Wednesday 11 February, 2009

கவிதை.


தண்ணீர் தெளித்து
பெருக்கி
புள்ளிவைத்து
குறுக்கு நெடுக்காக
கோட்டை இழுத்து
நிமிர்ந்து நின்று
ரசித்துப்பார்த்தாள்

நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!

26 comments:

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட்

இராகவன் நைஜிரியா said...

ஆமாம் நான் தான்..

ராகவா... இன்று உனக்கு ஒரு நன்னாள்....

இராகவன் நைஜிரியா said...

// நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!//

அப்புறம்...என்ன ஆச்சு..

உங்க மனசையும் கலைத்து, பெருக்கி, துடைத்து குடியேறியாச்சா..

வாழ்க காதல்..

குடந்தை அன்புமணி said...

ஆமாம், ராகவன் சார்! அவளே என் காதல் மனைவி!

அப்துல்மாலிக் said...

வரிகள் அருமை

குடந்தை அன்புமணி said...

//அபுஅஃப்ஸர் said...
வரிகள் அருமை//

நன்றி! (இன்னும் சரக்கு இருக்கு. வரிசைக்கட்டி வரும்.)

இராகவன் நைஜிரியா said...

// Blogger அன்புமணி said...

//அபுஅஃப்ஸர் said...
வரிகள் அருமை//

நன்றி! (இன்னும் சரக்கு இருக்கு. வரிசைக்கட்டி வரும்.) //

வாங்கோ... வாங்கோ .. சரக்கு மாஸ்டர்...

சீக்கிரமா வாங்கோ... நிறைய சரக்கோட வாங்கோ..

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணா.. வார்த்தைகள்ல விளையாடுறீங்க.. நல்லா இருக்கு..

குடந்தை அன்புமணி said...

வர்றேன் ராகவன் சார்!
நன்றி கார்திகைப் பாண்டி!

நட்புடன் ஜமால் said...

\\நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!\\

இவ்வரிகளை படிக்கும் போதே ஒரு நெகிழ்வு ஏற்படுது.

குடந்தை அன்புமணி said...

நிஜமாவா ஜமால்! நன்றி!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

நசரேயன் said...

கோலங்கள் நல்லா இருக்கு

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க.. வெகு சில கவிதைகளை நல்லா ரசிக்கலாம். அந்த வகையில இது....

குடந்தை அன்புமணி said...

நன்றி நசரேயன்!
நன்றி ஆதவன்!

iniya said...

/ நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!//

புள்ளிக்கோலமா?

iniya said...

ஹி ஹி ஹி ஹி

iniya said...

/ நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!//

அப்புறம்...என்ன ஆச்சு..

உங்க மனசையும் கலைத்து, பெருக்கி, துடைத்து குடியேறியாச்சா..

வாழ்க காதல்..//

வாழ்க வாழ்க

iniya said...

ஆமாம், ராகவன் சார்! அவளே என் காதல் மனைவி!//
கொடுத்து வைத்தவர்

தேவன் மாயம் said...

புள்ளிவைத்து
குறுக்கு நெடுக்காக
கோட்டை இழுத்து///

கோடுகள் நெஞ்சிலா?

தேவன் மாயம் said...

கவிதை அழகு

தேவன் மாயம் said...

// நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!////

நெஞ்சத்தொடுது கோலம்.

தேவன் மாயம் said...

என்ன அழகான வரிகள்

குடந்தை அன்புமணி said...

//iniya said...
/ நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!//

புள்ளிக்கோலமா?//

விழிக்கோலம்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

குடந்தை அன்புமணி said...

//iniya said...
ஆமாம், ராகவன் சார்! அவளே என் காதல் மனைவி!//
கொடுத்து வைத்தவர்//

நானும்தான்!

குடந்தை அன்புமணி said...

//thevanmayam said...
புள்ளிவைத்து
குறுக்கு நெடுக்காக
கோட்டை இழுத்து///

கோடுகள் நெஞ்சிலா?//

புள்ளிகளுக்குள் கோட்டை இழுத்து என்னை சிக்க வைத்துவி்ட்டாள் என் காதலி!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...