிய  தொலைபேசி எண்- 9688429731
 சிறந்த திட்டங்களை தரும் 5 நபர்களுக்கு புத்தகப் பரிசு.

3 comments:

மதுரை சரவணன் said...

அப்படியா....நல்ல தகவல். வாழ்த்துக்கள்

mohamedali jinnah said...

நல்ல திட்டம். நன்றி

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு நண்பா,...

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...