Tuesday 25 August, 2009

"And Now....."

பள்ளிப் பருவத்தில்
எதிர்காலம் பற்றிய
சில கனவுகளை
சேமித்து வைத்திருந்தேன்.

கால மாற்றங்களில்
காணாமல் போனது
என் கையிருப்புகள்...

ஆச்சியின் "And Now....."
ஆயில்யனின் "And Now....."
நிஜம்ஸின் "And, Now..."
தமிழ் பிரியன் “And, Now..."
அதிரை ஜமாலின் “And Now..."
ஹரிணி அம்மாவின் "And Now....."

29 comments:

ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

சில கனவுகளை ]]

சில மட்டும் தானா ...

சென்ஷி said...

:)

நீங்களுமா தலைவா!!!!!!!!!11

சந்தனமுல்லை said...

ஆகா..நீங்களுமா...வாங்க...வாங்க!! :))

சந்தனமுல்லை said...

//
கால மாற்றங்களில்
காணாமல் போனது
என் கையிருப்புகள்...//

எவ்வளவுன்னு முன்னாடியே தெரியாம போச்சே..அவ்வ்வ்!! :))

Anonymous said...

வாங்க வாங்க சேந்து கும்மலாம்

Anonymous said...

//ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))//

ஆரம்பிச்சு வைச்சுட்டு ஆவ்வ்வுன்னா எப்படி :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இந்தக் கவிதை மனிதர் எல்லாருக்கும் பொருந்தும். பள்ளிப் பருவக் கனவுகளை யாரும் எட்டிப் பிடித்திருக்க மாட்டார்கள்.

குடந்தை அன்புமணி said...

//ஆயில்யன் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))//

நாங்களும் எதற்கும் ரெடியாத்தான் இருக்கோம். ஆமாம்...

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
சில கனவுகளை ]]

சில மட்டும் தானா ...//

அதையேன் கேட்கிறீங்க... எடுத்துக்காட்டுக்கு சில... அவ்வளவுதான்.

குடந்தை அன்புமணி said...

//சென்ஷி said...
:)

நீங்களுமா தலைவா!!!!!!!!!//

போட்டின்னு வந்திட்டா இறங்கிடுவோம்ல... அப்ப நீங்க?

குடந்தை அன்புமணி said...

//சந்தனமுல்லை said...
ஆகா..நீங்களுமா...வாங்க...வாங்க!! :))//

வந்திட்டோம்ல...

குடந்தை அன்புமணி said...

// சந்தனமுல்லை said...
//
கால மாற்றங்களில்
காணாமல் போனது
என் கையிருப்புகள்...//

எவ்வளவுன்னு முன்னாடியே தெரியாம போச்சே..அவ்வ்வ்!! :))//

அது ஏகப்பட்டதுங்க...

குடந்தை அன்புமணி said...

// சின்ன அம்மிணி said...
வாங்க வாங்க சேந்து கும்மலாம்//

அம்மிணி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க... பயமாயிருக்கு...

குடந்தை அன்புமணி said...

//சின்ன அம்மிணி said...
//ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))//

ஆரம்பிச்சு வைச்சுட்டு ஆவ்வ்வுன்னா எப்படி :)//

அதானே...?

குடந்தை அன்புமணி said...

//ஜெஸ்வந்தி said...
இந்தக் கவிதை மனிதர் எல்லாருக்கும் பொருந்தும். பள்ளிப் பருவக் கனவுகளை யாரும் எட்டிப் பிடித்திருக்க மாட்டார்கள்.//

உண்மையோ உண்மை ஜெஸ்வந்தி...

குடந்தை அன்புமணி said...

//தமிழ் பிரியன் said...
:))))//

வாங்க தமிழ் பிரியன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாரும் எதுக்கும் தயாராத்தான் இருக்கீங்கன்னு நிரூபிக்கிறீங்க.. :)

பாவம் சென்ஷி பதிவு போடுவதில்லை என்று சொன்ன தினத்தில் இது தொடங்கிடுச்சு இல்லன்னா இன்னொரு பதிவு வந்திருக்கும்..

க.பாலாசி said...

//கால மாற்றங்களில்
காணாமல் போனது
என் கையிருப்புகள்...//

அட இதுகூட நல்லாருக்கே...

குடந்தை அன்புமணி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
எல்லாரும் எதுக்கும் தயாராத்தான் இருக்கீங்கன்னு நிரூபிக்கிறீங்க.. :)

பாவம் சென்ஷி பதிவு போடுவதில்லை என்று சொன்ன தினத்தில் இது தொடங்கிடுச்சு இல்லன்னா இன்னொரு பதிவு வந்திருக்கும்..//

விரதத்தை முடிச்சிட்டு வந்து கலக்கிடமாட்டாரா என்ன?

குடந்தை அன்புமணி said...

//க. பாலாஜி said...
//கால மாற்றங்களில்
காணாமல் போனது
என் கையிருப்புகள்...//

அட இதுகூட நல்லாருக்கே...//

வாங்க பாலாஜி. நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

அருமை. பிக்சடு டெபாசிட்ல போட்ருக்கலாம்ல :-)

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. நீங்களுமா...

வெரிகுட்... வெரிகுட்...

தொடர் இடுகைக்கு அழைக்காமலேயே, இங்கு ஒரு சங்கிலித் தொடர் இடுகை ஓடிகிட்டு இருகுங்க..

குடந்தை அன்புமணி said...

//" உழவன் " " Uzhavan " said...
அருமை. பிக்சடு டெபாசிட்ல போட்ருக்கலாம்ல :-)//

யாரும் சொல்லித்தரலைங்க...

குடந்தை அன்புமணி said...

//இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. நீங்களுமா...

வெரிகுட்... வெரிகுட்...

தொடர் இடுகைக்கு அழைக்காமலேயே, இங்கு ஒரு சங்கிலித் தொடர் இடுகை ஓடிகிட்டு இருகுங்க..//

ஆமாண்ணே...

Radhakrishnan said...

அடடா! கவலை வேண்டாம்! எதிர்கால கனவும் பிறிதொரு நாளில் நிறைவேறும். மிக்க நன்றி.

குடந்தை அன்புமணி said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
அடடா! கவலை வேண்டாம்! எதிர்கால கனவும் பிறிதொரு நாளில் நிறைவேறும். மிக்க நன்றி.//

தங்கள் வருகைக்கும், ஆறுதலுக்கும் மிக்க நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கால மாற்றங்களில்
காணாமல் போனது
என் கையிருப்புகள்...//

ரசித்த வரிகள்

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...