Thursday 20 August, 2009

புதுசோ புதுசு!

வலையுலக தோழர்களுக்கு வணக்கம்.

இதுவரை ‘இலக்கியா’, ‘கவிதைகுரல்’ மூலம் உங்களை சந்தித்து வந்த இந்த குடந்தை அன்புமணி இப்போது ‘தகவல்மலர்’ என்ற புதிய வலைப்பக்கம் மூலமும் சந்திக்கவிருக்கிறேன். இந்த வலைப்பக்கத்திற்கான அவசியம் என்ன? அங்கு வாருங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.

10 comments:

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பாரே!

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் நண்பா

குடந்தை அன்புமணி said...

தகவர் மலர் தளத்திற்கும், இங்கும் வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து தங்கள் ஆதவை வேண்டுகிறேன்.

Raju said...

வாழ்த்துக்கள்ண்ணே.

Vidhoosh said...

///ம்! ஆரம்பியுங்கள்!!///
சரிங்க.

வழக்கம் போல ஆதரவு கும்மிகள் தொடரும்.
அதே நேரத்தில் நிறைய பயனுள்ள விஷயங்களும் அறியக் கிடைக்கும் என்பதில் தங்க கோலாட்டக் கும்மி அடிப்பது போல ஒரு உணர்வு...
:)
வித்யா

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் .. புது வலைப்பூ நன்கு மலர

குடந்தை அன்புமணி said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு மிக்க நன்றி.

டக்ளஸ்
வித்யா
இராகவன் அண்ணா

தமிழ் said...

வாழ்த்துகள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
திகழ்மிளிர்
ஜெஸ்வந்தி

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...