Tuesday 21 July, 2009

சுவாரசிய பதிவர் விருது!


ந்த வாரம் முழுவதும் தன்னைப் பற்றி பேச வைத்துவிட்டார் செந்தழல் ரவி. சுவாரசிய பதிவர் விருதை பதிவர் செந்தழல் ரவி அவர்கள் தொடக்கி வைத்து இன்று பெரும்பாலான பதிவுகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த தொடர் சங்கிலி விருது தோழர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள் மூலம் எனக்கு கிடைக்கப் பெற்றேன். அவருக்கு வாழ்த்துகளை இதன் மூலமும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விதிமுறைகளின்படி நானும் ஆறு சுவாரசிய பதிவர்களுக்கு தரவேண்டும். அதன்படி-

1. அடர்கருப்பு - காமராஜ்
2. குழந்தை ஓவியம் - ஆதவா
3.வேலன்
4. சண்டைக்கோழி (எ) பொன்னாத்தா - நிலாவும் அம்மாவும்
5. ரசனைக்காரி - ராஜி
6.வலைமனை - சுகுமார்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியம் தருபவர்கள்.
விதிமுறைப்படி விருதுபெற்ற நீங்களும் ஆறு பேருக்கு கொடுத்துவிடுங்கள்.

21 comments:

ஆதவா said...

நன்றி குடந்தை அன்புமணி!
உங்களிடமிருந்து பெறுவதை பெருமையாக நினைக்கிறேன்.

நெகிழ்வான தருணங்களாக இருக்கிறது.

அன்புடன்
ஆதவா

Anonymous said...

விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

குடந்தை அன்புமணி said...

வாங்க ஆதவா... உங்கள் வருகையை, உங்கள் எழுத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்...

குடந்தை அன்புமணி said...

//சின்ன அம்மிணி said...
விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

முதன்முறையாக கடைக்கு வந்திருக்கும் தங்களை அன்போடு வரவேற்கிறேன்.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்.. நிறைய எழுதுங்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தங்களுக்கும்

மற்றும் பெற்ற அனைவருக்கும்.

Admin said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்கள் மூலமாக விருது பெரும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

butterfly Surya said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

தம்பி சுகுமாருக்கு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் அன்புமணி !!!

அசத்தல் தேர்வுகள் !!!!!!!

ராமலக்ஷ்மி said...

விருது பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்கள் மூலமாக விருது பெருபவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பரே, உங்களிடம் விருது பெற்றவருக்கும் வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...:-)))))))

Arasi Raj said...

ஆஹா ரொம்ப நன்றிங்க....இப்படி எல்லாம் அவார்டு போய்ட்டு இருக்கா பதிவு உலகத்துல....இந்த பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆச்சு....

என்னையும் ஒரு பதிவரா..அதுவும் சுவாரசிய பதிவரா மதிச்துக்கு நன்றி நன்றி நன்றி

நான் ஆறு பேருக்கு குடுக்கணுமா....கொஞ்சம் லேட் ஆகும் பரவா இல்லியா

அக்னி பார்வை said...

வாழ்த்துக்கள்..

அது சரி இதை எதற்க்கு அரசியல் எனும் பிரிவில் போட்டுள்ளீர்கள் ..ஏதாவது உள்குத்து?

சொல்லரசன் said...

விருதுபெற்றவருக்கும்,விருது வாங்கியவர்களுக்கும் வாழ்த்துகள்

Sukumar said...

தங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
விருது கொடுக்க என்னையும் தேர்ந்தெடுத்தது மிக்க மகிழ்ச்சி.....!!!

குடந்தை அன்புமணி said...

//நிலாவும் அம்மாவும் said...
ஆஹா ரொம்ப நன்றிங்க....இப்படி எல்லாம் அவார்டு போய்ட்டு இருக்கா பதிவு உலகத்துல....இந்த பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆச்சு....

என்னையும் ஒரு பதிவரா..அதுவும் சுவாரசிய பதிவரா மதிச்துக்கு நன்றி நன்றி நன்றி

நான் ஆறு பேருக்கு குடுக்கணுமா....கொஞ்சம் லேட் ஆகும் பரவா இல்லியா//

சீக்கிரமே குடுத்துடுங்க நிலா அம்மா. இல்லன்னா புதுசா ஆரம்பிக்கிப்போற பதிவர்களுக்குத்தான் கொடுக்கும்படியா இருக்கும்.

குடந்தை அன்புமணி said...

// அக்னி பார்வை said...
வாழ்த்துக்கள்..

அது சரி இதை எதற்க்கு அரசியல் எனும் பிரிவில் போட்டுள்ளீர்கள் ..ஏதாவது உள்குத்து?//

சமூகம் எனும் தலைப்பில்தான் கொடுத்தேன் நண்பரே... நாமெல்லாம் ஒரே சமூகம் இல்லியா...

குடந்தை அன்புமணி said...

வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...