Saturday 10 January, 2009

கவிதை


குண்டுமழை
தேம்பிஅழும்மனசு
எதிரிநாட்டிலும் குழந்தைகள்
-பாரதிஜிப்ரான், செங்கை

அழுகுரல்கேட்டு
ஆறுதல்
குழிக்குள் குழந்தை
-எஸ்.முத்துவேல், கல்பாக்கம்.

கவிதைக்கு நன்றி-கன்னிக்கோவில் ராஜா
படங்கள் உதவி- நட்புடன் ஜமால்.

2 comments:

நட்புடன் ஜமால் said...

நன்றி இலக்கியா...

நான் படம் எடுத்த இடம்

தூயா

நான் கண்ணீர் வடித்ததும் அதனைக்கண்ட தாக்கத்தில் தான்.

குடந்தை அன்புமணி said...

தகவலுக்கு நன்றி ஜமால். தூயா அவர்களுக்கும் உரித்தாகுக.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...